முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திருச்செந்தூர் மற்றும் தில்லை வாழ் அந்தணர்கள் பக்தர்கள் மத்தியில் பணம் வாங்குவதால் அறநிலையத்துறையின் நடவடிக்கை

இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில்  அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவும் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகனின் படை வீடுகள் அனைத்தும் குறிஞ்சி நிலமான மலைகளில் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோயில் மட்டும் நெய்தல் நிலமான  கடற்கரைக் கோயிலாக அமைந்திருப்பது தனிசிறப்பு,  கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் பல்வேறு காலக்கட்டங்களில் பல புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களாலும், பின்னர் சமஸ்தான ஜமீன்தார்களாலும் புனரமைக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடும், ஆலயம், திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதை செல்லும் வழியில் உள்ள கல்தூண்களில் காணும் குறிப்புகளில், பத்தாம் 11ஆம் நூற்றாண்டுகளில் கோயிலுக்காக நிலங்கள் தானம் வழங்கப்பட்டது" எனவும்,  ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.   மன்னர் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் திருப்பண...
சமீபத்திய இடுகைகள்

பிரபல நடிகர் அஜீதகுமார் தாயார் காலமானார் சிந்தி முறைப்படி இறுதிச்சடங்கு

தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின்   தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்.    S.அனுப்குமார்,  S.அஜித்குமார், S.அனில்குமார், My deepest condolences to you and your family.She has raised great human beings!  இந்த நிலையில் சென்னை  வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு , திருவான்மியூர்,   அஜீத்குமார் தாயார் வசித்து வந்த இல்லத்திலிருந்து   நடிகர் அஜித் குமாரின் தனி பங்களா வீடு சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியிலிருந்து    இறுதி ஊர்வலம் நடைபெறும்  என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்ப...

ஒரே குற்றம் இரு வேறு வழக்கு காரணமாக குண்டர் சட்டம் ரத்தான சந்தோஷ் ஷர்மா

தேமுதிகவின் தற்போதய பொதுச்செயலாளரான பிரேமலதாவின் தம்பியான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ்  மனைவி பூர்ணஜோதி  அளித்த புகாரின் அடிப்படையில் தான் சந்தோஷ் சர்மா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது .சந்தோஷ் சர்மா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் HCP ஆட்கொணர்வு  Habeas Corpus மனுவை தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சந்தோஷ் சர்மா மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சந்தோஷ் ஷர்மா மீது சென்னை காவல்துறை முன்னாள் ஆணையரும் தற்போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருணால்  முன்னர் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அவருக்கு கடுமையான முறையில் விமர்சனம் செய்து கண்டித்தது . சென்னை கொளத்தூர் பகுதி இராமதாஸ் நகரில் தேமுதிக தற்போதய பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தம்பி எல்.கே.சுதீஷ் எம்.பி, மனைவி பூர்ணஜோதிக்குச் சொந்தமான 2 ஏக்கர் 10 சென்...