முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைவ நெறி வளர்த்த மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் தக்காராக வைணவரான சோபனா ராமச்சந்திரன் நியமனம்

சிவ ஆலயங்களில்  சைவ நெறி வளர்த்த மீனாட்சி சொக்கநாதர் அருளும்  மதுரைக்கு


பொருள்கொண்ட வைணவர் ஒருவர் தக்காராக நியமனம்



தற்போது ஆச்சரியம் கலந்த பலரால் பேசப்படாத உண்மை இதற்கு முன்னிருந்து காலமான கருமுத்து கண்ணன் ஆவார் இவரது தந்தை  ஆத்திக்காடு தெக்கூர் காலம்சென்ற கருமுத்து.தியாகராஜன் செட்டியாருக்கும் அவரது இரண்டாவது துனைவியார்  மலையாளத்தில் பிறந்து வளர்ந்த  ராதாவுக்கும் மகனாக வந்தவர் இருந்த போதும் தந்தை வழியில் சிவநெறி சைவராவார். அதற்கும் முன்னிருந்து காலமான இராங்கியம்- மிதிலைப்பட்டி கமலா தியேட்டர்  வி என் .சிதம்பரம் செட்டியாரும் சைவராவார் ஆனால் தற்போது மதுரை அரசாளும் மீனாட்சியம்மன் ஆலயத்தின் தக்காராக வைணவரான TVS. ஐயங்காரின் பேத்தியான சோபனா ராமச்சந்திரன் நியமனம்

செய்யப்பட்டுள்ளார் பலர் அறியாத  இதில் ஒரு உண்மை உண்டு மதுரை பாண்டியர்களிடமிருந்து அலாபுதீன் கீல்ஜியின் சேனாதிபதி  மாலிக்காபூர் கைப்பற்றி பின் அவர்களின் பிரதிநிதிகளான சூல்தான்கள் ஆட்சியை கைப்பற்றிய விஜயநகர நாயக்கர்களில் விசுவநாத நாயக்கர் (1529 - 1564)  முதல் துவங்கிய மதுரை நாயக்கர் ஆட்சி இறுதியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த இராணி மீனாட்சி (1732 முதல்  1736 வரை ) ஆட்சி செய்த காலத்தில் தானே அரசி இங்கு எல்லாம் என பவனிவந்து அகங்கார ஆட்சி செய்த நிலையில்  மதுரையைக் கைப்பற்றி ஆட்சிபுரியவே வந்தேன்” எனக் கூறிய சந்தாசாகிப் , நாயக்கர் அரசி மீனாட்சியைச் சிறைபிடித்த வரலாறு உண்டு, சிறையில் அடைக்கப்பட்ட அரசி மீனாட்சி, 1736 ஆம் ஆண்டில் விஷமருந்தித் தற்கொலை செய்தார். மதுரையை 207 ஆண்டுகள் ஆட்சி செய்த நாயக்கர் கால ஆட்சி, மீனாட்சியோடு முடிவுக்கு வந்தது. இதில் ஒரு உண்மை நாயக்கர்கள் ஆட்சியில் இருந்தாலும் சத்திரிய வைணவர்கள் ஆவார்கள் அவர்களுக்கே இந்த நிலை மதுரைக்கு ஒரு அரசி அது அன்னை அருளும் மீனாட்சி  தான் இன்றும் அரசி       

   சந்தாசாகிபு கி.பி.1736. ஆம் ஆண்டில் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும் திட்டத்தோடு திருச்சிராப்பள்ளிக்கு வந்தான். மீனாட்சியோடு சாதுர்யமாகப் பேசி ஆட்சிப் பொறுப்பையும், படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். திருச்சிராப்பள்ளிக் கோட்டையை வலுப்படுத்தினான். பங்காரு வசமிருந்த திண்டுக்கல்லை ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிக் கைப்பற்றினான். பங்காரு தன் மகன் விசயகுமாரனுடன் சிவகங்கைக்கு ஓடி தஞ்சம் தேடி ஒளிந்து கொண்டான். பின்பு மதுரையை முழுக்கத் தன் வசமாக்கிக் கொண்ட சந்தாசாகிபு திருச்சி சென்று மீனாட்சி அரசியைச் சிறை செய்தான். மீனாட்சிக்கு அப்போதுதான் சந்தாசாகிபுவின் வஞ்சகம் தெரிந்தது. வஞ்சகனால் கொலையுண்டு சாவதைவிட, நஞ்சுண்டு இறப்பதே மேல் என்றெண்ணி, நஞ்சு குடித்து உயிர் துறந்தாள். மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் பரம்பரை ஆட்சி மறைந்தது.மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சொத்துக்களை இன்னும் அனுபவித்து வருபவர்கள் யார் எனப் பட்டியல் எடுக்கங்களேன்.


இவர்கள் பேசும் வர்ண பேதங்கள் மனு நீதிகள் ஊர் பேசும் நிலை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையருக்கு கூடுதலாக தக்கார் பொறுப்பு புதியவர் நியமிக்கப்படும் வரை  வழங்கப்பட்டது.

புதிய இணை ஆணையர் கடந்த மாதங்களில்  பொறுப்பேற்ற நிலையில்.


உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும், வெளி நாட்டு மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், ஏற்கனவே, இணை ஆணையர் நிலை பதவியிடத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோவில், போதிய அலுவலர்கள் இல்லாததால் துணை ஆணையர் நிலை பதவியிடத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இறக்கப்பட்டன. இதனால், கோவில் நிர்வாகப் பணிகளை துணை ஆணையர் நிலையிலான அலுவலர் மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் மீனாட்சி அம்மன் கோவில் மீண்டும் இணை ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட்டன.இதற்கிடையே, எஸ்.கிருஷ்ணன் என்பவரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இந்து சமய அறநிலையத் துறை நியமித்ததுள்ளது. இதையடுத்து, அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவில் அலுவல் சார் தக்கார் நியமனம்

இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த 23-ந்தேதி காலமானார். இதனால் தக்கார், அறங்காவலர் குழு இல்லாமல் கோவிலின் வளர்ச்சிக்கு எந்தவித தீர்மானங்கள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், கருவூல நகைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், அவசர அவசியத்திற்கு நகைகள் எடுக்க இயலாமலும், உண்டியல் பூட்டு சாவிகள் ஒரு செட் தக்காரிடம் உள்ளதால், உண்டியல் திறக்க இயலாத சூழ்நிலை இருந்து வந்தது.எனவே கோவிலின் அன்றாடப் பணிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற நிர்வாக நலன் கருதி புதிய பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் குழு நியமனம் செய்யும் வரை அரசு விதிகளுக்கு உட்பட்டு, கோவில் இணை ஆணையர் மீனாட்சி அம்மன் கோவிலின் அலுவல்சார் தக்கராக செயல்படுகிற நிலையில் தற்போது சோபனா ராமசயசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...