தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின் தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம். S.அனுப்குமார், S.அஜித்குமார், S.அனில்குமார், My deepest condolences to you and your family.She has raised great human beings! இந்த நிலையில் சென்னை வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு , திருவான்மியூர், அஜீத்குமார் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்பு, அஜித் குமார், ஆந்திரப்பிரதேசம் செகந்திராபாத்திலா ஒரு சிந்தி தாய்க்கும் கேரளம் பாலக்காட்டு பி. எஸ்.மணி என்ற சுப்பிரமணிக்கும் இரண்டாவது மகனாவார் இவரது தா...
தேமுதிகவின் தற்போதய பொதுச்செயலாளரான பிரேமலதாவின் தம்பியான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் மனைவி பூர்ணஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் தான் சந்தோஷ் சர்மா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது .சந்தோஷ் சர்மா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் HCP ஆட்கொணர்வு Habeas Corpus மனுவை தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சந்தோஷ் சர்மா மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சந்தோஷ் ஷர்மா மீது சென்னை காவல்துறை முன்னாள் ஆணையரும் தற்போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருணால் முன்னர் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அவருக்கு கடுமையான முறையில் விமர்சனம் செய்து கண்டித்தது . சென்னை கொளத்தூர் பகுதி இராமதாஸ் நகரில் தேமுதிக தற்போதய பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தம்பி எல்.கே.சுதீஷ் எம்.பி, மனைவி பூர்ணஜோதிக்குச் சொந்தமான 2 ஏக்கர் 10 சென்...