தமிழ்நாடடில் தி.மு.க வில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க வின் தம்பிதுரை மற்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நிறைவடையும் நிலையில். தி.மு.க வசமுள்ள 4 இடங்களில் ஒன்றில் காங்கிரஸும், மற்றொன்றில் தே.மு.தி.க-வுக்கும் ஒதுக்கிய பின் மீதி இரண்டை திருச்சி சிவாவுக்கும், செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் ஒதுக்கி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்புக் கிடைத்ததன் பின்னணி குறித்துப் பார்த்தால் . முன் ராஜ்ய எம்.பியாக பொறுப்புவகித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால், கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் வாய்ப்புக் கிடைத்தது தான் ஆச்சரியம் தே.மு.தி.க-விலிருந்து விலகி பத்தாண்டுகளாக தி.மு.க-வுக்காக மேடைகளிலும், ஊடகங்களில் பேசுகிறார். அவருக்காக கட்சி எதுவும் செய்யவில்லை இப்போது ராஜ்ய சபா சீட் கிடைத்ததாக பேசப்பட்டாலும் அதன் பின்னணியே வேறு கான்ஸ்டண்டைன் ரவீந்...
வெற்றி ராகுலுக்கா? கார்கேவுக்கா? சிதம்பர ரகசியம் என்ன? நீண்ட நெடிய ஆலோசனை; காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மனதை சரி செய்த ப.சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் கூடடணியின் பின்னணி இது "நீண்ட இழுபறி , விமர்சனங்கள், தவெக வை காரணம் காட்டி பேரம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி - தி.மு.க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது மாலை நான்கு மணிக்கு திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர் உடனிருந்தார்கள் ப.சிதம்பரம் தவிர . காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று தவெகவை முன் வைத்துப்போராடியது. நேற்றிரவு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வம் மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற திமுக தலைவரான முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் ப.சிதம்பரம் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலைத் தனித் தனியாகத் தொடர்பு கொண்டு முதலில் பேசியிரு...