பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் K.அண்ணாமலை தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் முன்னாள் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் குறித்து தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் BJP பொன். ராதாகிருஷ்ணன் சார்பாக அறிக்கை அதன்படி .சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் NDA கூட்டணி சார்பில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் கே.சி.திருமாறனை திருப்பத்தூர் பேரூந்து நிலையம் அருகில் ஆதரித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார், கே. சி.திருமாறன் வெற்றி பெற்று அநத விழாவுக்கு இரயில்வே அமைச்சரை அஸ்வின் வைஸ்ணவை வரவழைத்து ரயில்வே திட்டம் பெறறுத் தருவதாக வாக்குறுதி அளித்து, 20 ஆண்டு காலமாக மக்களை நம்பாமல் பணத்தை மட்டுமே நம்பி வெற்றி பெற்று வந்த அமைச்சர் கரு.பெரிய கருப்பன் இந்த முறை கே. சி.திருமாறனிடம் தோல்வியடைவார் எனவும் அவர் செய்த மற்றும் செய்து வரும் ஊழலைப் பட்டியலிட்டார், அதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் 1...
மாநில உள்துறைச் செயலாளரையும் மாற்றியது தேர்தல் ஆணையம் ஏ.டி.துரை குமார் ஐபிஎஸ் வழக்கமான பணியிட ஆணை வெளியிடும் வரை V&AC ன் பொறுப்பு இயக்குனராக உள்ளார். தீரஜ் குமாருக்கு பதிலாக மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக நியமித்து நடவடிக்கை இடமாற்ற உத்தரவை ECI மாற்றியமைக்கிறது, டேவிட்சன் தேவாசீர்வதம், IPS தலைவராக தொடர்கிறார், ஆயுதப்படைக் காவல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமனம்.தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரையும், புதிய உள்துறை செயலாளராக கே மணிவாசனையும் இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு; மேலும், சட்டசபை தேர்தல் முடியும் வரை தீரஜ் குமாரை தேர்தல் தொடர்பான பணிகளுக்கு நியமிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஜிபி டேவிட்சன் தேவாசீர் வாதத்தை மாற்றியதற்கான உத்தரவை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம். DVAC டிஜிபி ஆக சந்தீப் மிட்டலை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவரை ஆயுதப்படை டிஜிபியாக மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்புஇந்த சூழலி...