முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைவ நெறி வளர்த்த மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் தக்காராக வைணவரான சோபனா ராமச்சந்திரன் நியமனம்

சிவ ஆலயங்களில்  சைவ நெறி வளர்த்த மீனாட்சி சொக்கநாதர் அருளும்  மதுரைக்கு


பொருள்கொண்ட வைணவர் ஒருவர் தக்காராக நியமனம்



தற்போது ஆச்சரியம் கலந்த பலரால் பேசப்படாத உண்மை இதற்கு முன்னிருந்து காலமான கருமுத்து கண்ணன் ஆவார் இவரது தந்தை  ஆத்திக்காடு தெக்கூர் காலம்சென்ற கருமுத்து.தியாகராஜன் செட்டியாருக்கும் அவரது இரண்டாவது துனைவியார்  மலையாளத்தில் பிறந்து வளர்ந்த  ராதாவுக்கும் மகனாக வந்தவர் இருந்த போதும் தந்தை வழியில் சிவநெறி சைவராவார். அதற்கும் முன்னிருந்து காலமான இராங்கியம்- மிதிலைப்பட்டி கமலா தியேட்டர்  வி என் .சிதம்பரம் செட்டியாரும் சைவராவார் ஆனால் தற்போது மதுரை அரசாளும் மீனாட்சியம்மன் ஆலயத்தின் தக்காராக வைணவரான TVS. ஐயங்காரின் பேத்தியான சோபனா ராமச்சந்திரன் நியமனம்

செய்யப்பட்டுள்ளார் பலர் அறியாத  இதில் ஒரு உண்மை உண்டு மதுரை பாண்டியர்களிடமிருந்து அலாபுதீன் கீல்ஜியின் சேனாதிபதி  மாலிக்காபூர் கைப்பற்றி பின் அவர்களின் பிரதிநிதிகளான சூல்தான்கள் ஆட்சியை கைப்பற்றிய விஜயநகர நாயக்கர்களில் விசுவநாத நாயக்கர் (1529 - 1564)  முதல் துவங்கிய மதுரை நாயக்கர் ஆட்சி இறுதியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த இராணி மீனாட்சி (1732 முதல்  1736 வரை ) ஆட்சி செய்த காலத்தில் தானே அரசி இங்கு எல்லாம் என பவனிவந்து அகங்கார ஆட்சி செய்த நிலையில்  மதுரையைக் கைப்பற்றி ஆட்சிபுரியவே வந்தேன்” எனக் கூறிய சந்தாசாகிப் , நாயக்கர் அரசி மீனாட்சியைச் சிறைபிடித்த வரலாறு உண்டு, சிறையில் அடைக்கப்பட்ட அரசி மீனாட்சி, 1736 ஆம் ஆண்டில் விஷமருந்தித் தற்கொலை செய்தார். மதுரையை 207 ஆண்டுகள் ஆட்சி செய்த நாயக்கர் கால ஆட்சி, மீனாட்சியோடு முடிவுக்கு வந்தது. இதில் ஒரு உண்மை நாயக்கர்கள் ஆட்சியில் இருந்தாலும் சத்திரிய வைணவர்கள் ஆவார்கள் அவர்களுக்கே இந்த நிலை மதுரைக்கு ஒரு அரசி அது அன்னை அருளும் மீனாட்சி  தான் இன்றும் அரசி       

   சந்தாசாகிபு கி.பி.1736. ஆம் ஆண்டில் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும் திட்டத்தோடு திருச்சிராப்பள்ளிக்கு வந்தான். மீனாட்சியோடு சாதுர்யமாகப் பேசி ஆட்சிப் பொறுப்பையும், படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். திருச்சிராப்பள்ளிக் கோட்டையை வலுப்படுத்தினான். பங்காரு வசமிருந்த திண்டுக்கல்லை ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிக் கைப்பற்றினான். பங்காரு தன் மகன் விசயகுமாரனுடன் சிவகங்கைக்கு ஓடி தஞ்சம் தேடி ஒளிந்து கொண்டான். பின்பு மதுரையை முழுக்கத் தன் வசமாக்கிக் கொண்ட சந்தாசாகிபு திருச்சி சென்று மீனாட்சி அரசியைச் சிறை செய்தான். மீனாட்சிக்கு அப்போதுதான் சந்தாசாகிபுவின் வஞ்சகம் தெரிந்தது. வஞ்சகனால் கொலையுண்டு சாவதைவிட, நஞ்சுண்டு இறப்பதே மேல் என்றெண்ணி, நஞ்சு குடித்து உயிர் துறந்தாள். மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் பரம்பரை ஆட்சி மறைந்தது.மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சொத்துக்களை இன்னும் அனுபவித்து வருபவர்கள் யார் எனப் பட்டியல் எடுக்கங்களேன்.


இவர்கள் பேசும் வர்ண பேதங்கள் மனு நீதிகள் ஊர் பேசும் நிலை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையருக்கு கூடுதலாக தக்கார் பொறுப்பு புதியவர் நியமிக்கப்படும் வரை  வழங்கப்பட்டது.

புதிய இணை ஆணையர் கடந்த மாதங்களில்  பொறுப்பேற்ற நிலையில்.


உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும், வெளி நாட்டு மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், ஏற்கனவே, இணை ஆணையர் நிலை பதவியிடத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோவில், போதிய அலுவலர்கள் இல்லாததால் துணை ஆணையர் நிலை பதவியிடத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இறக்கப்பட்டன. இதனால், கோவில் நிர்வாகப் பணிகளை துணை ஆணையர் நிலையிலான அலுவலர் மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் மீனாட்சி அம்மன் கோவில் மீண்டும் இணை ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட்டன.இதற்கிடையே, எஸ்.கிருஷ்ணன் என்பவரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இந்து சமய அறநிலையத் துறை நியமித்ததுள்ளது. இதையடுத்து, அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவில் அலுவல் சார் தக்கார் நியமனம்

இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த 23-ந்தேதி காலமானார். இதனால் தக்கார், அறங்காவலர் குழு இல்லாமல் கோவிலின் வளர்ச்சிக்கு எந்தவித தீர்மானங்கள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், கருவூல நகைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், அவசர அவசியத்திற்கு நகைகள் எடுக்க இயலாமலும், உண்டியல் பூட்டு சாவிகள் ஒரு செட் தக்காரிடம் உள்ளதால், உண்டியல் திறக்க இயலாத சூழ்நிலை இருந்து வந்தது.எனவே கோவிலின் அன்றாடப் பணிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற நிர்வாக நலன் கருதி புதிய பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் குழு நியமனம் செய்யும் வரை அரசு விதிகளுக்கு உட்பட்டு, கோவில் இணை ஆணையர் மீனாட்சி அம்மன் கோவிலின் அலுவல்சார் தக்கராக செயல்படுகிற நிலையில் தற்போது சோபனா ராமசயசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்