தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை தேர்தலுக்கு பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சித் தலைமை நியமித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மெகா கூட்டணியை அமைக்க அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பழனிசாமி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் நிலையில் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.ஆனால் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி எனக் கூறும் நிலை, அதிமுக, மேலும் கட்சிகளை சேர்த்து கூட்டணியை பலப்படுத்தும் முயற்சி பாஜகவின் மூலம் நிறைவேறவில்லை குறிப்பாக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளையும், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணிகள் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, தமிழக தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்ட...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பதவி வகித்தார். அவரது பதவிக் காலம் முடிந்த. நிலையில் அடுத்த தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிகார் அமைச்சரவையில் சாலை கட்டுமானத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். நிதின் நபின் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பாட்னாவிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். பீகாரைச் சேர்ந்த நிதின் நிபின் பாரதி ஜனதா கட்சியின் புதிய செயல் தலைவராக அறிவிப்பு பாஜகவின் மிக மூத்த தலைவரான நபின் கிஷோத் சின்ஹாவின் மகனாவர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றிருந்த நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவருக்கு தேசிய அளவிலான மிகப்பெரிய அங்கீகாரத்தை பாரதிய ஜனதா கட்சி வழங்கி உள்ளது பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின்நபின் நியமனம் பீகார் மாநிலம் பங்கிபூரிலிருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கபட்டவர். 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்...