இடுகைகள்

Featured Post

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூடடணி ஆட்சி தான், புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் அமித்ஷா

தமிழ்நாட்டில் இனி தேசிய ஜனநாயகக் கூடடணி ஆட்சி தான், அதிமுக தலைமையில் ஆடசி இல்லை, அதிமுக கூடடணிக்கட்சி மட்டுமே இது அமித்ஷா புதுக்கோட்டை பள்ளத்திவிடுதி பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தியதுடன் தமிழ்நாடு தேர்தல் களம் இனி அதிமுக தலைமையில் இல்லை என்பதை மூன்றாம் முறையாக தெளிவு  படுத்தியிருக்கும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா,       முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் நலமடன் சேர்ந்தது முதல் முப்பதாண்டு காலம் பிதாமகளாக ஒரு தனிமனிதப் பிராமணப் பெண் நடிகைமை வைத்து இயக்கி ஆட்சியில் அமர்த்திய பிதாமகன் முனைவர் ம. நடராஜன் மண்ணையார் மனைவி .வி கே.சசிக்கலா நடராஜனை செயல்படவிடாமல் அவரது மரணம் வரை தடுத்த மடாதிபதி உள்ளிட்ட சிலர் வரை அதிமுகவின் அரசியல் நகர்வுகள் மாறிப்போகக் காரணம் என்பதை அரசியல் அறிந்த பலரும் அறிவர். ஒன்று  அதை அப்புறம் வழிநடததிய தாசில்தார் வேலை செய்து பின் அதே அலுவலகத்தில் பியூனாகக் கூட வேலை செம்யத் தயரான அடிமை குனம் கொணட பெரியகுளம் தேனீர் கடை உரிமையாளராகவே கடைசிவரை இருக்கும் தகுதியே இல்லாத ஓ. பன்னீர் செல்வமும் அதை பின்னர் கை...
சமீபத்திய இடுகைகள்