காக்ரோச் ஜனதா பார்ட்டி இந்தியாவின் தற்போதைய அரசியல், வேலையின்மை மற்றும் ஊழல் போன்றவற்றை எதிர்த்து இளைஞர்களால் இணையத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி அரசியல் இயக்கம். மே 2026-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கொன்றில் விமர்சகர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் 'காக்ரோச்' அதாவது கரப்பான் பூச்சி மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சித்தார்.இந்த வார்த்தையை சாதகமாக எடுத்துக்கொண்ட அரசியல் தகவல் தொடர்பு வியூகவாதியான அபிஜித் தீப்கே நையாண்டி கட்சியை டிஜிட்டல் தளத்தில் தொடங்கினார். 'கரப்பான் பூச்சி' என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்படும் சாதாரண மக்களின் சகிப்புத்தன்மையின் அடையாளமாக மாற்றப்பட்டது. ஜூன் 2026-ல் டெல்லி ஜந்தர் மந்தரில் இக்கட்சி சார்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும் கடந்த சில ஆண்டுகளாகவே ஊழல் நிறைந்த நபராக உள்ள தர்மேந்திரப் பிரதான் பதவி விலகல் தான் தீர்வு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவ...
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: பாமக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்! தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், ஜாதிவாரியான சமூகநீதியை உறுதிப்படுத்தவும், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூன் மாதம் 5 ஆம் தேதி, சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் ஜாதிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூட்டத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கடசி தென்னிந்திய பார்வேடு பிளாக், நாம்தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமானது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் மிகவும் அவசியமானது எனப் பார்த்தால் 1931ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தய கம்ப...