முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஈசனைக் காண கைலாயம் போனவர்கள் நேபளத்தில் தற்போதய நிலை

நேபாளத்தின் ராசுவா  மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சுமார் 400 பேர் குறித்து தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளனர். இன்று புதன்கிழமை  ஆகஸ்ட் 26, 2026 அதிகாலையில் போதே கோசி  நதியில் பனி உறுகி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எல்லைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 390 ஆன்மீக சுற்றுலா யாத்ரீகர்கள் ராசுவாகதி  எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்  அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் 105 இந்தியர்கள், 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் சில வெளிநாட்டினரும் நேபாளிகளும் அடங்குவர். நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் மிதேரி பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பல பாலங்களும் சாலைகளும் சேதமடைந்தன.நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது காத்மாண்டு நகரில் தொடங்கி திபெத் எல்லை வழியாகச் செல்லும் ஒரு ஆன்மீகப் பயணமாகும். காத்மாண்டுவிலிருந்து ரசுவாகடி மற்றும் கெருங்  எல்லை வழியாக திபெத் நுழைந்து கைலாஷ் செல்வது பொதுவான வழியாகும்.  இப்பயணம் பொதுவாக...
சமீபத்திய இடுகைகள்

பறந்து போன பரந்தூர் விமான நிலையத் திட்டம் திமுகவின் ஊழல் திருட்டுக்கு தவெக வைத்த செக்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: திமுகவினரின் பல ஆயிரம் கோடி ரியல் எஸ்டேட் விற்பனை சதியை முறியடித்த தவெக அரசு - உண்மை நிலை  திட்டம் வரும் முன் திட்டம் போட்டு ஏக்கர் 6 லட்சத்தில் நில உரிமையாளர்களிடம் கிரையம் வாங்கி வாங்கி அதை 3 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கருப்புப் பனத்தை வெள்ளையாக்கி நடந்த PMLA சட்ட பண மோசடி ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் முயறச்சி தற்போது தடுக்கப்பட்டது.  'ஆர்கேடியா ஏரோ சிட்டி' முதல் 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' வரை  திமுக ஊழல் அமைச்சர்கள் கதறும் நிலை ஊழல் பணம் முடங்கியது.  தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தது ஒரு திமுக நடத்திய ஊழல் நோய்க்கு எதிரான ராஜ வைத்தியம், இது சாதாரண நிர்வாக முடிவல்ல; இது திமுகவின் பல்லாயிரம் கோடி குடும்ப ஊழல் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்திருக்கும் ஒரு அரசியல் பூகம்பம், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம், திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் இதனைத் தமிழ்நாடு வளர்ச்சியின் 'கருப்பு நாள்' என்று குற்றச்சாட்டு வைக்கத் ...