முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதட்டுச்சாயம் பூசிய மாநகராட்சியின் பெண் ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டாரா ?

உதட்டுச்சாயம் பூசிய பெண் ஊழியர் பணியிட மாற்றம்  செய்யப்பட்டாரா ?     


சென்னை மாநகராட்சி மேயரான பிரியாவிற்கு இணையாக உதட்டுச்சாயம் பூசிய பெண் டபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், 


இது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் மனித உரிமை மீறல் என்றும் டபேதார் மாதவி குற்றம்சாட்டினார். சென்னை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மணலி மண்டல அலுவலகத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள டபேதார் மாதவி சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் டபேதாராக  மாதவி (வயது 50) பணிசெய்தார். இவர் மேயர் பிரியா முன்பாக சென்று, மேயர் வருகிறார் (பராக் பராக் ) என்பதை அறிவிப்பது தான் பணியாகும். இவருக்கு  ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அன்று மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் சிவசங்கர் 17/B மெமோ கொடுத்ததில் "தாங்கள் பணிக்குத் தாமதமாக வருகிறீர்கள். கொடுக்கப்பட்ட பணியை சரியாகச் செய்வதில்லை.


. மற்றும் உயர் அலுவலர்களின் உத்தரவுகளை மீறியுள்ளீர்கள் எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கு டபேதார மாதவி பதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் மனித உரிமை மீறல் என்றும் டபேதார் மாதவி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள டபேதார் மாதவி, ஏன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பதையும் பார்ப்போம்.சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் டபேதாராக 50 வயதாகும் மாதவி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மேயர் முன்பாக சென்று, மேயர் வருகிறார் என்பதை அறிவிப்பது



தான் பணியாகும். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் சிவசங்கர் மெமோ வங்கினார். அதில்"நங்கள் பணிக்குத் தாமதமாக வருகிறீர்கள். கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்வது இல்லை.. மற்றும் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறியுள்ளீர்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு டபேதார் மாதவி பதிலளித்த பின்னர், அவர் மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,

இது பணி செய்து வரும் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் மனித உரிமை மீறல் என்றும் டபேதார் மாதவி குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, என்னிடம் "நீங்கள் லிப்ஸ்டிக் எல்லாம் போடக்கூடாது. அப்படீன்னு சொல்லி ஒரு எச்சரிக்கை கொடுத்தார்கள். என்னை மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து சக ஊழியர்கள் இரண்டு மூன்று பேருக்கு எச்சரிக்கை கொடுத்தார்கள்.. அவர்களின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அப்போது ஒரு சக ஊழியரைப் பார்த்து, இவர்களைப் போல் நீங்கள் லிப்ஸ்டிக் போடுங்க.. உங்களுடைய லிப்ஸ்டிக்கும், மேடமுடைய லிப்ஸ்டிக்கும் ஒரே மாதிரி இருக்கிறது.. நீங்கள் அந்த மாதிரி போடக்கூடாது என்றார்கள். அதற்கு நான் சொன்னேன்.. நான் சின்ன வயதிலிருந்தே போட்டுக் கொண்டிருக்கிறேன். இதை இப்போது என்னால் மாற்ற முடியாது.  எனக்கு என்ன பிடிக்கிறதோ, அதைத் தான் நான் பயன்படுத்த முடியும். நான் வேலையில் சரியாக உள்ளேனா, அதை மட்டும் பாருங்கள். என்று கூறிவிட்டு அமைதியாக வந்துவிட்டேன். அதன் பிறகு தான், ஒரு வாரத்தில் குற்றச்சாட்டு வைத்தார்கள். எங்கள் அலுவலகத்தில் உள்ளே இருக்கும் ஊழியர்களிடமே, ஒருவரை ஒருவர்ர் பேசிக் கொள்ளக்கூடாது என்ற விதி இருக்கிறதுனு சொல்லி ஒரு எச்சரிக்கை கொடுத்தார்கள். என்னை மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து சக ஊழியர்கள் இரண்டு மூன்று பேருக்கு கொடுத்தார்கள்.. அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. 




