முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாளை தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் தேர்தல்

 18-வது  லோக்சபா நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது.                                 தொகுதியின் வேட்பாளர்களாக


01) கன்னியாகுமரி

காங்கிரஸ் - விஜய் வசந்த்

பாஜக - பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுக - பசிலியான் நசரேத்

நாம் தமிழர் - மரிய ஜெனிபர்

02) திருநெல்வேலி

காங்கிரஸ் - ராபர்ட் ப்ரூஸ்

பாஜக - நயினார் நாகேந்திரன்

அதிமுக - ஜான்சி ராணி

நாம் தமிழர் - பா.சத்யா


03) தென்காசி

திமுக - ராணி ஸ்ரீகுமார்

தமமுக - ஜான் பாண்டியன்

புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி

நாம் தமிழர் - இசை மதிவாணன்

04) தூத்துக்குடி

திமுக - கனிமொழி

தமாகா - SDR.விஜயசீலன்

அதிமுக - சிவசாமி வேலுமணி

நாம் தமிழர் - ரொவினா ருத்ஜேன்

05) இராமநாதபுரம்

ஐயுஎம்எல் - நவாஸ்கனி

ஓபிஎஸ் அணி - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக - ஜெயபெருமாள்

நாம் தமிழர் - சந்திரபிரபா ஜெயபால்



06) விருதுநகர்

காங்கிரஸ் - மாணிக்கம் தாக்கூர்

பாஜக - ராதிகா சரத்குமார்

தேமுதிக - விஜய பிரபாகர்

நாம் தமிழர் - கெளசிக்

07) தேனி

திமுக - தங்க தமிழ்செல்வன்

அமமுக - TTV.தினகரன்

அதிமுக - நாராயணசாமி

நாம் தமிழர் - மதன் ஜெயபால்



08) மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - வெங்கடேசன்

பாஜக - ராம சீனிவாசன்

அதிமுக - சரவணன்

நாம் தமிழர் - சத்யா தேவி

09) சிவகங்கை

காங்கிரஸ் - கார்த்தி சிதம்பரம்

இ.ம.க.மு.க - தேவநாதன் யாதவ்

அதிமுக - சேவியர் தாஸ்

நாம் தமிழர் - எழிலரசி

10) தஞ்சாவூர்

திமுக - முரசொலி

பாஜக - முருகானந்தம்

தேமுதிக - சிவநேசன்

நாம் தமிழர் - ஹூமாயின் கபீர்



11) நாகப்பட்டினம்

இந்திய கம்யூனிஸ்ட் - செல்வராஜ்

பாஜக - ரமேஷ்

அதிமுக - சுர்ஜித் சங்கர்

நாம் தமிழர் - கார்த்திகா

12) மயிலாடுதுறை

காங்கிரஸ் - வழக்கறிஞர் ஆர்.சுதா

பாமக - ஸ்டாலின்

அதிமுக - பாபு

நாம் தமிழர் - காளியம்மாள்



13) சிதம்பரம்.                                      பாஜக - கார்த்தியாயினி

விடுதலை சிறுத்தைகள் கட்சி - தொல் திருமாவளவன்

அதிமுக - சந்திரஹாசன்

நாம் தமிழர் - ஜான்சிராணி



14) கடலூர்.                                           பாமக - தங்கர் பச்சான்

காங்கிரஸ் - விஷ்னு பிரசாத்

தேமுதிக - சிவக்கொழுந்து

நாம் தமிழர் - மணி வாசகன்

15) பெரம்பலூர்

திமுக - அருண் நேரு

ஐ.ஜே.கே - பாரிவேந்தர்

அதிமுக - சந்திரமோகன்

நாம் தமிழர் - தேன்மொழி

16) திருச்சிராப்பள்ளி

மதிமுக - துரை வைகோ

அமமுக - செந்தில்நாதன்

அதிமுக - கருப்பையா

நாம் தமிழர் - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

17) கரூர்.                                              பாஜக - செந்தில்நாதன்

காங்கிரஸ் - ஜோதிமணி

அதிமுக - தங்கவேல்

நாம் தமிழர் - கருப்பையா




18) திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சச்சிதானந்தம்

பாமக - திலகபாமா

எஸ்.டி.பி.ஐ - முபாரக்

நாம் தமிழர் - கைலைராஜன் துரைராஜன்

19) பொள்ளாச்சி

