முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் நியமனம். சிபிசிஐடி ஏடிஜிபியாக அபின் தினேஷ் மோடாக் நியமனம். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அமல்ராஜை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு. தாம்பரம் மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த அமல்ராஜ் தேர்தல் காலத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமல்ராஜ், தற்போது, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடாக் சென்னை CBCID ஏடிஜிபியாக நியமனம்.
சமீபத்திய இடுகைகள்

இன்று நடந்த தவெக கூடடணி அமைச்சரவை விரிவாக்கமும், நாளை பதவி ஏற்பும்

இனறு பதவி ஏற்ற தமிழ்நாடு அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு, இனி நாளையும் பதவி ஏற்பு நடக்க உள்ளது இதில் கே. ஏ. செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம் செய்யப்பட்டது,  போக்குவரத்துத்துறை - சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்க்கும்  ஹிந்து அறநிலையத்துறை - ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்க்கும், உயர் கல்வித்துறை - மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதனுககும், நிதித்துறை - ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சனுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ்க்கும், மீன்வளத்துறை - தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்துக்கும், வனத்துறை - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமாருக்கும், பால்வளத்துறை - குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமிக்கும், கால்நடை பராமரிப்புத்துறை - அவிநாசி எம்.எல்.ஏ. கமலிக்கும், வேளாண்மைத் துறை - கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்துக்கும்,  சுற்றுச்சூழல்த்துறை - திருவாடனை எம்.எல்.ஏ. டாக்டர் ராஜீவ்க்கும், வீட்டுவசதித்துறை - கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கும், கூட்டுறவுத்துறை - அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்க்கும், சிறு,குறு, நடுத்தர த...

தவெக பிரமுகர்கள் அரசு அலுவலகங்களில் அத்துமீறி சோதனைக்கு தெ.இ.பார்வேர்ட் பிளாக் கண்டனம்

தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன் ஜி முன் எச்சரிக்கை மற்றும் கண்டனம். தெரிவித்து அறிக்கை, அதில் உங்களுடைய கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உங்களுடைய எம்எல்ஏக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆய்வு என்ற பெயரிலே அரசு அலுவலர்கள் அதிகாரிகளை மிரட்டுவது சரியல்ல அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் ஆட்சியில் நடுக்கம் ஏற்படும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைத்து தகுந்த ஆலோசனை வழங்குங்கள் துறை சார்ந்த அமைச்சருக்கு மட்டுமே ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ளது யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் ஆனால் அதற்கு ஒரு வரைமுறை உண்டு இவர்கள் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்கள் அது மட்டுமல்ல அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து பேசும் அளவிற்கு அதிகாரம் அமைச்சருக்கு மட்டுமே உள்ளது எம்எல்ஏக்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது முறை அல்ல தவெக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் தவெக அரசியல் கட்சி பிரமுகர்கள்  டிக் டாக் பிரபலங்கள் போன்ற நபர்களும் இது போன்ற செயல்களில் ஆய்வு என்ற பெயரில் நடந்து கொள்வது பொது...

முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதோடு  மே 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அருண் ஐபிஎஸ்க்கு உத்தரவிட்டனர்  மேலும் தமிழ்நாடு அரசு சவுக்கு A.சங்கர் மீதான கடந்த கால ஆட்சியில்  போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு  பிரப்பித்தது தனியார் யூடிப்பர் சவுக்கு A.சங்கர் (வயது 51) ஐ உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்! சவுக்கு A.சங்கரை உடனடியாக விடுவிக்க கோரி சிறைத்துறைக்கு சென்னை மாநகர  காவல்துறை ஆணையர் உத்தரவு ! இன்று நீதியரசர்கள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் வந்த ஒரு மார்வாடி சமூகத்தவர் மீதான குண்டர் சட்டத்தின் அடிப்படையில் கைதானதை (அவரது மகளின் மனு) விசாரணையில் அருணை உயர்நீதிமன்றத்தில் நேரில் தோன்றிட உத்...

தமிழ்நாட்டில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம்

 தமிழ்நாட்டில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம். சிங்கப்பெண் சிறப்புப் படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம். சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநவ் நியமனம். வேலூர் சரக டிஐஜியாக மகேஸ் நியமனம். சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக  இருந்த அரவிந்த் காஞ்சிபுரத்திற்கு மாற்றம். கோயம்பத்தூர்    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் தாம்பரம் மாநகர காவல்துறை துணை ஆணையராக நியமனம். அல்லட்டிப்பள்ளி பவன்குமார் கோயம்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிருந்தா நியமனம். விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். திருவண்ணாமலை ஏஎஸ்பி சதீஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருவாரூர்  மாவட்ட காவல...

தமிழ்நாடு முதலமைச்சர் தனிசெயலர்களின் துறைகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு முதலமைச்ச ர் தனிசெயலர்களின் துறைகள் ஒதுக்கீடு..முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் தனிச் செயலாளர்கள் ஆட்சிப்பணி நிர்வாகத்தில் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு  இதில் துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனிச் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதித்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை, கால்நடைப பராமரிப்பு , போக்குவரத்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வணிக வரித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அரசு துறைகளிலிருந்து, முதல்வர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகளை, துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள் விபரங்களை, முதல...

ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

மனித உயிர்களின் பாதுகாப்பைக் கருதி, வெறிநாய்க்கடி பாதித்த மற்றும் ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் முதல்முறையாக அனுமதி அளித்துள்ளனர்  பதிவு செய்யப்பட்ட வெறிநாய்கடி அதாவது ராபிஸ் மரணங்களுக்கு ஈடாக குடித்து விட்டு போதையில் நிகழ்த்தும் வாகன விபத்து மரணங்கள் அதிக எண்ணிக்கை உள்ளது.   இதற்கு என்ன செய்யலாம்.? குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க வேண்டும். ஆண்டிற்கு சராசரியாக 5000 ராபீஸ் மரணங்கள் பதிவாகின்றன. பதிவு செய்யப்படாத மரணங்களும் உள்ளது. அதையும் சேர்த்தால் 10,000 என்ற அளவில் கூட இருக்கலாம். ஒவ்வொரு உயிரும் நாட்டிற்கும் அதைவிட சார்ந்த குடும்பத்திற்கும் மிகவும் முக்கியமானது. ஒரு உயிரிழப்பு என்பது அந்த குடும்பத்தை முற்றிலும் சிதைத்து விட கூடும். ராபீஸ் மரணங்களுக்கு தீர்வு அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் கருணைக்கொலை செய்வதும் அந்த இனத்தை அழிப்பதும் தீர்வு அல்ல. அது அயல் நாட்டு நாய்கள் வளர்க்க உதவுமே தவிர நம் நாட்டு இன நாய்கள் அழிகப்பட்டுவிடும் அபாயம் உள்ளதை இங்கு கவனிக்க வேண்டும். ராபீஸ் மரணங்களுக்கு யாரெல்லாம் காரணம்? இதற்கு காரணம் முறையாக நாய...