கிராம ஊராட்சிகளின் சபைக் கூட்டங்களில் அந்தந்தக் கிராம மக்களின் நலனுக்காகவோ அல்லது மக்களுக்கெதிரான திட்டங்களை எதிர்க்கவோ அந்த மக்களுக்கு ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு.
பெரும்பான்மையான மக்கள் முன்மொழிந்து வழிமொழியும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியது ஊராட்சி மன்ற கிராம சபையின் பணி.
மக்கள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று அரசுக்கு அனுப்பிய ஊராட்சி செயலர்கள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட தென்பதே அவர்களுக்கான தண்டனை தான்.
நெய்வேலி அருகே உள்ள 7 கிராமங்களில் என்எல்சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்
இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
என்எல்சி நிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும்
கத்தாழை, வடதலைக்குளம், அம்பாள்புரம், வத்தராயன்தெத்து, எல்லைக்குடி, நத்தமேடு, மஞ்சகொல்லை கிராமங்களில் தீர்மானம்கிராம ஊராட்சிகளின் சபைக் கூட்டங்களில் அந்தந்தக் கிராம மக்களின் நலனுக்காகவோ அல்லது மக்களுக்கெதிரான திட்டங்களை எதிர்க்கவோ அந்த மக்களுக்கு ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு.
பெரும்பான்மையான மக்கள் முன்மொழிந்து வழிமொழியும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியது ஊராட்சி மன்ற கிராம சபையின் பணி.
பெரும்பான்மையான மக்கள் முன்மொழிந்து வழிமொழியும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியது ஊராட்சி மன்ற கிராம சபையின் பணி.
மக்கள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று அரசுக்கு அனுப்பிய ஊராட்சி செயலர்கள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட தென்பதே அவர்களுக்கான தண்டனை தான்.
உலகில் மிகப்பெரும் ஜனநாயக வழியில் நடக்கின்ற அரசு தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் திமுக அரசு.
ஆனால் என்.எல்.சி எனும் நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்திற்கு ஆதரவாக,
பெரும்பான்மை மக்களின் குரலை அடக்குவதும் ஒடுக்குவதும் .
ஜனநாயகமா என்ற வினா எழுகிறது , கருத்து சுதந்திரம், மக்களாட்சி தத்துவம், 'எங்கள் நிலம் எங்கள் உரிமை' என்றெல்லாம் காலகாலமாகப் பேசுபவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்!. ஏன்பது தற்போது தான்பிப்ரவரி மாதத்தில் என் எல் சி நிர்வாகம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அதன் மண்டல மேனேஜர் பிரபு கிஷோரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலைபாட்டை எடுத்துக் கூறிய ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் மக்களுக்கான நிலைபாட்டையும் எடுத்துக் கூறினேன். மக்களின் கருத்துப்படி தான் என் எல் சி நிர்வாகம் செயல்பட வேண்டுமென்றும் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்த நிலையில் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகக்கான வேலைபாடுகள் நடந்து கொண்டுள்ளது. அந்தப் போராட்டம் செயல்படுத்தும் போது தான் தெரிய வரும்.
அதன் பிறகு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைதுறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் C.V. கணேசன் ஆகியோரையும் சந்தித்து என் எல் சி நிர்வாகத்தின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மக்களின் குரலாக பேசியதுடன் அனைத்து அமைச்சர்களும் மக்களுக்கு சாதகமான சூழ்நிலையை செயல்படுத்துவோம் என்று கூறியதாகத் தெரிவித்தார்.
அதன் பின் என் எல் சி சார்ந்த மற்றும் தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் முக்கியமான துறையைச் சார்ந்த 27 நபர்களுக்கும் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ள கடித நகல் .
நம்முடைய. பார்வைக்குத் தெரிவித்துள்ளார் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் நடந்துகொண்டுள்ளன. விரைவில் அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவும்
என் எல் சி விவகாரங்களில் தேவையில்லாமல் அரசியல் மட்டுமே செய்வதை விட்டுவிட்டு உண்மையாக மக்களோடு இணைந்து அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கப் பாடுபடுவோம். எனத் தெரிவித்துள்ளார்.
உலகில் மிகப்பெரும் ஜனநாயக வழியில் நடக்கின்ற அரசு தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் திமுக அரசு.
ஆனால் என்.எல்.சி எனும் நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்திற்கு ஆதரவாக,
பெரும்பான்மை மக்களின் குரலை அடக்குவதும் ஒடுக்குவதும் .
ஜனநாயகமா என்ற வினா எழுகிறது , கருத்து சுதந்திரம், மக்களாட்சி தத்துவம், 'எங்கள் நிலம் எங்கள் உரிமை' என்றெல்லாம் காலகாலமாகப் பேசுபவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்!. ஏன்பது தற்போது தான்
கருத்துகள்