திமுக - ஈஸ்வரசாமி

பாஜக - வசந்தராஜன்

அதிமுக - அப்புசாமி கார்த்திகேயன்

நாம் தமிழர் - சுரேஷ்குமார்

20) கோயம்புத்தூர்

பாஜக - K.அண்ணாமலை

அதிமுக - சிங்கை ராமச்சந்திரன்

நாம் தமிழர் - கலாமணி ஜெகநாதன்

திமுக - கணபதி ராஜ்குமார்





21) நீலகிரி

திமுக - ஆ.ராசா

பாஜக - எல்.முருகன்

அதிமுக - லோகேஷ்

நாம் தமிழர் - ஜெயக்குமார்

22) திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் - சுப்பராயன்

பாஜக - முருகானந்தம்

அதிமுக - அருணாச்சலம்

நாம் தமிழர் - சீதாலட்சுமி

23) ஈரோடு

திமுக - பிரகாஷ்

தமாகா - விஜயகுமார்

அதிமுக - ஆற்றல் அசோக்குமார்

நாம் தமிழர் - கார்மேகன்








24) நாமக்கல்

கொமதேக - மாதேஷ்வரன்

பாஜக - கே.பி.ராமலிங்கம்

அதிமுக - தமிழ்மணி

நாம் தமிழர் - கனிமொழி

25) சேலம்

திமுக - செல்வகணபதி

பாமக - அண்ணாத்துரை

அதிமுக - விக்னேஷ்

நாம் தமிழர் - மனோஜ்குமார்

26) கள்ளக்குறிச்சி

திமுக - மலையரசன்

பாமக - தேவதாஸ் உடையார்

அதிமுக - குமரகுரு

நாம் தமிழர் - இயக்குனர் ஜெகதீசன்

27) விழுப்புரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி - ரவிக்குமார்

பாமக - முரளி சங்கர்

அதிமுக - பாக்கியராஜ்

நாம் தமிழர் - இயக்குனர் களஞ்சியம்

28) ஆரணி

திமுக - தரணி வேந்தன்

பாமக - கணேஷ்குமார்

அதிமுக - கஜேந்திரன்

நாம் தமிழர் - பாக்கியலட்சுமி

29) திருவண்ணாமலை

திமுக - அண்ணாத்துரை

பாஜக - அஸ்வத்தாமன்

அதிமுக - கலியபெருமாள்

நாம் தமிழர் - ரமேஷ் பாபு

30) தருமபுரி

திமுக - ஆ.மணி

பாமக - செளமியா அன்புமணி

அதிமுக - அசோகன்

நாம் தமிழர் - அபிநயா

31) கிருஷ்ணகிரி

காங்கிரஸ் - கோபிநாத்

பாஜக - நரசிம்மன்

அதிமுக - ஜெயப்பிரகாஷ்

நாம் தமிழர் - வித்யா வீரப்பன்

32) வேலூர்

திமுக - கதிர் ஆனந்த்

புதிய நீதிக் கட்சி - ஏ.சி.சண்முகம்

அதிமுக - பசுபதி

நாம் தமிழர் - மகேஷ் ஆனந்த்

33) அரக்கோணம்

திமுக - ஜெகத்ரட்சகன்

பாமக - கே.பாலு

அதிமுக - விஜயன்

நாம் தமிழர் - அப்சியா நஸ்ரின்

34) காஞ்சிபுரம்

திமுக - செல்வம்

பாமக - ஜோதி வெங்கடேஷ்

அதிமுக - ராஜசேகர்

நாம் தமிழர் - சந்தோஷ்குமார்

35) ஸ்ரீபெரும்புதூர்

திமுக - டி.ஆர்.பாலு

தமாகா - வேணு கோபால்

அதிமுக - பிரேம்குமார்

நாம் தமிழர் - ரவிச்சந்திரன்

36) மத்திய சென்னை

திமுக - தயாநிதி மாறன்

பாஜக - வினோஜ் செல்வம்

தேமுதிக - பார்த்தசாரதி

நாம் தமிழர் - கார்த்திகேயன்

37) தென் சென்னை

திமுக - தமிழச்சி தங்கப்பாண்டியன்

பாஜக - தமிழிசை செளந்தரராஜன்

அதிமுக - ஜெயவர்தன்

நாம் தமிழர் - தமிழ்செல்வி

38) வட சென்னை

திமுக - கலாநிதி வீராச்சாமி

பாஜக - பால் கனகராஜ்

அதிமுக - இராயபுரம் மனோ

நாம் தமிழர் - அமுதினி

39) திருவள்ளூர்

காங்கிரஸ் - சசிகாந்த் செந்தில்

பாஜக - பாலகணபதி

தேமுதிக - நல்லதம்பி

நாம் தமிழர் - ஜெகதீஸ் சந்தர்

40) புதுச்சேரி

காங்கிரஸ் - வி.வைத்திலிங்கம்

பாஜக - நமச்சிவாயம்

அதிமுக - தமிழ்வேந்தன்

நாம் தமிழர் - மேனகா

01) விளவங்கோடு (சட்டப்பேரவை இடைத்தேர்தல்)

காங்கிரஸ் - தாரகை கத்பட்

பாஜக - வி.எஸ் நந்தினி

அதிமுக - ராணி

நாம் தமிழர் கட்சி - இரா.ஜெமினி.   -

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த