முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய அரச சின்னம்

உலகப்புகழ் பெற்ற இந்திய கோஹினூர் வைரம் மட்டுமல்ல, பல விலைமதிப்பற்ற பொருட்களும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


அப்படி ஆங்கிலேயர்களால் அபகரித்துக் கொண்டு செல்லப்பட்ட பொக்கிஷங்கள் சிலவற்றைக் காணலாம்: மைசூரில்  திப்பு சுல்தான் 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடம் போரில் தோற்றபோது, அவரது கொல்லப்பட்ட உடலிலிருந்த வாள் மற்றும் மோதிரத்தை திருடினர். இந்த வாள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது, நான்காவது மைசூர் போரில்


தோல்வியடைந்து இறந்த திப்பு சுல்தான்

ஒவ்வொருவர் உணர்வையும் எவ்வளவு நெகிழ்வாகக் காட்டுகிறது என்று பாருங்கள்.  

திப்பு சுல்தான் ஒரு மாவீரன். வீரமங்கை இராணி வேலுநாச்சியார் படைக்கு உதவிப்படை நடத்திய அரசர் ஹைதர் அலியின் தளபதி மைசூரின் புலி.


ஆனால் 2014 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் இந்த மோதிரம் 145,000 யூரோவுக்கு ஏலம் விடப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் மத்திய லண்டனில் நடந்த இந்த ஏலத்தில் 41.2 கிராம் மோதிரம் வெளியிடப்படாத ஏலதாரருக்கு அதன் மதிப்பிடப்பட்ட விலையை விட 10 மடங்குக்கு விற்கப்பட்டதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தி கிரேட் ஸ்டார் ஆப்பிரிக்க வைரம் சுமார் 530 காரட் எடை கொண்டது. 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்கது. இந்த வைரம் 1905 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது.




பின்னர் அது 7 ஆம் எட்வார்டு மன்னருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் காலனித்துவ ஆட்சி முறையின் கீழ் ஆங்கிலேயர்களால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட பொக்கிஷங்களுள் இதுவும் ஒன்றாகவே மாறியது. இந்த வைரம் இப்போது ராணியின் செங்கோலின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.ரொசெட்டா கல் என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கல்வெட்டாகும். இது    கி. மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது.  இப்போது  புதிதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது அரச முத்திரையை வெளியிட்ட இந்த சைஃபரில் CRIII என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் C என்பது (Charles) அவரது பெயரையும், R என்ற எழுத்து Rex என்பதையும் குறிக்கிறது. Rex என்பது லத்தீன் மொழியில் மன்னர் அல்லது ராஜா என்று குறிக்கிறது.


இந்த இரண்டு எழுத்துக்களுக்கும் இடையில் மூன்று (III)க்கான ரோமன் எண் உள்ளது, இது பிரித்தானிய வரலாற்றில் சார்லஸ் என்று அழைக்கப்படும் மூன்றாவது மன்னர் என்பதைக் குறிக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த எழுத்துக்களுக்கு கிரீடத்தின் சின்னர் இருக்கும். சைபர் கருப்பு மற்றும் வெள்ளை படமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய அரச சின்னம் (Royal Cypher) வெளியிடப்பட்டது.

இது மன்னர் தனது ஆட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டார் என்பதன் அறிகுறியாகும்.பிரித்தானிய மன்னர்கள் மிகவும் வட்டமான டியூடர் கிரீடத்தைப் பயன்படுத்த முனைகிறார்கள், ராணிகள் பொதுவாக செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை தங்கள் சைஃபர்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனோகிராம் என்று சொல்லக்கூடிய இந்த சின்னம், சார்லஸின் தனிப்பட்ட சொத்து ஆகும். ஆனால் அரசாங்க கட்டிடங்கள், பாரம்பரிய பொலிஸ் ஹெல்மெட்கள், அரசு ஆவணங்கள் மற்றும் அவரது ஆட்சி தொடங்கிய பிறகு கட்டப்பட்ட எந்த தபால் பெட்டிகளிலும் தோன்றும். இது அரசாங்கத் துறைகள் மற்றும் ராயல் ஹவுஸ்ஹோல்டுகளில் அஞ்சல் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய சின்னம் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தியதை விட மிகவும் வேறுபட்டதாக இல்லை. ராணிக்கான லத்தீன் வார்த்தை ரெஜினா R , அவரது பெயர் எலிசபெத், மற்றும் அந்த பெயரை பயன்படுத்திய இரண்டாவது ஆங்கில மன்னர் என்பதால், அவரது மோனோகிராம் ER II (சில நேரங்களில் E II R) என அறியப்படுகிறது.

இருப்பினும், அவரது சைபர் ஸ்காட்லாந்தில் பயன்படுத்தப்பட்டபோது, ​​II பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் ஸ்காட்லாந்து மத்தலாம் எலிசபெத்தை தங்களது ராணியாக ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, ஸ்காட்லாந்தில் மேரி ராணி மட்டுமே ராணியாக கருதப்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த