டவ்-தே புயல் காரணமாக கடலில் காணாமல் போன மீனவர்கள் 16 நபர்கள் குறித்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. என்பதால்
, இந்திய ஒன்றியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களின் கவனம் கோரி தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
கருத்துகள்