நாட்டாமை குடும்பம் என பச்சை குத்த வலியுறுத்தல். தனக்கு படப்பிடிப்பு இருப்பதால் குத்தவில்லை - நடிகர் சரத்குமார்.தமிழ்நாட்டில் கிராமத்தில் ஒரு நாட்டாண்மை உண்டு (நாடு + ஆளுமை) என்ற சொல்லில் இருந்து மருவியதே நாட்டாமை, இது கொங்கு பகுதியில் பண்ணாடி எனவும் அழைக்கும் நிலை, சுதந்திர காலத்திற்கு முன் ஜமீன் காலத்தில் ஏற்பட்ட முறை இது கிராமங்களில் பஞ்சாயத்துக் கூட்டி, மக்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை விசாரித்து நீதி வழங்கும் தலைவர் நாட்டாமை என அழைக்கப்படுகிறார்.தற்காலத்தில், மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தேவையின்றி தலையிட்டு தீர்ப்பு சொல்பவர்களைக் கிண்டல் செய்யவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது., சினிமாவில் நாட்டாமை வேடத்தில் நடித்த காரணத்தால் நாட்டாமை என நடிகர் சரத்குமார் நினைத்து தனது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் நிலை தான் தற்போது நாட்டாமை குடும்பம் எனும் பச்சை குத்துதல் உண்மையில் இதை அவர் குடுப்பம் சார்ந்த நபர்கள் குத்தி அதை மக்களுக்கு காட்ட வேண்டும் அதுவே முக்கியம்.உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் (Tattoos) பொதுவாக இந்திய ராணுவத்தில் சேர முடியாது. சில குறிப்பிட்ட மத அல்லத...
சித்திரகூட்டிற்கான நேரடி இணைப்பை வலுப்படுத்தும் வகையில், சித்திரகூட்தாம் கார்வி - கான்பூர் சென்ட்ரல், பிரதாப்கர் - கான்பூர் சென்ட்ரல் விரைவு சேவைகளை இணைப்பதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும், ரயில் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக ரயில்வே, 14109/14110 சித்ரகூட் கார்வி-கான்பூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 14123/14124 மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்-கான்பூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை இணைத்து, 14123/14124 மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்-சித்ரகுத்தம் கார்வி எக்ஸ்பிரஸ் என இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைப்பு, மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர், சித்திரகூட் தாம் கார்வி ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி இணைப்பை மேம்படுத்துவதோடு, கான்பூர் சென்ட்ரல், லக்னோ பகுதி, சித்திரகூட் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இடையேயான இணைப்பையும் வலுப்படுத்தும். இந்த இணைப்பின் செயல்பாட்டுப் பலன்களின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள 12 பெட்டிகள் கொண்ட சேவையானது 24 பெட்டிகளாக அதிகரிக்கப்படுவதால், ஒருங்கிணைந்த சேவையின் திறன் மேம்படும். இது இருக்கை வசதியை கணிசம...