முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணாமலை ஐபிஎஸ் அரசியல் களம் சகாயம் ஐ ஏ ஏஸ் அரசியலை ஏதிர்நோக்கிய பயணமாகவே பார்க்கும் நிலை



​அண்ணாமலை ஐ பி எஸ் சகாயம் ஐ ஏ எஸ் நாம் தமிழர் கட்சியில் இணையும் வாய்ப்புள்ளதாகப் பேசப்படும் நிலையில் அரசியல் களம் புகுந்த அண்ணாமலை இ கா ப அரசியல் களம்புகுந்ததுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி அம் மாநில மக்களால் “கர்நாடக சிங்கம்” என அழைக்கப்பட்டவர். பின் அரசியலில் பணியாற்ற விரும்பிய அண்ணாமலை தனது தனது பதவியை ராஜினாமா செய்து கரூரில் விவசாயம் செய்து வந்தார். குறுகிய காலத்தில் தமிழக இந்து இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அண்ணாமலை வருகின்ற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலின் முதல்வர் வேட்பாளர் என்ற செய்தியும் வெளியாகி பரபரப்பான நிலையில் இரு தினங்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை Iபாஜகவில் இணைந்த பின் தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதாக பி ஜே பி பிரமுகர்களால் பார்க்கப்பட பல காரணம் உண்டு இதற்கு முன் பல்வேறு துணை நடிகர் நடிகைகள் பல கட்சியின் மூன்றாம் கட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்த போது இல்லாத வரவேற்பு, அண்ணாமலை க்கு கிடைக்கக் காரணம் பல கிறிஸ்தவ மிஷினரி அமைப்புகள் சகாயம் அரசியல் களம் நோக்கி பாரவையைத் திருப்பியதால் அவரது மக்கள் பாதை அமைப்பு நாம் தமிழர் கட்சியில் இணைந்து அக்கட்சியின் முன்னிலைப் படுத்தும் முக்கிய வேட்பாளர் ஆகும் வாய்ப்பு கனிந்ததாகப் பார்க்கப்படுவதால் அந்தக் கட்சி சகாயம் மூலம் பலம் பெறாமல் தடுக்கும் நோக்கில் கட்சிகளை திணறடிக்கும் அரசியல் செக்மேட் தான் இந்த அண்ணாமலை இது குறித்து சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில், தமிழக இந்து இளைஞர்களின் எதிர்பார்ப்பாக அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் பாஜக பக்கம் செல்வதை தடுக்கும் விதத்தில், சில மிஷனரி அமைப்புகள் ஏற்கனவே சகாயம் பற்றி தமிழகத்தில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ள நிலையில், அவரை வருகின்ற சட்டசபை தேர்தலில் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதால் சகாயம் பற்றி சில வருடங்களாக தமிழகத்தின் அவர் தான் அடுத்த முதல்வர் என்றும், இளைஞர்களின் எதிர்பார்ப்பு, நேர்மையான அதிகாரி, போன்று இங்கே இருக்கும் சில அமைப்புகள் ஒரு தோற்றம் உருவாக்கி விளம்பரப் படுத்தி வருவதாலும் குறிப்பிடத்தக்க அவரது சமூகம் நபரான சீமான் சார்ந்த கட்சி நாம்தமிழர் துவங்கி நடத்தி வரும் மேடைகளில் சகாயம் ஐஏஎஸ் பெயர் உச்சரிக்கப்படுவது வழக்கமாகியுள்ளதால் சீமான் கூட பல முறை சகாயம் IAS பற்றி பெருமையாகப் பேசியுள்ளதனைத் தொடர்ந்து தற்போது உள்ள நிலவரம் தொடர்ந்தால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியைத் தடுக்க முடியாது என அந்த மிஷினரி அமைப்புகள் முனைப்புடன்செயல் படுவதால் போட்டிக்கு அண்ணாமலை IPS போன்று அரசு பதவியை ராஜினாமா செய்ய வைத்து, நாம் தமிழர் கட்சியில் இணைக்கும் வேளையில் மிஷினரி அமைப்புகள் இறங்கியுள்ளதாக வரும் தகவல் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சகாயம் IAS ஐ முன்னிறுத்தி, முன்னணி நடிகர்களான விஜய், சமுத்திரக்கனி, மற்றும் விஜய் சேதுபதி போன்றவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தபட இருப்பதாகவும் வரும் தகவல் கூறப்படுகிறது. இது குறித்து அனைத்து நடவடிக்கைகளிலும் மிகத் தீவிரமாக இறங்கியுள்ள மிஷினரி அமைப்புகள், பாஜக வளர்ச்சியை தடுப்பதாக செயல்படுவது மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்த ஒருவர் ஆட்சியில் வருவது முடியுமா என்பது கேள்விக்குறியானாலும் வருவதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என முழுவீச்சில் இறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அரசியல் வெளிப்பாடு தான் அண்ணாமலையின் பிஜேபி அரசியல் பிரவேசம் ..மக்கள் திராவிட அரசியலை விட்டு இவர்கள் பக்கம் திரும்ப வைக்க இவர்கள் நடத்தும் அரசியல் என்பது மூன்றாமிடத்திற்கான போட்டியாகவே பார்க்கும் நிலை.காரணம் தமிழகத்தில் இந்த இரண்டு அமைப்புக்கும் சரியான கிரமப்புறக் கிளைகள் இல்லை என்பதே உண்மை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...