முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றி ராகுலுக்கா? கார்கேவுக்கா? சிதம்பர ரகசியம் என்ன?

வெற்றி ராகுலுக்கா?  கார்கேவுக்கா? சிதம்பர ரகசியம் என்ன? நீண்ட ஆலோசனை;


காங்கிரஸ் தலைவர் கார்கே மனதை சரி செய்த ப.சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் கூடடணியின் பின்னணி


"நீண்ட இழுபறி , விமர்சனங்கள், தவெக வை காரணம் காட்டி பேரம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது மாலை நான்கு மணிக்கு திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர்.



காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று தவெகவை முன் வைத்துப்போராடியது. நேற்றிரவு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வம் மகளின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற திமுக தலைவரான முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

அதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாகத் தொடர்பு கொண்டு முதலில் பேசியிருநத ப.சிதம்பரம். அதன்பிறகு தலைவரான கார்க்கேவிடம் பேசிய ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியிலுள்ள சிக்கலைப் பற்றியும் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால பின் விளைவுகள் குறித்து விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ஆம் ஆண்டு மேலும் ஒரு நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவி பெற்றுக்கொள்ளலாம் என கார்கேவின் மனதை மாற வைத்துள்ளார் ப.சிதம்பரம்.


இறுதியாக திமுக கனிமொழியும் சோனியா தரப்பைத் தொடர்பு கொண்டு, 28 தொகுதிகளைக் கொடுக்க தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று இராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம். ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்" என காங்கிரஸ் கட்சி தரப்புக்கு தகவலைக் கூறியுள்ளார் கனிமொழி.

இன்று அதிகாலை ப.சிதம்பரம் தி.மு.க தரப்பைத் தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை சம்மதம் சொல்லிவிட்ட தகவலைக் கூறியுள்ளார்.


அதன்பிறகே இன்றுமாலை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவெடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்தத்திலிருந்த கிரிஷ் சோடாங்கரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் அனைவராலும் பார்க்கப்படும் நிலையில் 

தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழநாட்டு நபரான இந்த பெண், மத்தியப் பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வருபவரை நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அதன் மூலம் ராகுல் குளிச்சியாகவே சிலரும் இந்த பந்தயத்தில் குதித்துள்ளார்கள் அதில் பீட்டர் அல்போன்ஸ், கே. வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்தப் பந்தயத்தில் உள்ளார்கள்.மீனாட்சி நடராஜன் 1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் இந்தியத் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை மத்தியப் பிரதேச மாநில இளைஞர் காங்கிரசின் தலைவராகவும், 2008ஆம் ஆண்டில் இராகுல் இவரை அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மீனாட்சி நடராஜன் 2009 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் மண்டசௌர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இராகுலால் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியிட்டு 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1971 ஆம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த பாஜக வின் இலட்சுமிநாராயண் பாண்டேவை தோற்கடித்தார். "பிரதேசத் தேர்தல்கள்" என்ற முழக்கத்தை உருவாக்கியவர் 

மீனாட்சி நடராஜன் பணியாளர், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான குழு மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். ஆக இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் சிதம்பரம் ஆட்சியா இல்லை மீனாட்சி ஆட்சியா என்பதே பேசு பொருளாகும் தற்போது கட்சி பிளவுபடுவதை தடுத்து சிதம்பரம் அரசியலுக்கு ராகுல் வைத்த செக் தான் ராஜ்யசபா வேட்பாளர் முடிவு வரும் எனலாம். முடிவு விரைவில் தெரியும்.!  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...