டில்லி ஆக்ஸிஜன் பிரச்சினையில், பிரயோகத்தை ஆடிட் செய்ய 12 நபர் குழுவை அமைக்க அனுமதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
"கேஜ்ரி உருட்டல்கள்…" பதிவில் டில்லி ஆக்ஸிஜன் பிரச்சினையில், ஆக்ஸிஜன் பிரயோகத்தை ஆடிட் செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது நினைவிருக்கும்...
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 12 நபர் குழுவை அமைக்க அனுமதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்தக் குழு 6 மாதங்களுக்கு நீடிக்கும். அவ்வப்போது தன் பரிந்துரைகளை வழங்கும்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், நீதிமன்றத்தில் மத்திய அரசு இப்படி ஒரு கோரிக்கையை வைத்ததிலிருந்து டில்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நின்றுவிட்டது. யாரும் ஆக்ஸிஜன் கேட்டு அலறவில்லை!
அந்தக் குழுவில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரி டாக்டர் உட்பட 12 உள்ளனர்.
முக்கியமான திருப்பம் இது! இதில் சிக்கப்போவது முதல்வர் கேஜ்ரிவால் ஏற்கனவே கேஜ்ரிவாலின் அமைச்சர் இம்ரான் சிக்கியிருக்கிறார்.
மத்திய அரசு டில்லி மக்கள் உயிரை காக்க இலவசமாக தந்த ஆக்ஸிஜனை மக்களுக்கு இலவசமாக வழங்காமல் அதிக விலைக்கு கருப்புச் சந்தையில் விற்றுள்ளார்கள்.
பிரதமருக்கு இந்த அரவிந்த் கேஜ்ரிவால் மீது கொலை குற்ற வழக்கு பதிய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் மகன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
“
கருத்துகள்