பிரதமர் அலுவலகம்
விஜயதசமி தினத்தில் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
விஜயதசமியை முன்னிட்டு, அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது;
‘‘விஜயதசமி சிறப்பு தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மற்றும் ஒரு செய்திக் குறிப்பில்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளில் பிரதமர் புகழாரம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில், அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது;
ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறேன். வலிமையான, வளமான மற்றும் திறமையான இந்தியாவை உருவாக்க அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நாட்டு மக்களுக்கு அவர் எப்போதும் ஒரு உத்வேகமாக இருப்பார்’
கருத்துகள்