ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் 8 சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து தவெக அரசின் சீர்திருத்த நடவடிக்கை காவல்துறை மற்றும் DVAC விசாரணைகளை விசாரிக்கும் அதிகாரம் அரசாணை எண்.259 ன்படி வெளியீடு! தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்கும் நோக்கில், 8 சிறப்பு நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-II) அரசாணை எண்.259, நாள் 07.08.2026 மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 முக்கிய இடங்களில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டம் (Prevention of Corruption Act, 1988) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணை செய்யும் வழக்குகளை விசாரிக்க, தனி சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை, இந்த நீதிமன்றங்கள் துணை நீதிபதி (Sub Judge) அந்தஸ்தில் இருந்தன. தற்போது, அவை மாவட்ட நீதிபதி (District Judge) அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு, ஊழல் வழக்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கா...
ஒடிஷா பெண்ணை தாம்பரம் பகுதியில் கொன்று பிரியாணி செய்த குற்றவாளி மனிப்பூரில் கைதாகி சென்னையில் விசாரணை தீவிரம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த xxxx xx (வயது 42) இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், இவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்களைப் பிரியாணி அண்டாவில் வைத்து வேகவைத்து அழிக்க முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மணிப்பூரில் கைது விசாரணை தீவிரம் தாம்பரம் கூடுவாஞ்சேரி மனிதக்கறி பிரியாணி கொலை வழக்கில் மணிப்பூரில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து, உடற்பாகங்களைப் பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மாவுடன் கலந்து வேகவைத்து, மீதிப் பாகங்களை ஆக்ரா சென்ற ரயிலில் வீசிவிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை மணிப்பூரில் தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாடெங்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் (வயது 2...