முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கனிமவளக் கொள்ளையைத் தடுத்து அரசு வருவாய் கூட்ட முதல்வர் ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கனிமவளங்களின் துறை உயர் அலுவலர்கள் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.  அதில் அரசின் நிலை இனித் தெரியவரும் Ministry of Geological Mines Mineral Resources New Law & Act, Rules மீறாமல் இருந்தால் சரி, தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ரூபாய் .4,500 கோடி அளவில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில், வேலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே சம்மன் அனுப்பியது. மாவடட ஆட்சியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.  அதில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அரசு சம்பளம் பெறும் ஊழியர்கள் ஆவர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராகவே வழக்குத் தொடர்ந்தனர்.  அதற்காகவே அவர்களை பணி நீக்கம் செயயலாம் ஆனால் திமுக ஊழல் காரணமாக செய்யவில்லை இந்த நிலையில் ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாட்டில் மாறறங்களுடன் சரியான திசையில் பயணிக்கத் துவங்கும அரசுத் துறைகள்

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்காக ஆஜராக இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் நியமனம் ! இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகும் வகையில், மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்தஸ்தில் தமிழக அரசின் சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-IV) துறை சர்பில் அரசாணை வெளியிட்டுள்ளதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பரிந்துரையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவார்கள். இவர்களுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறையில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நோடல் அலுவவர்கள் நியமனம் ! தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 5...

இராதாபுரம் தொகுதியில் இன்பதுரை தேர்தல் வெற்றி செல்லாது -உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இராதாபரம் தேர்தல் வழக்கு பத்தாண்டுகள் தாமதமானாலும் நீதி மேல் முறையீடடில் தான் முடிவாகும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வழக்கில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து பி.எஸ்.அப்பாவு வெற்றியை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது, தீர்ப்பு தாமதமாகக் கிடைத்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கலைஞர் பிறந்தநாளில் இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன்  என அப்பாவு கொடுத்த பேட்டி என்பது இன்பதுரை உச்சநீதிமனறம் செல்லாத வரை மட்டுமே 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை  உறப்பினர் ஆக இருக்கும் இன்பதுரை, திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எஸ்.அப்பாவு அதற்கு முன் (காங்கிரஸ் சார்பில்) ஆகியோர் களம் கண்டனர். இதில் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்...

பொன்னமராவதி ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக யாக வேள்வி துவக்கம்

பொன்னமராவதி ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம்   04.06.2026 ஆம் தேதி வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று யாக சாலை வேள்வி துவக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைத்து எழுப்பி மஹா கும்பாபிஷேகப் பெருவிழா,  6 கால யாக வேள்வி பூஜைகளுடன் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலைப் பாதுகாத்துப் புனரமைப்பதில் தங்களின் விலைமதிப்பற்ற ஆதரவிற்கும் அர்ப்பணிப்பிற்கும், தொல்லியல் பன்பாட்டுக் கலாச்சார அமைச்சகம், இந்திய அரசின் கலாச்சாரச்த்துறையின் செயலாளர் ஸ்ரீ விவேக் அகர்வால் ஜி மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் முயற்சிகள் இந்த பொக்கிஷமான பாரம்பரிய ஸ்தளத்தையும் அதன் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் இந்த புன்னியமான நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரரின் திருவருளைப் பெறவும். கலாச்...