மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனம் கேந்திரிய வித்யாலயா,
பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினரின் குழந்தைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் விண்ணப்பம் செய்த மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 2022 ஆம் ஆண்டு முதல் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது 6 ஆக இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
மாணவர் சேர்கைக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் புதிய தடை விதித்து அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகி இருந்து.கேந்திர வித்யாலயா பள்ளிகளின் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பரிந்துரைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கே வி பள்ளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதன் படி மத்திய அமைச்சர் (சுமார் 8000 இடங்கள்), நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா பத்து இடங்கள், சேர்மன்களுக்கானது தலா இரு இடங்கள் அடங்கும்.
குறுஞ்செய்தியை அடிப்படையாக கொண்ட ஹைதராபாத் மண்டலத்தின் சுற்றறிக்கை இங்கு தரப்பட்டுள்ளது
.
கருத்துகள்