முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தனித்து 120 இடங்களில் வெல்லும் தாவெக அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் ஆட்சியும் காட்சியும் மாறும்

திருமதி வி. கே.சசிகலா நடராஜன் வருகை பாஜகவில் அண்ணாமலை பொறுப்பு தற்காலிக ஓய்வு,  நவெக விஜய் காங்கிரஸ் கூட்டணி இணைப்பு என தமிழ்நாடு அரசியல் களம் கலை கட்டுகிறதுகாங்கிரஸ் கட்சிக்கு திமுக தரும் 30 தொகுதியா அல்லது தவெக தரும் 78 தொகுதியா என்பது நாளை தெரியும் இந்த நிலையில் தனிக்கட்சி  தான் துவங்க ஆயத்தமாகிறார் அண்ணாமலை என்ற யூகம் வருகிறது முரண்டு பிடிக்கும் பாஜகவின் முன்னாள் தலைவர் தனது தந்தையைக் காரணம் காட்டி தற்போது அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏன் வந்தது பாஜக தொண்டர்கள் சோர்வடைந்த நிலையில் சரணடையும் பாஜக தலைமை  டெல்லி தலைமை தன்னை பழிவாங்கி எடப்பாடி கே. பழனிசாமி கூறியதால் மாற்றிய தலைமை மீதான கடுப்பில் தான் தேர்தல் பணிகளில் இருந்து முன்னால் நிர்வாகியான அண்ணாமலை திடீரென விலகி இருப்பதாக தேசியக் கட்சியின் நிர்வாகிகள் முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தனிக் கட்சி தொடங்குவார் எனப் பேசப்பட்டு வந்தாலும், தற்போதை சூழலில் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் அவரின் வார் ரூம் ஆதரவாளர்கள் தரப்பு கூறுகின்றனர். தேசிய கட்சியான பாஜகவின் தமிழ்நாடு பொறுப்புக்கு வந்த பின், ...
சமீபத்திய இடுகைகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மாரச் மாதம் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் கரார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றாமல் செய்த அரசு உயர் அலுவலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதியரசர் மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்ததைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். ஆனால், டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளில், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.  விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் தீபமேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், நீதியரசர் மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு உரிய பதிலைச் சொல்லியே ஆக வேண்டும்' என இருவரிடமும் நீதிபதி ஜி.ஆர...

இரயில்வே வாரிய (இயக்கம் மற்றும் வணிக மேம்பாடு) உறுப்பினராக திரு ஹரி சங்கர் வர்மா பொறுப்பேற்பு

இரயில்வே வாரிய (இயக்கம் மற்றும் வணிக மேம்பாடு) உறுப்பினராக திரு ஹரி சங்கர் வர்மா பொறுப்பேற்பு 1987 பிரிவு ஐஆர்டிஎஸ் அதிகாரியான திரு ஹரி சங்கர் வர்மா, ரயில்வே வாரியத்தின் (இயக்கம் மற்றும் வணிக மேம்பாட்டு) உறுப்பினராகவும்,  இந்திய அரசின் பதவியின் அடிப்படையிலான செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு, ரயில்வே வாரியத்தின் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக அவர் பதவி வகித்தார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்; மும்பையின் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்; மும்பையின் தலைமைப் பயணிகள் போக்குவரத்து மேலாளர்; ஹூப்ளியின்  முதன்மைத் தலைமை இயக்க மேலாளர்; மற்றும் லக்னோவின் இந்திய ரயில்வே போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் என இந்திய ரயில்வேயின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை திரு வர்மா வகித்திருக்கிறார். திரு வர்மா இரண்டு முறை மாண்புமிகு ரயில் அமைச்சர் விருதையும், பொது மேலாளர் மட்டத்தில் பல்வேறு  விருதுகளையும் பெற்றுள்ளார். சிங்கப்பூர், மலேசியா மற்றும் இத்தாலியில் மேலாண்மை குறித்த பயிற்சியைப் பெற்றிருந்த திரு வர்மா, ரயில்வே போக்குவரத்து மற்றும் மேலாண்மையில் புகழ்பெற்ற நி...

ஹரியும் சிவனும் ஒன்றே என்பது போல தமிழும் இணைந்து சமஸ்கிருதமும் ஒன்றே

பேரரசர் இராஜ இராஜ சோழர் என்பதற்கும் இராசராசசோழன் என்பதற்கும் உச்சரிப்பு வித்தியாசம் உண்டுன்னு சில புதுமை மண்டுகள் அறியவில்லை, சமஸ்கிருதப் பெயர் தான் அவர் விரும்பி கல்வெட்டுகளில் சூட்டிக் கொண்ட பெயர். கல்வெட்டுகள் பலவும் இன்னும் சமஸ்கிருத மொழியில் தான் இருக்கின்றன. அவர் காலம் மட்டுமல்ல அவரது மகன் இராஜேந்திர சோழன் காலமும் தமிழ் கலந்த சமஸ்கிருத மொழிக்கு சிறந்த காலமாகவே இருந்தது, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலைதான் இருந்தது, ஜாதி என்பது 1980 ஆம் ஆண்டு வரை தமிழ் தான் அதன்பின் தான் பலர் அதை உச்சரிப்பு பிழையாக சாதி என்றனர்,  அது அவர்கள் அறிந்த அறிவு,  நாம் கடைசிவரை தமிழ் எழுத்தாகவே  ஜா, ஸ்ரீ, ஸ்,ஷ், ஹா,எனத்தான் படிப்போம் லக்ஷ்மி என்று தான் எழுதுவோம் இதுவே காலகாலமாக நாம் நமது வழிவழி மூதாதையர் கற்றது அதுவே உண்மையான,  மக்களுக்கு நீதியும் நிதியும் வழங்கிய ஊழல் லஞ்ச லாவண்யங்கள் இல்லாத மன்னர்கள் காலம் தொட்டு வரும் ஆட்சி முறை தொன்மையான தமிழ் மொழி, திருக்குறள் கூறுவதும் சமஸ்கிரதம் கலந்த தமிழ் தானே, பிரம்மி மற்றும்  கிரந்த எழுத்தில், வட்டெழுத்தில் சமஸ்கிருத மொழியில்...