சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 19 பெயர்களை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை,
!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்ததுஅதேபோல், வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 18, மே 2026 ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 10 வழக்கறிஞர்கள் மற்றும் 9 மாவட்ட நீதிபதிகள் (judicial officers) அடங்குவர்.
இவர்களின் விவரங்கள் பின்வருமாறு: . பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்கள்: நடராஜன் ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன்,சங்கரநாராயணன், ரவிகுமார், நாகராஜன், திலீப் குமார், எல்லப்பன், மனோகரன், கிருஷ்ணசுவாமி, கோவிந்தராஜன், ரஜ்னிஷ் பாத்தியில்கே, அப்படாறை (எ) கந்தவேல், அப்படாறை ராமசாமி, அனிதா ஆகியோர் ஆவர் பரிந்துரைக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள்:டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சந்திரசேகர், தர்மலிங்கம், லிங்கேஸ்வரன், கார்த்திகேயன், பாலதண்டாயுதம், சண்முகம், கார்த்திகேயன், பாலச்சந்திரன், முருகேசன், என். குணசேகரன் ஆகியோர் ஆகும்


கருத்துகள்