முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை வனிதாவை விமர்சனம் செய்பவர்கள் நடிகர் கமலஹாசனையும் நடிகை நயன்தாராவையும் பேசாத காரணம் ஏன்.

தனிப்பட்ட சொந்தப் பிரச்சனையில் வனிதாவை திட்டுகிற சமூகம் நடிகை நயன்தாராவைத் திட்டுவதில்லையே.. இருவரும் செய்யும் செயல் ஒன்றுதான் அடிக்கடி ஆண் நண்பர்களை மாற்றுவது. வனிதாவுக்கு. ஒரு நியாயம் நயன்தாரா வுக்கு ஒரு நியாயமா. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா விஜயக்குமார் திருமணம் செய்தார். இவர்களுக்கு 12 வயதில் ,ஒரு மகளுள்ள நிலையில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வசிக்கின்றனர் ஆனந்தராஜ் மகளைத் தன்னுடன் ஹைதராபாத்தில் வளர்த்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஹைதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்வே அதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்திச் சென்று விட்டதாக ஹைதராபாத் காவல்துறையில் புகார் செய்ததைத் தொடர்ந்து வனிதா திருவள்ளூர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு தான் தான் முதல் காப்பாளர் என்ற முறையில் பாதுகாப்பளிப்பதாகக் கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜருமானார். விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. பின்னர் வெளியே வந்த வனிதா அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழுப் பராமரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன், நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன் என கூறினார். இதுவரை மூன்று முறை திருமணம் செய்து சாதனை படைத்த நடிகர் விஜயகுமார்.நடிகை மஞ்சுளா மகளானதால் வனிதா மீது பலரும் விமர்சனம் வைக்கிறார்கள் ..ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகள் கொண்டாடுவது போல இப்போது கூத்தாடிகளின் வீட்டுச் சண்டையை ஊர் பெரிதுபடுத்திப் பார்க்கும் நிலை. பிரபலமான தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜயகுமார். நடிகை மஞ்சுளாவைத் திருமணம் செய்துகொண்டார் இவர்களின் மூத்த மகளான வனிதாவும் ஒரு நடிகை பல படங்களில் நடித்துள்ளவர். முதலில் தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்தும் செய்து பிறகு தொழில் அதிபரான ஆனந்தராஜைத் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளும் பிறந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்தும் பெற்றனர் . அந்த வழக்கில் மகனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சனையினால் இவருக்கும் விஜய்குமாருக்கும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது நடன இயக்குநரான ராபர்ட்டையும் காதலித்தார் வனிதா. அவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். இருவரும் சேர்ந்து படம் கூட தயாரித்தனர். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்தார். மூன்றாவதாக நடன இயக்குனர் ராபர்டை திருமணம் செயத பின் வனிதா தன்னுடைய தாய் வீட்டிலேயே தங்கிவிட்டார் .இதனால் விஜயகுமார் இது பாவப்பட்ட வீடு என்று கூறி இனி தனக்கும் வனிதாவிற்கும் எந்தத் தொடர்புமில்லை எனப் பிரிந்துவிட்டார் . பின் பாஜகவிலும் இணைந்தார் இதுகுறித்து பஞ்சாயத்துத் தீர்க்க இப்பொழுது மீண்டும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாட என்னை வெளியேறுமாறு கூறி மிரட்டுகிரார் என்று வனிதா அப்போது புகார் கொடுத்தார்.வனிதா மூன்றாவது கணவரைப் பிரிந்த விவகாரத்தில் தகவல் தெரிவித்த பிரபல தயாரிப்பாளரை நடிகை மீரா மிதுன் விமர்சித்துளார். நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை 2020 ஜூன் மாதம் திருமணம் செய்யவே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல்துறையில் புகார் கொடுத்தார். அது பல சர்ச்சையாகியது அப்போது பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையானதால் அவரை வீட்டை விட்டு வனிதா விரட்டியடித்ததாக தகவல் பரவவே. பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிட்டார். வீட்டிற்கே வரவில்லை. எங்கு சென்றாரோ தெரியவில்லை. போனும் சுவிட்ச் ஆஃபில் உள்ளது. அவரது முதல் மனைவியான எலிசபெத் ஹெலனே பீட்டர் பாலுடன் வாழட்டும் நான் குறுக்கே வரவில்லை என்றார். பீட்டர் பாலை நம்பித் தான் ஏமாந்துவிட்டதாகவும் தோல்வியடைந்து விட்டதாகவும் கண்ணீர் மல்க ஒரு காணொலி க் காட்சியில் கூறுகிறார் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரது வாழ்க்கையில் வந்தேன். நடுவில் வந்தேன் நடுவிலேயே போய்விடுகிறேன் என உருக்கமாகவும் பேசியிருந்தார்வனிதாவின் வீடியோ தான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகையர் மக்களை மகிழ்விக்கும் நபர்கள் அவர்களது பிரச்சினைகளை மக்கள் தங்களுடைய வீட்டு உறவினர்கள் போல பார்க்கப் பழகிவிட்ட நிலை வரக் காரணம் வீட்டில் தொலைக்காட்சி வந்துதான் ..திருமணம் செய்யாமல் நடிகர் கமலஹாசனும் கௌதமியும் 13 வருடம் ஒரே வீட்டில் வாழ நமது நாட்டில் சட்டதிட்டங்கள் அனுமதிக்கும் சூழலில் நடிகை நயன்தாரா மட்டும் அடிக்கடி திருமணம் செய்வதாகவே கூறி திருமணம் செய்யாமல் நண்பர்கள் மாறிக்கொண்டே இருக்க ஆனால் ஒன்றை விவாகரத்து செய்து மற்றொரு நபரைத் திருமணம் செய்யும் வனிதா அதிகம் பேசப்படும் நிலை காரணம் மக்களின் மனநிலை தானே


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்