ஆனால் நான் பக்கத்து செக்சனை தாண்டி வெளியே ரெஸ்ட்ரூம் போகும் போது யாரையாவது நேராகச் சந்திக்கும் போது, ஹாய் சொல்வேன், குட்மார்னிங் சொல்வேன். ஆனால் அவர்கள் என்னிடம் என்ன பேசினீர்கள், இங்கு நடப்பதை என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்கள். என்னைப் பொறுத்தவரை இன்னும் சர்வீஸ் உள்ளது. எனக்கு எல்லாருமே வேண்டும். சக ஊழியர்களுக்கு ஹாய் சொல்வதில் என்ன தவறு. இரண்டாவது நான் வேலை நேரத்தில் பக்கத்து செக்சன் போனால், இதை குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்.. இப்படி சொன்னால் இது மனித உரிமை மீறல் ஆகும்.

லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று அரசாணையில் உள்ளதோ. அந்த அரசாணைக்கு நான் கட்டப்டுகிறேன் என்றேன். ஆனால் அதற்கு எதுவுமே பதில் வரவில்லை. அடுத்த சில நாட்களில் இரவு 7.30 மணி அளவில் அலுவலகத்தில் இருந்தேன். எனக்கு மண்டல மாறுதல் பணியிட மாற்றம் வந்தது. மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.. கடைசியாக மேயர் பிரியா அவர்களை பார்த்தேன். அவர்கள் என்னை நன்றாக வேலை செய்யுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். நான் கடந்த ஒரு மாதமாக அங்குதான் வேலை செய்கிறேன். ஆனால் எனக்குக் கொடுத்த மெமோ எப்படி மீடியாவிற்கு வந்தது என்று தெரியவில்லை.. இதை கேட்டதில் இருந்து பலரும் போனில் அழைக்கிறார்கள்.. சரியாக வேலை செய்யவில்லையா.. இதனால் உங்களுக்கு பணியிட மாற்றம் கொடுத்தார்களா என்று கேட்டார்கள். என்னுடைய வேலை எப்படி என்றால், மன்றக் கூட்டம் நடக்கிறது என்றால், ஒரு ஆண் போல், பிற்பகல் 3 மணி வரை அப்படியே ஒரே இடத்தில் நிற்பேன்.ஒரு மீட்டிங் நடந்தால், அவர்கள் கண்களையே பார்த்து நிற்போம். டீ கேட்கிறாரா, காபி கேட்கிறாரா என்று அவருக்கு உதவுவதற்காக அவரையே பார்த்து நிற்போம். வீட்டுக்கு உடனே போக வேண்டும் என்று நான் கேட்கவே மாட்டேன். இரவு 12 மணி ஆனாலும் நான் இருப்பேன்.. மழை நேரத்தில் இரவெல்லாம் இருந்தேன். என்னுடைய வேலையில் நான் சரியாகவே இருந்தேன். " இவ்வாறு டபேதார் மாதவி தெரிவித்தார். டபேதார் மாதவி பணியிட மாற்றம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் தவறென்றும், லிப்ஸ்டிக் பிரச்சனை காரணமாக அவர் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.    



. எனக்கு எல்லாருமே வேண்டும்.. சக ஊழியர்களுக்கு ஹாய் சொல்வதில் என்ன தவறு.. இரண்டாவது நான் வேலை நேரத்தில் பக்கத்து செக்சன் போனால், இதை குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்.. இப்படி சொன்னால் இது மனித உரிமை மீறல் ஆகும்.

லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று எந்த அரசாணையில் உள்ளதோ. அந்த அரசாணைக்கு நான் கட்டப்டுகிறேன் என்றேன். என்கிறார் பணியாளர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் பேத்தி பிரியா தனது மேயர் பதவியை மக்கள் நலன் சார்ந்து பயன்படுத்த வேண்டும் அதை விடுத்து ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு செயல்படலாமா என மாநகராட்சியின் ஊழியர்கள் மத்தியில் டபேதார் மாதவியை முன் வைத்து விவாதம் தொடர்கிறது, தற்போது தலைவி போல பேசப்படும் நிலையைக் காணலாம் ஆவடியைப் பூர்வீகமாகக் கொண்ட மாதவி 15 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றுகிறார். சென்னையின் மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்ட பிறகு அவருக்கு பெண் டபேதார் தேவை என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பணிக்கு மாதவி நியமிக்கப்பட்டிருந்தார்.

மார்ச் மாதம் 8 ஆம் தேதியன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற பெண்கள் தின விழா நடைபெற்றது அப்போது, "ஃபேஷன் ஷோ" நடந்தது. "அதன் பிறகு தான் உதட்டுச்சாயம் போட்டுக்கொள்வது ஒரு பிரச்னையாகவே மாறியதாக," மாதவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...