முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று அரசுக்கு அனுப்பிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்

கிராம ஊராட்சிகளின் சபைக் கூட்டங்களில் அந்தந்தக் கிராம மக்களின் நலனுக்காகவோ அல்லது மக்களுக்கெதிரான திட்டங்களை எதிர்க்கவோ அந்த மக்களுக்கு ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு.


பெரும்பான்மையான மக்கள் முன்மொழிந்து வழிமொழியும்  தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியது ஊராட்சி மன்ற கிராம சபையின் பணி.

மக்கள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று அரசுக்கு அனுப்பிய  ஊராட்சி செயலர்கள் தற்போது  பணியிட மாற்றம் செய்யப்பட்ட தென்பதே  அவர்களுக்கான தண்டனை தான்.



நெய்வேலி அருகே உள்ள 7 கிராமங்களில் என்எல்சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்
இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
என்எல்சி நிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும்
கத்தாழை, வடதலைக்குளம், அம்பாள்புரம், வத்தராயன்தெத்து, எல்லைக்குடி, நத்தமேடு, மஞ்சகொல்லை கிராமங்களில் தீர்மானம்கிராம ஊராட்சிகளின் சபைக் கூட்டங்களில் அந்தந்தக் கிராம மக்களின் நலனுக்காகவோ அல்லது மக்களுக்கெதிரான திட்டங்களை எதிர்க்கவோ அந்த மக்களுக்கு ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு.

பெரும்பான்மையான மக்கள் முன்மொழிந்து வழிமொழியும்  தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியது ஊராட்சி மன்ற கிராம சபையின் பணி.
மக்கள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று அரசுக்கு அனுப்பிய  ஊராட்சி செயலர்கள் தற்போது  பணியிட மாற்றம் செய்யப்பட்ட தென்பதே  அவர்களுக்கான தண்டனை தான்.

உலகில் மிகப்பெரும் ஜனநாயக வழியில் நடக்கின்ற அரசு தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் திமுக அரசு.
ஆனால் என்.எல்.சி எனும் நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்திற்கு  ஆதரவாக, 
பெரும்பான்மை மக்களின் குரலை அடக்குவதும்  ஒடுக்குவதும் .
ஜனநாயகமா என்ற வினா எழுகிறது , கருத்து சுதந்திரம், மக்களாட்சி தத்துவம், 'எங்கள் நிலம் எங்கள்  உரிமை'  என்றெல்லாம் காலகாலமாகப் பேசுபவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்!. ஏன்பது தற்போது தான்பிப்ரவரி மாதத்தில் என் எல் சி  நிர்வாகம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக  அதன் மண்டல மேனேஜர் பிரபு கிஷோரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலைபாட்டை எடுத்துக் கூறிய ராமமூர்த்தி போன்ற தலைவர்கள்  அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் மக்களுக்கான நிலைபாட்டையும் எடுத்துக் கூறினேன். மக்களின் கருத்துப்படி தான் என் எல் சி நிர்வாகம் செயல்பட வேண்டுமென்றும் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்த நிலையில் அவர்களின்  அடுத்தகட்ட நடவடிக்கைகக்கான வேலைபாடுகள் நடந்து கொண்டுள்ளது. அந்தப் போராட்டம்  செயல்படுத்தும் போது தான் தெரிய வரும். 

 அதன் பிறகு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைதுறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர்  C.V. கணேசன் ஆகியோரையும் சந்தித்து என் எல் சி நிர்வாகத்தின்  நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மக்களின் குரலாக  பேசியதுடன் அனைத்து அமைச்சர்களும் மக்களுக்கு சாதகமான சூழ்நிலையை செயல்படுத்துவோம் என்று கூறியதாகத் தெரிவித்தார். 

அதன் பின் என் எல் சி சார்ந்த மற்றும் தமிழ்நாடு அரசின்  முதல்வர் மற்றும் முக்கியமான துறையைச் சார்ந்த 27 நபர்களுக்கும்  அஞ்சல் மூலம்  அனுப்பியுள்ள கடித நகல் . 
நம்முடைய. பார்வைக்குத் தெரிவித்துள்ளார் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் நடந்துகொண்டுள்ளன. விரைவில் அது குறித்து  மக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவும் 
என் எல் சி  விவகாரங்களில் தேவையில்லாமல் அரசியல் மட்டுமே செய்வதை விட்டுவிட்டு உண்மையாக மக்களோடு இணைந்து அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கப் பாடுபடுவோம். எனத் தெரிவித்துள்ளார்.





உலகில் மிகப்பெரும் ஜனநாயக வழியில் நடக்கின்ற அரசு தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் திமுக அரசு.

ஆனால் என்.எல்.சி எனும் நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்திற்கு  ஆதரவாக, 

பெரும்பான்மை மக்களின் குரலை அடக்குவதும்  ஒடுக்குவதும் .






ஜனநாயகமா என்ற வினா எழுகிறது , கருத்து சுதந்திரம், மக்களாட்சி தத்துவம், 'எங்கள் நிலம் எங்கள்  உரிமை'  என்றெல்லாம் காலகாலமாகப் பேசுபவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்!. ஏன்பது தற்போது தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த