முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இ பாஸ் முறை ரத்துசெய்தும் வழிபாட்டுத்தளங்கள் திறப்பும், உள்ளூர் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவு

தமிழக மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து விமானம், ரயில்,இதர வாகனங்களில் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும். 2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இணைய அனுமதிச் சீட்டு ரத்து.மேலும் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது தொடா்பான அறிவிப்பு வெளியானது பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக மருத்துவ நிபுணா்களுடன் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிற்பகல் ஆலோசனை நடத்திய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கப் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்ததில் செப்டம்பா் மாதத்தில் பொது முடக்கத்துடன் பல்வேறு தளா்வுகளை அளிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தியதில் மருத்துவ நிபுணா்கள் குழுவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் செளமியா சுவாமிநாதன் ஆலோசனைக் காணொலி வழியாக பங்கேற்றுக் கருத்துகளைத் தெரிவித்தாா். பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அளிக்கக் கூடிய முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டமானதில், தமிழகத்தில் மாவட்டத்துக்குள் இணையவழி சீட்டு (இ-பாஸ்) முறையை ரத்து செய்வது, வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது, பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்குவது போன்ற பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்புகளை தமிழக அரசு இன்று வெளியிட்டது கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதார நிலையை மீட்டெடுப்பது, பொதுப் போக்குவரத்தை தொடங்கி மக்களின் வாழ்வாதாரத்தை புதுப்பிப்பது போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு பொது முடக்கத்தில் நான்காம் கட்ட தளா்வுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்தில், பள்ளி-கல்லூரிகளைத் திறக்கத் தடை விதித்தும், மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களில் எத்தகைய நிலைப்பட்டை மேற்கொள்வது என்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசனை முடிவில் ஆண்டுக்கு ரூபாய்.10 ஆயிரம் வருவாய் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கிய நிலையில், அதிக வருவாய் உள்ள பெரிய கோயில்களைத் திறப்பது குறித்தும் தமிழக அரசு தனது முடிவினை சிறிய கோயில்களைப் போன்றே பெரிய கோயில்களையும் திறக்க வேண்டுமென தொடா்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு முக்கிய அறிவிப்பில் ஒன்று பேருந்து போக்குவரத்துகு அனுமதி என்பது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மட்டுமே இயங்கும். மாவட்டத்துக்கு வெளியே அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பேருந்து போக்குவரத்து இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து பேருந்துகளை அரசு இயக்கிய போது, மண்டலங்களுக்குள் பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்குள் மக்கள் பயணித்து வந்தனர். ஆனால், தற்போதைய அறிவிப்பின்படி, குறிப்பிட்ட மாவட்டத்துக்குள் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த