முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொத்த கொள்முதலுக்கு ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அதிகாரிகளுக்கான உணர்திறன் பயிற்சி சென்னையில் நடைபெற்றது 


 இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), சென்னை, மாநில அரசுத் துறைகள் தங்கள் அனைத்து டெண்டர்களிலும், குறிப்பாக மொத்த கொள்முதலுக்கு ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட  தயாரிப்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தியது. 

தர நிர்ணயம்  மற்றும் தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கான மாநில அளவிலான சந்தித்தலின்  போது BIS அதிகாரிகளின் குழு சமீபத்தில் இதன்  முக்கியத்துவத்தை பற்றி விவாதித்தது. மாநில அரசு துறைகள் தயாரிப்புகளை வாங்குவதற்கு அல்லது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு டெண்டர்களை அழைக்கின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான டெண்டர் ஆவணங்களில் ஐஎஸ்ஐ மார்க் தயாரிப்புகளைக் குறிப்பிடவும், மொத்தக் கொள்முதல் அனைத்திற்கும் ஐஎஸ்ஐ மார்க் தயாரிப்புகளைத் தேடவும் பிஐஎஸ் வலியுறுத்தும். இதன் மூலம் தரமான பொருட்களை வாங்க முடியும்.


பிஐஎஸ்- சென்னை,  தமிழக அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் துறைகள் தொடர்பான தரநிலைகளை உணர்த்தும் வகையில் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வரிசையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சியய்  இந்திய தர நிர்ணய அமைவனம் -சென்னை   12-13 ஜூலை 2022 தேதிகளில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் (முன்னர் அண்ணா மேலாண்மை நிறுவனம் என்று அழைக்கப்பட்டது) நடத்தியது.


ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி - F & துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு) BIS, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, தங்கள் துறைகளில் உள்ள தரநிலைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தகைய பயிற்சியின்  நோக்கமாகும் என்று அவரது உரையின் போது தெரிவித்தார். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அவர்களின் செயல்முறைகளை நெறிப்படுத்தவும் அரசாங்கக் கொள்கைகளை சிறப்பாகச் செயல்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார். தரமான பொருள்  மற்றும் தரநிர்ணயம் பற்றிய பல நிஜ வாழ்க்கை மற்றும் நிறுவன உதாரணங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்

ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், மேலும், இது போன்ற திட்டங்கள் தரநிலைகள்  உருவாக்கம், தர மேம்பாடு  மற்றும் இணக்க மதிப்பீடு ஆகியவற்றில் மாநில அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும்   மேலாண்மை திட்ட உரிமங்களை பெறுவது பற்றியும்  கூறினார்.

முன்னதாக விருந்தினர்களை வரவேற்று பேசிய Smt.G பவானி, விஞ்ஞானி-E & தலைவர் (சென்னை கிளை அலுவலகம்-I & II) தரநியமம்  மற்றும் உரிமம் வழங்குதல் பற்றி விளக்கினார்.BIS, சென்னையின் முக்கிய விஞ்ஞானிகள் ஸ்ரீ கே விஜயவீரன், விஞ்ஞானி-டி, ஸ்ரீ கண்ணன் கோவிந்தராஜ், விஞ்ஞானி-டி & ஸ்ரீமதி.அனுரிதா நிதி ஹெம்ரோம்,                    விஞ்ஞானி-பி  12-13 ஜூலை 2022 இல் பங்கேற்பாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களை நடத்தினார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த