தமிழ்நாட்டில் வேலை நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை . சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பிரதீப் ராய் ரத்தோர்.
காவலர்கள் பணியிலிருக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாதென சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தல்.
சென்னை பெருமாநகரக் காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பணியில் இருக்கும்
காவலர்கள், பாதுகாப்புப் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. மேலும் முக்கியப் பணிகளின் போது உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாதென்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால், காவலர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே செல்போனை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறதென்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்