திரையுலகில் சென்னை சாந்தோம் பகுதியில் கல்பனா ஹவுஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகள் பல திரைப்படங்கள் அங்கு படமாக்கப்பட்டவை தான், அதன் உரிமையாளர்கள் தேவகோட்டை பி. எஸ. எஸ் எனும் பெயர் கொண்ட நாட்டுக்கேட்டை நகரத்தார் குடும்பம் அதை நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் அபகரித்தது நீண்ட நெடிய கதை சிலப்பதிகாரக் கோவலனை ஏமாற்றிய திருவிடைமருதூர் மாதவியாக அதை கேமரா விற்பனை செய்த மிகச் சாமானியன் விஜயகுமார் தன் மனைவி சுஜாதா மூலம் சோமசுந்தரம் என்பவரை நீதிமன்றம் மூலம் ஏமாற்றி 100 கோடி பங்களாவை அபகரித்ததை திரையுலகில் பலர் அறிவார்கள். இது முன்கதை சுருக்கம் :, சுஜாதா அவரது மகளான ஆர்த்தியுடன் தான் திருமன வாழ்வில் காதலித்து எடிட்டர் மோகன் மகனாக ஜெயம் ரவியுடன் சென்னை கோடம்பாக்கம் டப்பிங் தியேட்டரில் துவங்கிய, நட்பு உறவாகி தற்போது பிரிவாகி உள்ளது, இதில் நடிகை குஷ்ப இடையில் புகுந்து இவர்கள் வாழ்வில் கும்மியடிக்க சுஜாதா விஜயக்குமாரிடம் குஷ்பூ பெரிய கடன் வாங்கியதால் வந்த பண நட்பு, அது மட்டும் தான் என்றில்லை, இதில் நடிகர் தனுஷ் பெயர் இ...
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்துள்ளார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரையுலக நிகழ்வுகளில் தனது அதிரடி பேச்சுகளால் செய்திகளில் இடம்பிடிப்பார். கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே.ராஜன் மரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். தமிழ் திரைப்படம் தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அடிக்கடி யூ டியூப் மற்றும் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தவர். கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கே ராஜன் தமிழ் சினிமாவில் 1980 ஆம் ஆண்டில் இருந்து தீவிரமாக இயங்கியவர் கே.ராஜன். சுரேஷ் நடித்த 'பிரம்மச...