முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாமக பொதுக்குழு நடத்த தலைவர் மருத்துவர்.அன்புமணிக்கு உரிமையுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூட்டிய சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்


ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த நிலையில் அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி நாளை பாமக மாநில பொதுக்குழுக் கூட்டம் நாள் :


09.08.2025 சனிக்கிழமை நேரம் : முற்பகல் 11 மணி அளவில் இடம் :
கான்ஃளுயன்ஸ் (கூட்டம்) அரங்கம், மாமல்லபுரத்தில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூட்டுவதற்கு எதிராக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் WP Number 30170/2025 மற்றும் WMP/126898/2025 WMP/33841/2025. ன் படி மனுதாரர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் DR.K.ARUL, J.SATHIYA VIMAL, R.SANGEETHA, S.SIVA KUMAR, V.ARCHANA, DR.S.VIDYA, MAHAVEER SHIVAJI, VSGOPU. ஆகியோர் மூலம் தாக்கல் செய்து எதிர் தரப்பினராக 1) DR.R.ANBUMANI. 2) அரசாங்கத்தின் செயலாளர் 3) காவல்துறை இயக்குநர் ஜெனரல். 4) காவல்துறை கண்காணிப்பாளர். ஆகியோர் மீது மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'தன்னைத்தானே தலைவர் எனச் சொல்லிக் கொண்டு மருத்துவர் அன்புமணி செயல்படுகிறார். எனவும் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி நடக்கும் பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டதன்படி இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் தனது சேம்பரில் இன்று மாலை 05.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அனைவரின் நலனுக்காக இருவரிடமும் தனித்தனியாகப் பேச உள்ளேன். உடனடியாக மருத்துவர் ராமதாஸைக் கிளம்பி வரச் சொல்லுங்கள். இருவரையும் சந்திக்கும் போது கட்சிக்காரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் யாரும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மருத்துவர் அன்புமணி இன்று ஆஜராவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் 'உடல்நலக்குறைவு காரணமாக வர முடியாததால் தான் காணொளியில் ஆஜராக விரும்புவதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபு தெரிவித்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் மருத்துவர் 'ராமதாஸ் காணொளியில் ஆஜரானால் ஏற்கிறேன்' என ஒப்புதல் தெரிவித்தார்.





அதைத் தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் காணொளிக் காட்சியில் ஆஜரானார். இருவரிடமும் சுமார் ஒரு மணிநேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ஆகியோர் தன் தரப்பு கருத்துக்களை நீதிபதி முன்வைத்த நிலையில் விசாரணை முடிந்து மருத்துவர் அன்புமணி சென்றார் .




இருவரும் இந்த வழக்கில் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்திருக்கும் நிலையில் இன்று சற்று நேரத்தில் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கலாம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





இந்த நிலையில் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு பொதுக்குழுவிற்கு எதிராக தடை விதிக்க வில்லை ஆகவே நாளை பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என தக


தடை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் நாளை பொதுக்குழு நடைபெறும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு தகவல்.பொதுக்குழுவை தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தார் - உயர்நிதி மன்ற நீதிபதி

தனது உத்தரவில் பாமக பொதுக்குழு நடத்தும் தலைவர் மருத்துவர்.அன்புமணிக்கு உரிமை உள்ளது... வழக்கு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை, வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரமும் இல்லை, சரியான ஆவணங்களும் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை, மேலும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய வழக்கு இது இல்லை சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...