முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தவெக - காங்கிரஸ் கூட்டணி நாளை டெல்லியில் முடிவானால் மாநிலத் தலைவர் மாற்றம் உறுதி

மலேசியாவில் நடந்த தவெக - காங்கிரஸ் இரகசிய ஒப்பந்தம் திமுகவுக்கு குட்பை சொல்லப்போகும் ராகுல் உடைகிறதா இந்திய கூட்டணி.? 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம்  25 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தற்பொழுது  காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு தைரியம் வருவதற்கு முக்கிய காரணம், விஜய் தொடங்கி இருக்கும் த வெ க தான், அதாவது தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்துப் பேசி கடைசி நேரத்தில் கடந்த 2021 தேர்தலின் ஏமார்ந்தது போன்று ஏமார்ந்து விடக் கூடாது என்பதால் முன்னெச்செரிக்கையாக காங்கிரஸ் டெல்லி தலைமை பல அரசியல் நகர்வுகளை திமுகவுக்கு எதிராக நகர்த்தி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாக பேச வைப்பது போன்று பேச வைத்து, மூத்த அரசியல் தலைவர் திருச்சி வேலுச்சாமி, மற்றும் பிரவின் சக்கரவர்த்தி மாணிக்கம் தாகூர் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் தலைவர்களை திமுகவுக்கு எதிராகப் பேச வைத்து வருகிறது காங்கிரஸ் டெல்லி தலைமை. காரணம் திமுகவை எதிர்கட்சிகள் கூட இந்த அளவுக்கு விமர்சனம் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, மிகவும் கட...
சமீபத்திய இடுகைகள்

குற்றப் பின்னணி வழக்குரைஞர்கள் பார் கௌன்சில் தேர்தலில் போட்டியிடத் தடை கேட்ட வழக்கு விரைவில் விசாரணை

குற்றப் பின்னணி  வழக்குரைஞர்கள் பார் கௌன்சில் தேர்தலில் போட்டியிடத்  தடை மற்றும் SC/ST சமூக வழக்கறிஞர்களுக்கு ரோஸ்டர் முறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க, பாஜகவின் வழக்குரைஞர் ஏற்காடு A. மோகன்தாஸ் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி  உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறாத நிலையில்!. 2025 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம், உடனடியாக அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல்களை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 2018 இம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலின் போது  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை  விதித்தும், தேர்தலில் போட்டியிடும் வழக்குரைஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினரின் 10 ஆண்டுகால வருமானம் சொத்து விவரம், மற்றும் குற்றப்  பின்னணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும். இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பு வகித்தவர் மீண...

மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தலில் பாஜக தடம் பதிக்கிறது

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக,மும்பை மாநகராட்சியை இக்கூட்டணி கைப்பற்றுகிறது.  மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றிய பாஜக  மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில்  நிலைமை: மும்பை: பாஜக கூட்டணி: 118, காங்கிரஸ்: 12 தாக்கரே பரிவார்: 70, புனே: பாஜக கூட்டணி: 90, காங்கிரஸ் : 20 தாக்கரே பரிவார்: 10 நாக்பூர்: பாஜக கூட்டணி: 104, காங்கிரஸ் : 38 தாக்கரே பரிவார்: 01 கல்யாண் டோம்பிவெளி: பாஜக கூட்டணி: 56, காங்கிரஸ் : 0, தாக்கரே பரிவார்: 5. நவி மும்பை: பாஜக கூட்டணி: 57,காங்கிரஸ் : 0, தாக்கரே பரிவார்: 3. தானே : பாஜக கூட்டணி: 25, காங்கிரஸ் : 3, தாக்கரே பரிவார்: 1, மிரா பயாந்தர்: பாஜக கூட்டணி: 39, காங்கிரஸ்: 8, தாக்கரே பரிவார்: 1, உலாஸ் நகர் : பாஜக கூட்டணி: 42 காங்கிரஸ் : 0, தாக்கரே பரிவார்: 0 பன்வல்: பாஜக : 26, காங்கிரஸ் : 4, தாக்கரே பரிவார்: 0,                                  ...

மாட்டுப் பொங்கல் போல சிறு மலைப்பகுதிகளில் குதிரைப் பொங்கல் விழா

சிறு மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் மலைப் பயிர்களான வாழை, பலா, எலுமிச்சை, சௌசௌ உள்ளிட்ட பயிர்களை விளைவிக்கும் இவர்கள் குதிரைகளில் ஏற்றி பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், வெள்ளி மலை,  தென்மலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வருகின்ற.  விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளை இன்று குளிக்க வைத்து வண்ண வண்ண கலரில் பொட்டும் வைத்து, மாலை அணிவித்து, சலங்கை கட்டி அலங்காரம் செய்து அவை உண்பதற்கு பொங்கல் வைத்து வழிபட்டனர், வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரைப் பொங்கல் விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று கிராம மக்கள் குதிரை பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். இங்கு மா, பலா, எலுமிச்சை, சௌசௌ, அவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.திண்டுக்கல் அருகே சிறுமலையில் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களில் வேளாண்மை இடுபொருட்கள், விளைபொருட்களைக் கொண்டு செல்ல குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, விவசாயிகள் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் மாட்டுப் பொங்கல் தினத்தில் விவசாயிகளுக்கு உதவிடும் குதிரைகளுக்கு நன்றி தெர...

திருவள்ளுவர் பிறந்தநாள் வைகாசி மாத அனுஷம் தான் தை மாதம் என்பது தவறென்பதால் திருவள்ளூர் தினமானது

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார் ஒரு அரசன் நல்லாட்சியை கூறும்  செங்கோன்மை அதிகாரத்தில்        "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்". (543)          “கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;                                               வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை) வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்  காவலன் காவான் எனின். (560)  நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர். தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நி...