முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுரடியில் 1200 கோடியில் அமைகிறது

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று 3 செப்டம்பர் 2026 அன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துறைசார்ந்த பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் நவீனமயமாக்கல் அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கிய நலத்திட்டங்கள் & நிதியுதவியில் ரூபாய் 1 கோடி இழப்பீடு: பணியின் போது துணிச்சலுடன் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இயல்பாக இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கான கருணைத் தொகை (Ex-gratia) ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சமாக உயர்வு. காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளுக்கான சில்லறை செலவின நிதி  கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பணியிடங்களை நிரப்பும் வகையில் விரைவில் 10,000 அதில் பாதி மகளிர் புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.நவீனமயமாக்கல் & உள்கட்டமைப்பு ரூபாய் 212 கோடி நவீனமயமாக்கல்: செயற்கை நுண்ணறிவு (AI), அதிநவீன டிஜிட்டல் தடையவியல் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகளுடன...
சமீபத்திய இடுகைகள்

6 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு CAPFகள், புலனாய்வுப் பணியகத்தில் முக்கிய பதவி உயர்வு

6 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான CAPFகள், புலனாய்வுப் பணியகத்தில் முக்கிய பதவி உயர்வுகளைப் பெறுகின்றனர் அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) இந்த 1995-பேட்ச் இந்திய IPS அதிகாரிகளை, மற்ற இருவருடன், உயர்மட்ட தலைமைப் பதவிகளுக்குப் பதவி உயர்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.  சந்தீப் கிர்வார், புனித் ரஸ்தோகி மற்றும் ராஜேஷ் குமார் உட்பட இந்த ஐந்து அதிகாரிகளும் உண்மையில் சிறப்பு இயக்குநருக்கு பதிலாக சிறப்பு இயக்குநர் ஜெனரல் (சிறப்பு டிஜி) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பணியகத்தின் (IB) சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட இந்த மறுசீரமைப்பின்  அதிகாரி ஜக் மோகன் ஆவார்.  சந்தீப் கிர்வார், ஐபிஎஸ் (ஹரியானா கேடர்) – மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சிறப்பு டைரக்டர் ஜெனரலாக நியமனம், ஜக் மோகன், IPS (பீகார் கேடர்) - சிறப்பு இயக்குநராக, உளவுத்துறை பணியகம் (IB) நியமனம் படை (CISF). செப்டம்பர் 3, 2026: முக்கிய மத்திய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளில் சிறப்பு இயக்குநர் ஜெனரல் மற்றும் சிறப்பு இயக்குநர் நிலை பதவிகளுக்கு ஆறு மூத்த இந்தியக் காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகளை ந...

சுமன் சாலை வரைபடம் 2030 தொடர் நடவடிக்கை 2 நாள் தேசிய பயிலரங்கம்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் "சுமன் சாலை வரைபடம் 2030 - தொடர்ச்சியான கவனிப்பை விரைவுபடுத்துதல்" என்ற தேசிய பயிலரங்கை கூட்டுகிறது புதிதாகத் திருமணமான தம்பதிகளின் பதிவு, எதிர்பாராத கர்ப்பத்தைத் தடுக்கவும், ஆரோக்கியமான, திட்டமிடப்பட்ட கர்ப்பத்தை செயல்படுத்தவும் உதவும்: ஸ்ரீ பிரஜேஷ் பதக், துணை முதல்வர், உத்தரப் பிரதேச அரசு. பாதிக்கப்படக்கூடிய மற்றும் பின்தங்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி, தாய் மற்றும் பிறந்த குழந்தை பராமரிப்பு தொடர்ச்சியை வலுப்படுத்த சுமன் சாலை வரைபடம் 2030: ஸ்ரீமதி. ஆராதனா பட்நாயக், கூடுதல் செயலாளர் & மிஷன் இயக்குனர், NHM 2030 ஆம் ஆண்டின் SUMAN ரோட்மேப் 2030 ஐத் தடுக்கக்கூடிய மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த இறப்புகளை நோக்கிய பார்வையிலிருந்து செயலுக்கு மொழிபெயர்ப்பதில் பட்டறை கவனம் செலுத்துகிறது. சுமன் சாலை வரைபடம் 2030 13 அதிக கவனம் செலுத்தும் மாநிலங்கள் மற்றும் 130 மாவட்டங்களில் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்புகளைக் குறைப்பதற்கான இலக்கு உத்திகளைக் கொண்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) "SUMAN Roadmap 2030...

சமூக நல்லிணக்கம் சீர் கெடுக்க முயலும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை கோரும் தெ இ பா பிளாக் நிர்வாகிகள்

தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவு SIFB IT WING மாநிலப் பொதுச்செயலாளர் கள்ளந்திரி அஜித 04.09.2026 இன்று  வெளியிட்ட செய்திக் குறிப்பில்  தேசஒற்றுமைப் போராளி, வாழும் நேதாஜி, தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் KC.திருமாறன் ஜி ஆணைக்கிணங்க, மதுரையைத் தலைமை இடமாக கொண்டு செயல்படுவதாகக் தெரிவித்துள்ள உரிய எழுதிய நபர் பெயர் முகவரி இல்லாத "டிஜிட்டல் வாய்ஸ்" என்ற அரசின் வெளியீட்டாளர் அனுமதி பெறாத அச்சகம் பெயர் இல்லாத மற்றும் நீதிமன்றத்தின் விளம்புகை செய்யாத முறையான முகவரி இல்லாத அஞ்சல் மூலம் வந்த ஒரு வெளியீட்டின் சில பக்கங்களில், தேசிய தலைவர் தெய்வீக திருமகனார்  ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகன் குறித்து தனிப்பட்ட இழிவு படுத்தும் நோக்கில், அச்சிட்ட பக்கங்களில் கண்டபடி "கொடூரமான கிரிமினல்"  என வெளியிட்டு, தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் கெடும் வகையில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக நடந்து கொள்ளும் விதமாக செயல்படும் இந்த குற்றச் செயல் நபர்கள் மீது உரிய நடவடிக்...

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நியமன அறங்காவர்கள் எதிர் இந்து சமய அறநிலையத்துறை வழக்கில் உத்தரவு

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்  செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெறும் நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய முக்கியத் தீர்ப்பு  கும்பாபிஷேக விழாவின் போது சமஸ்கிருத வேத மந்திரங்களுடன் சேர்த்து, தமிழ் பக்திநெறி நூல்களான திருமுறைகளையும் (தேவாரம், திருவாசகம்) பாட வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்குகளின் போது, சமஸ்கிருத வேத பாராயணத்திற்கு இணையாக தமிழ் திருமுறை ஓதுவார்களையும்  அனுமதிக்க வேண்டும் என் உத்தரவிட்டதன் மூலம் தமிழ் சைவ பக்தி மரபிற்கு கும்பாபிஷேகத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது    அது குழந்தையான திருஞானசம்பந்தர் அருள் பெற்ற ஸ்தலம் ஆகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பு கும்பாபிஷேக அழைப்பிதழில் 2038 வரை பதவியில் உள்ள கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  இந்து சமய அறநிலையத்துறைக்கு (HR&CE) உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. "ஆலயம் என்பது மக்கள் அ...