கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளும் கடலூரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி, பெண்ணாடம் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிலம்பாட்டக் கழகம் போன்ற அமைப்புகள் மூலம், எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், தொடு புள்ளி (Touch point) போன்ற தொழில்நுட்பங்களுடன் சிலம்பக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது.கராத்தே போட்டியில் வெற்றிப்பெற்ற பரங்கிப்பேட்டை சாக்ரடீஸ் பள்ளி மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஜெயந்தி அர்ச்சுனன் பாராட்டினார். சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது மார்ச் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலுாரில் மாநில மற்றும் மாவட்ட அளவி லான சிலம்பப் போட் டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விளையாட்டுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாவட்ட, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது . நிகழ்வில...
தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதிலாக கேரளம் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதன்படி, தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஹிமாசலப் பிரதேச ஆளுநரான ஷிவ் பிரதாப் சுக்லா தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம். டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக தரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் தெலங்கானா மாநில ஆளுநரான ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம். நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமனம். பிகார் மாநில ஆளுநராக (ஓய்வு) லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா நியமனம்,.லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர கவிந்தர் குப்தா ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம். லடாக் துணை நிலை ஆள...