மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கறிஞர் அங்கி அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான விவகாரம்: இந்திய பார் கவுன்சில் மேற்கு வங்க மாநில பார்கவுன்சிலுக்கு அவசர உத்தரவு” Bar Council of India இந்தியாவில் வழக்கறிஞர் தொழிலை ஒழுங்குபடுத்தும் உச்ச தொழில்முறை அமைப்பாகும். Advocates Act, 1961 சட்டத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, வழக்கறிஞர்களின் பதிவு, தொழில்முறை ஒழுக்கம், உடை விதிமுறைகள், தொழில் தொடரும் தகுதி போன்றவற்றை கண்காணிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. அண்மையில், Mamata Banerjee அவர்கள் Calcutta High Court வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கருப்பு அங்கி மற்றும் வெள்ளை பேண்ட் அணிந்து தோன்றிய சம்பவம் தேசிய அளவில் சட்ட விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து இந்திய பார் கவுன்சில், State Bar Council of West Bengal செயலாளருக்கு அவசர உத்தரவு அனுப்பி, மம்தா பானர்ஜியின் வழக்கறிஞர் பதிவு மற்றும் practice status தொடர்பான முழு விவரங்களையும் கோரியுள்ளது. சட்ட ரீதியாக ஏன் இது முக்கியம்? Advocates Act, 1961 படி, மாநில பார் கவுன்சிலில் முறையாக பதிவு செய்யப்பட்டு, பெயர் State Roll-ல் இடம...
ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது, திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...