ஜாலியன் வாலாபாகில் இந்நாளில் தியாகம் செய்த அனைவரின் தியாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்
ஜாலியன் வாலாபாகில் இந்நாளில் தியாகம் செய்த அனைவரின் தியாகத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.
இது குறித்து பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"ஜாலியன்வாலாபாகில் இந்நாளில் தியாகம் செய்த அனைவரின் தியாகத்தையும் நான் நினைவுகூர்கிறேன். அவர்களின் சிறந்த தியாகம், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றவும், வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் கடினமாக உழைக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது."
கருத்துகள்