முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் பரவும் ஒவ்வாமை உணவும், ஒட்டகப் பால் தேனீர் கடைகளும்

தமிழ்நாட்டில் பரவும் ஒவ்வாமை உணவும், ஒட்டகப் பால் தேனீர் கடைகளும். 


கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூரைச் சேர்ந்த மணிகண்டன். பார்சல் சர்வீஸ் நடத்தியவர்,  கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க ஒட்டகப் பால் குடித்தால் நன்மை என யாரோ ஒருவர் கூறியதை அறிந்து, ஒட்டகப் பால் வாங்கிக் குடித்து வந்ததுடன், ஒட்டக பால் குறித்து பதிவுகளையும் படித்துள்ளார். ஒட்டகப் பாலின் நன்மையை (அரபு நாடுகளில் வேண்டுமானால் சரியாக அமையும், இங்கு எப்படிச் சரிவரும் ? )


அப்படித் தெரிந்து கொண்ட பின்னர் இங்கேயே ஒட்டகப் பால் பண்ணை அமைக்க முடிவு செய்து.    அதில் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக ஒட்டகப் பால் இருப்பதாக   மணிகண்டன், தன்னை போல் ! மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என எண்ணி ஒட்டகப் பால் பண்ணையை ஆரம்பிக்க முடிவு செய்த நிலையில், அரசு அனுமதியுடன் குஜராத் மற்றும் இராஜஸ்தான் பாலைவனப் பகுதியிலிருந்து 6 ஒட்டகங்களை வாங்கி வந்து,


நீலாம்பூரையடுத்த குளத்தூரில் சங்கமித்ரா என்ற பெயரில் ஒட்டகப் பண்ணை அமைத்து  தற்போது பால் விற்பனையும் செய்து வருகிறார். இது போக ஒட்டகத்தை வேடிக்கை பார்க்க வரும் மக்களைக் கவர்வதற்காக அங்கு குதிரை, முயல், வாத்து, மீன்களையும் வளர்த்து வருவது குறித்து மணிகண்டன் தெரிவிக்கையில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒட்டகப் பால் அருந்தினால் நன்மை எனத் தெரிந்த நபர்கள் கூறியதையடுத்து, வெளி மாநிலத்திலிருந்து ஒட்டகப் பால் வாங்கிக் குடித்தேன்.கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் செல்போன் மற்றும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில், அதனைத் தவிர்க்கும் வகையில் வீட்டில் முயல், மீன், ஆடுகள் வளர்த்து குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கச் செய்தேன்.தொடர்ந்து, ஒட்டகப் பாலின் நன்மையை?!  தெரிந்து கொண்ட பின்னர் இங்கேயே ஒட்டகப் பால் பண்ணை அமைக்க முடிவு செய்தேன்.

இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அரசு அனுமதி பெற்று ஆறு ஓட்டங்களை வாங்கி வந்து பண்ணை அமைத்துள்ளேன். ஒட்டகப் பால் லிட்டர் 450 ருபாய்க்கு விற்பனை செய்கிறேன். ஒட்டகப் பாலில் டீ, காபி, ரோஸ்மில்க் ஆகியவற்றைத் தயார் செய்தும் விற்பனை செய்கிறேன். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பால் குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குளிருக்கும். அதற்கான மருத்துவச் சான்றும் உள்ளது. ஒட்டகத்தை பார்வையிட வருபவர்கள் குதிரை சவாரியும் செய்யலாமாம். இதற்கான அனுமதிச் சீட்டு பெரியவர்களுக்கு 20 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் என வசூலிக்கப்படுகிறது" என்றார் சர்க்கஸ் நடந்த வரி விதிப்பு செய்யும் வனிகவரித்துறை இதை கவணிக்க வேண்டும்.

மக்கள் அறியாமை மற்றும் பொழுதுபோக்கு காரணமாக இவர் இதை ஒரு தொழிலாகவே ஆரம்பித்து விட்டார்.ஒரு கிளியை வைத்து பெட்டியில் அடைத்து கிளி ஜோஸியம் பார்க்க விடாமல் தடுக்கும் வனத்துறையின் சட்டங்கள் மணிகண்டனுக்கு மட்டும் வளைந்து கொடுக்கும் காரணம் நமக்குப் புரியவில்லை. ஆனால் அவரது     வாடிக்கையாளரான  ஒரு பெண் கூறுகையில், "ஒட்டகப் பாலில் டீ, காபி ஆகியவை விற்பனை செய்வதாக கேள்விப்பட்டு நாங்கள் வந்தோம். ஒட்டகங்களை நேரில் பார்ப்பதால் சர்க்கஸ் போல  குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தவிர முதல் முறையாக ஒட்டகப் பாலில் டீ குடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.                   குதிரைகள், முயல், மீன்கள் என அனைத்தையும் பார்வையிடுவதால் பொழுதுபோக்கு இடத்திற்கு வந்தது போல் உள்ளது" என்கிறார்.                   
 நமது தமிழக மக்களின் உணவுக் கலாச்சாரம் கடந்த பத்து வருடங்களில் அதிகம் மாறிவிட்டது. அதிகம் சைவ உணவுகள் மட்டுமே உண்ணும் நிலை இருந்த காலங்களில் ஏதோ சில விசேஷ நாட்களில் மட்டும் அசைவ உணவுகள் உட்கொள்ளும் மக்களின் நிலை தற்போது மாற்றம் மடைந்த காரணமாக, எங்கு பார்த்தாலும் போட்டி போட்டு பிரியாணிக் கடைகள். தெருவுக்கு நான்கு வந்த காரணம் மக்கள் தங்கள் நாட்டு தட்பவெப்ப நிலை அறியாமல் நோய்களை விலைகொடுத்து வாங்குவதை யாரும் தடுக்கவில்லை. காரணம் அதற்கு வழி கூறும் அறநெறி நடந்த பெரியவர்கள் எல்லாம் முதியோர் இல்லத்தில் வாழும் போது உணவுக் கட்டுப்பாடு மட்டுமே கடைப்பிடிக்க தற்போது மக்கள் விரும்பாத காரணமாகவே அசைவ உணவுக்கடைகள் பெருகிவிட்டது. 1995 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் மிலிட்டரி ஹோட்டல்கள் மற்றும்  முனியாண்டி விலாஸ் தவிர வேறு எங்கும் அசைவ உணவு வகைகளைக் காண முடியாது.


மேலும் மக்கள் தற்போது இருக்கும் நிலையில் சைவ உணவுக்  கடைகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது.  செட்டிநாடு என்பது சைவ உணவுக்கு மட்டுமே சிறப்பு .                    அதை அப்படியே தற்போது  தலைகீழாக மாற்றிவிட்டது ஒரு வியாபார கும்பல், செட்டிநாடு என்று பெயர் சொல்லி அழைப்பது அசைவ உணவுக் கடைகள் என்ற நிலையில் தரம் தாழ்த்தி அழைக்கக் காரணம் செட்டிநாட்டு உணவுக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் அறிமுகம் இல்லாத வெளி  நபர்கள் அந்த பெயரில் அசைவ உணவுக் கடைகள்  வியாபார நோக்கில் நடந்துவதே காரணமாக அமைந்தது.     மக்கள் தற்போது புதிய புதிய அயல் நாட்டு உணவுகள் வாங்கி, அல்லது தருவித்து உண்ணும் நிலை இதில் சென்னைக்கு பிழைப்புத் தேடிச் சென்று குடும்பம், குடும்பமாக வாழும் மக்கள் விடுமுறை நாட்களில் தற்போது உணவு வீட்டில் சமைத்து உண்பதில்லை.                                  அதனால் முளைத்த கிராமத்திலிருந்து சென்ற அஞ்சப்பர்கள் நடத்தும் உணவுக் கடைகள் தங்கள் விற்பனை உணவின் விலையைத் தாங்களே முடிவு செய்து கொள்ளை இலாபம் பார்த்து, இன்று பல கிளைகள் உலகின் பல பகுதிகளில்.    ஆனால் கடந்த பத்து வருடங்களில் மட்டுமே இப்படி ஒரு நிலை வரக் காரணம் மக்கள் உணவை மருந்து போல நினைக்கவில்லை, ஆகவே பல மருந்துக்கடைகளின் கிளைகளும் அதிகரித்துள்ளது. அடுத்த தலைமுறை நமது மரபு வழி உணவுகளை அறிய வாய்ப்பு இல்லை . அதுபோலவே தற்போது நமது மரபுக்கு ஒவ்வாமை கொண்ட ஒட்டகப் பால் தேனீர் கடைகள்.  இதைப் பார்க்கும் போது.               "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 

அற்றது போற்றி உணின் "  என்ற வள்ளுவர் வாக்கு தற்போது உணரப்படவில்லை.   ஒரு காலத்தில் திருப்பூர், பல்லடம் பகுதிகள் தவிர்த்து வேறு எங்கும் அடுமனைகள் அல்லது பேகக்கரிகள் இல்லை. தற்போது ஐயங்கார் பெயரில் அசைவம் விற்பனை  பேக்கரிகள்  இல்லாத இடமில்லை.   உள்ளூர் தேனீர் கடைகள் இதில் தொலைத்து காணாமல் போனது தான் உண்மை.                                               "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்  வாய்நாடி வாய்ப்பச் செயல்."      இதன் உட்பொருள் பொழுது போக்கு உணவுகள் காரணமாக, எதிர்காலத்தில் உணரும் நிலை வரும்.. அப்போது இது மக்களுக்குப்  புரியும். அதுவரை ஒட்டகப் பல் ,கழுதைப்பால்,கரடிப்பால், எல்லாம் விற்பனையாகும் வியாபாரிகள் யுத்தி இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...