திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்த. காரணம் என்ன ? திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜிவ் காந்தி பதவி நீக்கம் குறித்து திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனவும் மற்றொரு அறிக்கையில், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி என்பவர் திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுகவின் முக்கிய பிரிவான மாணவரணியின் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்ட ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிய தி.மு.க தலைமை. அவரு...
சென்னை மாநகராட்சி ஊழல் முறைகேடு சென்னை உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு விசாரணை நடத்த உத்தரவு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒரு வழக்கில் தோல்வியுற்றனர். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1421 நாட்கள் சுமார் 4 ஆண்டுகள் காலதாமதமானது. அதாவது தாமதம் செய்தனர் காரணம் கேட்டால் அவர்கள் கூறிய பதில் "கோப்புகள் தொலைந்து விட்டது!" என்பதே தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்ஷவா மற்றும் நீதிபதி G.அருள்முருகன் இணை அமர்வு அதை கடுமையாக கண்டித்தது: "போதுமான காரணமே இல்லை மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது" "இது ஒட்டு மொத்த அலட்சியமாகவே இருக்கலாம், அல்லது எதிர் தரப்புடன் கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம்!" அல்லது லஞ்சம் வாங்க பேரம் பேசுகின்ற முறையாகக் கூட இருக்கலாம் "அரசு என்பதால் தாமதம் மன்னிக்கப்படும் என்று நினைக்கக் கூடாது" இந்த வழக்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் இது அலட்சியமா, திட்டமிட்ட சதியா எனக் கண்டறிய வேண்டும் இந்தத் தீர்ப்பின் நகல் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் உச்ச நீதிம...