மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை பள்ளியின்
வகுப்பகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.
பல்வேறு மொழிகளின் பிறப்பிடமான இந்தியாவில், இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் ஒன்றிய அரசு இந்த பாரபட்சமான முறையை விடுத்து, அரசமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வுகள் நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்.
என ஈரோடு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்.
அ.கணேசமூர்த்தி கோரிக்கை விடுத்தார்
கருத்துகள்