எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு. வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களுக்கு தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கள் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் சூப்ப காந்த் ஜாாயல் பாச்சி அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நவம்பர்.11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தமிழ் சுத்தில் அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித் துள்ளது. இத்தகைய சூழலில் எஸ்ஐ ஆர் நடவடிக்கை மேற்கொள்வது சரியல்ல. டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் திருவிழா கொண்டடாட்ட மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த...
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியில் நேற்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகில் நேற்று காரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா வில் டெல்லியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 15 மணி நேரத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இந்தப்பகுதி, வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வரும் தனிநபர்கள் ஒன்று கூடும் பரபரப்பான பகுதி. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் மற்ற விபரங்களை உறுதிப்படுத்தவில்லை. காவல்துறை அலுவலர்கள் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டில் இதே போன்ற தாக்குதல் அதே நீதிமன்ற வளாகத்தில் நடந்தது, இந்தச் சம்பவத்தில் ஒரு நீதிபதி உள்ளிட்ட 12 பேர் பலியானார்கள். நேற்று மதியம் 12;39 மணியளவில், நுழைவாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இந்தக் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பின் சப்தம் 6 கிலோ...