முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி ஆம் ஆத்மி அமைக்கிறது மீண்டும் உ பி பாஜக வசமானது

இதற்கு முன் எங்கெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாரதிய ஜனதா கட்சியின் ஃபார்முலா ஆகியது 


பஞ்சாப்பில் பாரதிய ஜனதா கட்சியைப் பஞ்சராக்கிய நிலையில் மக்கள்.இதர  மாநிலங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது  பாரதிய ஜனதா . கட்சி என்பதை உற்றுநோக்க வேண்டும்.



காங்கிரஸ் கட்சி  தன் தளங்களை மெல்ல, மெல்ல இழந்து கொண்டு வருவது அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் 



.ஒரு சிரிய  யூனியன் பிரதேசத்தின்  கட்சி ஆம் ஆத்மி தன்னை தேசிய கட்சியாக படிப்படியாக கட்டமைத்து வருவதுடன் பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அமைக்க உள்ள நிலையில்  ஐந்த மாநில தேர்தல் முடிவுகள் வாயிலாக மக்கள் எதைச் சொல்கிறார்கள்?சமத்துவத்திற்கு வாக்களிக்காமல் உணர்வுகளுக்கு வாக்களித்துள்ளார்கள் என பல்வேறு கருத்துக்கள் உலவியபோதும் உத்திரப் பிரதேசம் மீண்டும் பாஜக வசமானது .



அரசியல் அறிவாளிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தொண்டர்களிடம் மீண்டும் திரும்ப வேண்டும்.

5 மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் தரும் ஆழமான பாடமிது .உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் 20 க்கு எதிர் 80 என்று யோகி ஆதித்தியநாத் வெளிப்படையாக கூறினார்.

ஹிசாப் சிக்கலை புல்வாமா தாக்குதல்கள் போன்று தேர்தலுக்கு 3 வாரத்தில் நடத்தினார்கள்.




முத்தலாக் சட்ட மாற்றம் போன தேர்தலில் வந்தது.

அட்டவணைப் பிரிவு மக்கள் யாருடன் நின்றார்கள்.

இந்தக் கள ஆய்வுகளின் தரவுகள் இல்லாத போது உத்திரப்பிரதேசம் மட்டுமன்றி வேறு எங்கும் அரசியல் செய்ய முடியாது.

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி வெற்றி என்பது டெல்லி போன்ற மேல் தர வர்க்க வாக்குகள் தான்.

ஆகவே அவர்கள் முதலாளித்துவ இந்துத்துவ ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கிறார்கள்.

காங்கிரசிற்கும் பாசகவிற்கும் எந்த வகையான வேறுபாடுகளும் இல்லை மதக் கோட்பாடுகளில் முதலாளித்துவத்தில் கல்வித் திட்டங்களில். பிறகு எதற்கு மீண்டும் காங்கிரசிற்கு வாய்ப்புகள் தர வேண்டும் என்று பாஜகவிற்கு வாக்குகளைக்  குத்துகிறார்கள்.





இடதுசாரி அமைப்புகள் 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு களத்தை விட்டு விட்டார்கள். இனி அவர்கள் எந்த வர்க்கத்தை எதிர்த்து அரசியல் செய்வார்கள்? என்பது எழு வினா 2004-2009 காலகட்டம் என்பது அப்போதைய பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பெற்றதால் இடதுசாரிகள் ஓரளவு வெற்றி பெற்றனர்.

தமிழ்நாட்டில் பாசக வளர்ச்சியை திமுக இணையதள உடன்பிறப்புகள், முற்போக்குகள் இடதுசாரிகள் வளர்த்து வருகிறார்கள். அதிமுகவின் உயிர்ப்பு இல்லாத நிலை என்பதைப் புரிந்து திமுகவின் எதிர்கால ஆண்டுகள் தொடர்ந்து தேய்மானத்தில் போகும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து 


நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கி மக்களோடு சேர்ந்து வேலை செய்தால் அன்றி இணையத்தில் மட்டுமே உயிருடன் இருக்கும் வாங்கு வங்கி கிடையாது மேலும் அதில் உள்ள நபர்கள் தங்களை இலங்கை தமிழர்  ஆதரவாளராக மட்டுமே வெளிக்காட்டும் நிலையில் பாஜக தன் இலக்கை நோக்கி  தமிழகத்தின் மீது படிப்படியாக அடி வைக்கிறது என்றே கூறலாம். உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில்  பிரதமர் நரேந்திர தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப் பெருமான்மையுடன் முதல்வர் யோகி ஆதித்யா நாத் வெற்றி பெற்று மீண்டும் வரலாறு படைத்து ஆட்சி அமைக்க .

பாஜகவின் மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சி தற்போது நிலையில் நல்ல தலைமை தேவை என்பதே தேர்தலில் உணர்த்தும் பாடம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...