இராதாபரம் தேர்தல் வழக்கு பத்தாண்டுகள் தாமதமானாலும் நீதி மேல் முறையீடடில் தான் முடிவாகும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வழக்கில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து பி.எஸ்.அப்பாவு வெற்றியை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது, தீர்ப்பு தாமதமாகக் கிடைத்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கலைஞர் பிறந்தநாளில் இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன் என அப்பாவு கொடுத்த பேட்டி என்பது இன்பதுரை உச்சநீதிமனறம் செல்லாத வரை மட்டுமே 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறப்பினர் ஆக இருக்கும் இன்பதுரை, திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எஸ்.அப்பாவு அதற்கு முன் (காங்கிரஸ் சார்பில்) ஆகியோர் களம் கண்டனர். இதில் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்...
பொன்னமராவதி ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக யாக வேள்வி துவக்கம்
பொன்னமராவதி ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம் 04.06.2026 ஆம் தேதி வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று யாக சாலை வேள்வி துவக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைத்து எழுப்பி மஹா கும்பாபிஷேகப் பெருவிழா, 6 கால யாக வேள்வி பூஜைகளுடன் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலைப் பாதுகாத்துப் புனரமைப்பதில் தங்களின் விலைமதிப்பற்ற ஆதரவிற்கும் அர்ப்பணிப்பிற்கும், தொல்லியல் பன்பாட்டுக் கலாச்சார அமைச்சகம், இந்திய அரசின் கலாச்சாரச்த்துறையின் செயலாளர் ஸ்ரீ விவேக் அகர்வால் ஜி மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் முயற்சிகள் இந்த பொக்கிஷமான பாரம்பரிய ஸ்தளத்தையும் அதன் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் இந்த புன்னியமான நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரரின் திருவருளைப் பெறவும். கலாச்...