BMW கார் வாங்க லோக்பால் அமைப்பு விலைப்புள்ளி கோரிய நிலையில் விவாதமான மூத்த வழக்கறிஞர் கருத்து! நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள், நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசு உயர் பணியில் உள்ளோர் அதிகாரம் மிக்க அலுவலர்கள் உள்ளிட்வர்கள் மீதான லஞ்சம் வாங்கி ஊழல் செய்து முறைகேடாக சொத்துக்களைக் குவித்த புகார்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் மத்திய லோக்பால் அமைப்பு மாநில அளவில் லோக் ஆயுக்தா எனப்படுவதும், 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அன்னா ஹஷாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் என பல சமூக நலன் நல்லிணக்கம் கொண்டஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. டெல்லியின் ஜந்தர் மந்திர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதை அடுத்துத் தான் இந்தியாவில் ஊழலைத் தடுப்பதற்கான லோக்பால் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. அதன் மூலம் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் உரு...
ஜப்பான் வாக்கெடுப்பில் வெற்றி வரலாற்றில் முதல் பெண் பிரதமரான டகாய்ச்சி வானவில் எதிர்ப்பு, feminism எதிர்ப்பு, immigration எதிர்ப்பென தீவிர வலதுசாரியானவர் தற்போது தேர்வானார் Sanae Takaichi ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஜப்பான் பார்லிமெண்ட்டில் கீழவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சனேனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார். ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தததால் பிரதமர் ஷிகெரு இஷிபா அவரது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (வயது 64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜப்பான் பார்லிமெண்ட்டில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. கீழவையில் நடைபெற்றதில் மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.இதையடுத்து, அவர் மேலவையி...