நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல்.கணேசன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தமிழ்நாடு மாநில பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவியில் உள்ளார் இவர் திருமணம் செய்து கொள்ளாத முழு நேர ஆர் எஸ் எஸ் தொண்டர் இவர், சென்னையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் நேற்று திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இல.கணேசன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்.நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அண்ணன் குடும்பம் சென்னையில் உள்ளது. அவர் சென்னை வந்திருந்த நிலையில், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டதாக கூறப்படடது. அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து நிலையில் அவரது உடல்நிலை க...
குப்பைக் குத்தகை வரவு ராம்கி ரெட்டிக்கு ஆனால் செலவு மட்டும் அரசுக்கு சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில். 13 நாட்களாக நடந்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவர்கள் கேட்கும் சலுகைகள் எங்கே? அவர்கள் கேட்பது மாநகராட்சியின்_ -ஊழியர்களாகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அரசு அறிவித்த சலுகைகள் தனியார் காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரர்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கிடைக்குமா அதோடு பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பளம் அரசு உறுதி செய்யுமா என்பதே அனைத்துக் கட்டப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் காவல் துறையினர் குவிப்புக்குப்- பின்னர் கைது. நடவடிக்கைகள் அரசு பணிக்கு சேர்ந்த பின் தனியார் குத்தகை நிறுவனங்கள் மூலம் பணி என்பதை தொழிலாளர் நலச் சட்டம் அனுமதிக்கிறதா என்பது இங்கு எழு வினா ? "தூய்மைப் பணியாளர்களை அப்புறப் படுத்துக" - என உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கைது நடவடிக்கை என்பதாகத் தான் தகவல். அரசு தானாக இதைச் செய்யவில்லை என்...