முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிய அலுவலர்கள்

இலஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.

சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா கரியமலை கிராம விவசாயி சுந்தர்ராஜ். இவர் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லதா(வயது 35) என்பவரிடம் விண்ணப்பித்தார். 







இதற்கிடையில் லதா, சிட்டாவில் பெயர் சேர்க்க இடைத்தரகர் கண்ணன் மூலமாக சுந்தர்ராஜிடம் ரூபாய்.4 ஆயிரம் லஞ்சம் கேட்டது குறித்து அவர், ஊட்டி இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததையடுத்து துணை கண்காணிப்பாளர் பொறுப்பு) திவ்யா மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பினாப்தலின் ரசாயனம் தடவி ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜிடம் திரும்பக் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கும்படி கூறினர். அதன்படி அவர் அன்று மாலை 4 மணியளவில் இடைத்தரகர் கண்ணனுடன் குந்தா தாலுகா அலுவலகத்துக்கு சென்று. 

அங்கு பணியிலிருந்த லதாவிடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்ததை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கிராம நிர்வாக அலுவலரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்தனர். மேலும் அவர் லஞ்சமாக வாங்கிய பணத்தில் அவரது கைரேகை பதிவாகி இருந்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையிலான குழு தாலுகா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கிராம நிர்வாக அலுவலர் லதா, இடைத்தரகர் கண்ணன் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி  பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது.







அதன்பின்னர் சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு ரூபாய்.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் இடைத்தரகர் கண்ணன் ஆகியோர் பதிவான வழக்கு அடிப்படையில் கைது செய்தனர். மேலும் லதா மீது துறை ரீதியான விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல  ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மற்றுமொரு கிராம நிர்வாக அலுவலர் கைது...!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது37 ). இவர் செம்பதனிருப்பு  கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். அவரை அல்லிவிளாகத்தின்  விவசாயி செல்வராஜ் பட்டா மாற்றம்  செய்வது தொடர்பாக  அனுகியுள்ளார். பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர்  செந்தில்நாதன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகின்றது. அது தொடர்பாக நாகபட்டிணம் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் செல்வராஜ் அளித்துள்ள புகாரின் போரில் வழக்கு பதிவு செய்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர், செல்வராஜிடம் 5 ஆயிரம் இரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். அதை கிராம நிர்வாக அலுவலர் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் பிடித்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்து இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இதே போல மேலும் தருமபுரி மாவட்டத்தில்  ஒரேநேரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், எல்.இ.டி., விளக்குகள் அமைத்ததில், 1 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அலுவலர்கள் மூன்று பேர், மின் சாதன பொருட்களை வினியோகித்த இரு நிறுவனங்கள் மீதும், லஞ்ச ஒழிப்புத் துறையினர்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கரூர் மாநகராட்சி வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் 14 வது வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புக்கு சொத்து வரி நிர்ணயம் செய்து கொடுத்திட 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றபோது கைது.ரவிச்சந்திரனுக்கு லஞ்சப் பணத்தை வாங்கிக் கொடுத்த காந்தி கிராமத்தில் பாலாஜி டீஸ்டால்  நடத்திவரும் பாரதிராஜா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு