1893-ஆம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் வழங்கிய தலைசிறந்த உரையை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.
1893-ஆம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தலைசிறந்த உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். 1893-ஆம் ஆண்டு இதே நாளில் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக திரு மோடி கூறியுள்ளார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“செப்டம்பர் 11-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் சிறப்பு தொடர்புள்ள தினமாகும். 1893-ஆம் ஆண்டு இதே நாளில்தான் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். குலச் சிறப்பும், குடிச் சிறப்பும் கொண்ட இராமநாதபுரம் சேதுபதிகள் குடும்பத்தில் தோன்றி, நந்தா விளக்காய் விளங்கிய மன்னர் பாஸ்கர சேதுபதியால் 14.9.1893-ஆம் நாள் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவைக்கு துறவியாக வந்த சுவாமி விவேகானந்தரைத் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்து நாட்டின் பெருமையினை உலகறியச் செய்ததார் என்பதே.
கருத்துகள்