முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

17 ஐ ஏ எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியிடமாறுதல்

தமிழ்நாடு இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளரான ககன் தீப் சிங் பேடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சத்ய பிரதா சாகு, நீர்வளத் துறை செயலாளராகவும்,    போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குனர் அனில் மேஸ்ராம் எரிசக்தித் துறை செயலாளராகவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் வள்ளலார் போக்குவரத்துத் துறைச் செயலாளராகவும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த கேஎஸ் பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளராக இருந்த தக்ஷிணாமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர்...
சமீபத்திய இடுகைகள்

தொழில் நகரத்தில் புதிய மத்தாப்பு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத்

ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்காள முன்னால் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடந்து கால வெற்றிக்குப் பின்னால் அமைச்சர் கீர்த்தனா கூட்டுக குழுவில் வழிகாட்டி ஆலோசனைப் பிரதிநிதி என 29 வயதில் அமைச்சர் என கீர்த்தனாவுக்கு சிறு வயதில் மறுபக்கம் உண்டு, சிவகாசி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆன பின் தொழில் அமைச்சர் கீர்த்தானா சம்பத் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற  பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை நம்பவே முடியவில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு இளமையான ஒரு அமைச்சரவையை நீங்கள் பார்க்க முடியாது என்றே நான் சொல்வேன். எங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பை யாரும் வழங்கியிருக்க மாட்டார்கள்.  நாங்கள் எவ்வளவு சிறப்பாக அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதை இந்த உலகிற்குக் காட்டப் போகிறோம்." என்றார். கீர்த்தனா சம்பத்        அவர் யார் எனப்  பார்ப்போம். கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் ஆலோசகராகவும் டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றியவர். கீர்த்தனா 'Showtime Consulting' என்ற அரசியல் ஆலோச...

நடிகர் ஜெயம் ரவி வாழ்வில் மாமியார் தான் வில்லி

திரையுலகில்  சென்னை சாந்தோம் பகுதியில் கல்பனா ஹவுஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகள் பல திரைப்படங்கள் அங்கு படமாக்கப்பட்டவை தான், அதன் உரிமையாளர்கள் தேவகோட்டை பி. எஸ. எஸ் எனும் பெயர் கொண்ட நாட்டுக்கேட்டை நகரத்தார் குடும்பம் அதை நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் அபகரித்தது  நீண்ட நெடிய கதை சிலப்பதிகாரக் கோவலனை ஏமாற்றிய திருவிடைமருதூர் மாதவியாக  அதை கேமரா விற்பனை செய்த மிகச் சாமானியன் விஜயகுமார் தன் மனைவி சுஜாதா மூலம் சோமசுந்தரம் என்பவரை நீதிமன்றம் மூலம் ஏமாற்றி 100 கோடி பங்களாவை அபகரித்ததை திரையுலகில் பலர் அறிவார்கள். இது முன்கதை சுருக்கம் :, சுஜாதா அவரது மகளான ஆர்த்தியுடன் தான் திருமன வாழ்வில்  காதலித்து எடிட்டர் மோகன் மகனாக ஜெயம் ரவியுடன் சென்னை கோடம்பாக்கம் டப்பிங் தியேட்டரில் துவங்கிய, நட்பு உறவாகி தற்போது பிரிவாகி உள்ளது, இதில் நடிகை குஷ்ப இடையில் புகுந்து இவர்கள் வாழ்வில் கும்மியடிக்க சுஜாதா விஜயக்குமாரிடம் குஷ்பூ பெரிய கடன் வாங்கியதால் வந்த பண நட்பு, அது மட்டும் தான் என்றில்லை, இதில் நடிகர் தனுஷ் பெயர் இ...