மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோக்மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாளை முன்னிட்டு மகிளா சசக்திகரன் மகா சம்மேளனத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் போபாலில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் பெயர் நம்மைப் போற்றுதலால் நிரப்புகிறது. அவரது சிறந்த ஆளுமை பற்றிப் பேச வார்த்தைகள் போதாது: பிரதமர் தேவி அஹில்யாபாய் இந்தியாவின் பாரம்பரியத்தின் சிறந்த பாதுகாவலராக இருந்தார்: பிரதமர் மாதா அஹில்யாபாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பெண்கள் சக்தியின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் சின்னமாக இருக்கிறார்: பிரதமர் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை நமது அரசு வளர்ச்சியின் அச்சாக மாற்றுகிறது: பிரதமர் நமோ ட்ரோன் தீதி பிரச்சாரம் கிராமப்புற பெண்களை ஊக்குவித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது: பிரதமர் இன்று, நமது அனைத்து முக்கிய விண்வெளிப் பயணங்களிலும் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்: பிரதமர் ஆபரேஷன் சிந்தூர் நமது பெண்கள் சக்தியின் வலிமையின் அடையாளமாகவும் மாறியுள்ளது: பிரத...
RNI:TNTAM/2013/50347