முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் ஆலயத்தில் விஸ்வ வித்யாலயா ஆகம வேத பாடசாலை துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக ஆளுநர்

தஞ்சாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார் 


ஆளுநருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், மாநகரக் காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் , மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கார் மூலமாக தஞ்சாவூருக்கு மதியம் செல்கிறவர். தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப் பின், முன்னாள் இராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் சரஸ்வதி மகால் ஆவணங்கள் கொண்ட நூலகத்தைப் பார்வையிடும் நிலையில். இரவு தஞ்சாவூரில் தங்கி 13 ஆம் தேதி காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோசாலை உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோலில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா எனும் ஆகம வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.கும்பகோணம் வட்டத்தில் கோவிந்தபுரம்  ஸ்ரீவிட்டல் ருக்மணி சம்ஸ்தான் கோவில் சேங்காலிபுரம்  நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர்.  இவர் இன்றும் பிரவசனம் செய்து கொண்டு வருபவர்.  இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ்  மகராஜ். 


நாமசங்கீர்த்தனமே நாதன்தாள் பற்றுவதற்கான நல்ல வழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்த சுவாமிகள்  சீடரான குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் ஆவார்

வடமாநிலத்தில் பண்டரிபுரம்  ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலைப் போன்று அனைத்து பக்தர்களும் கோவில்  கர்ப்பகிரகத்தினுள் சென்று சாமியை தரிசிக்க  வேண்டும் இந்துக்களில் ஜாதி,  மொழி வேறுபாடு இல்லாமல்  ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி ரூபாய் உபயதாரர்களின் ஆதரவில் கோவில் கோசாலையுடன்  அமைத்துள்ளார்.  பண்டரிபுரத்திலிருந்து வந்த பாண்டுரங்கனும், ருக்மணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்ட புதிய கோவிலில் அருள் தருகின்றனர்.  




கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த  சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற  ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.  அது பலரும் தானமாக வழங்கிய பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது.  ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்  நாடெங்கும்  நாமசங்கீர்த்தனம் செய்தே பல தனவான்களின் ஆதரவு பக்தர்களின் உபயம் மற்றும் கைங்கர்யத்துடன்  இக் கோவில் திருப்பணி செய்யப்பட்டது.



 கும்பகோணம் அருகே  கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில்  முதல் கும்பாபிஷேகம்  ஜூலை மாதம் 15 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.   



ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற இயற்பெயர் கொண்ட விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்ட்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள  போலவே, உபயதார்களின் உதவியில் இக்கோவிலை அமைத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.


அதன் பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் வந்து மதிய உணவுக்கு பின், தென்னகக் கலை பண்பாட்டு மையத்துக்குச் சென்று, அங்கு நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களின் கலைவிழாவான கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்ற பின் தஞ்சாவூரில் இரவு தங்கும் ஆளுநர், 14 ஆம் தேதி காலை கார் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையம்  சென்று சென்னை செல்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...