சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதோடு மே 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அருண் ஐபிஎஸ்க்கு உத்தரவிட்டனர் மேலும் தமிழ்நாடு அரசு சவுக்கு A.சங்கர் மீதான கடந்த கால ஆட்சியில் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிரப்பித்தது தனியார் யூடிப்பர் சவுக்கு A.சங்கர் (வயது 51) ஐ உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்! சவுக்கு A.சங்கரை உடனடியாக விடுவிக்க கோரி சிறைத்துறைக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு ! இன்று நீதியரசர்கள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் வந்த ஒரு மார்வாடி சமூகத்தவர் மீதான குண்டர் சட்டத்தின் அடிப்படையில் கைதானதை (அவரது மகளின் மனு) விசாரணையில் அருணை உயர்நீதிமன்றத்தில் நேரில் தோன்றிட உத்...
தமிழ்நாட்டில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம். சிங்கப்பெண் சிறப்புப் படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம். சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநவ் நியமனம். வேலூர் சரக டிஐஜியாக மகேஸ் நியமனம். சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் காஞ்சிபுரத்திற்கு மாற்றம். கோயம்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் தாம்பரம் மாநகர காவல்துறை துணை ஆணையராக நியமனம். அல்லட்டிப்பள்ளி பவன்குமார் கோயம்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிருந்தா நியமனம். விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். திருவண்ணாமலை ஏஎஸ்பி சதீஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்ட காவல...