முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இன்று மே மாதம் 25 ஆம் தேதி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு .
சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை கவனித்த மகேஸ்வர் தயாள் காவல் நிர்வாக ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர் முக்கிய பொறுப்பை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கரூர் வி.செந்தில் பாலாஜி, திரச்சிராப்பள்ளி கே.என் நேரு, திருச்செந்தூர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் டாக்டர்.கே.பொன்முடி, திருவணணாமலை டாக்டர் எ.வ.வேலு, காட்பாடி டி.துரைமுருகன், கோயமுத்தூர் எஸ்.பி.வேலுமணி, திருவாரூர் ஆர்.காமராஜ், விராலிமலை டாக்டர்.சி.விஜயபாஸ்கர், வேலூர் கே.சி.வீரமணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலக்கோடு கே.பி.அன்பழகன், ஆகியோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை உத்தரவை PMLA சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார், ஆகவே இவர் கடந்த ஆட்சியில் திமுக ஆதரவாளராக அறியப்பட்டாலும் இப்போது அவர்களின் ஊழல் நடவடிக்கைகளை மறுக்க முடியாது என்பதே உண்மை.
மேலும், மகேஸ்வர் தயாள் கவனித்த சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை டி.எஸ்.அன்பு வசம் கொடுத்தது தமிழக அரசு.
காவல் துறையில் இந்த முக்கிய மாற்றங்களை அரசு தற்போது மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது அதோடு தென்மண்டலத்தில காவல்துறை ஆய்வாளர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாகவே காவல்துறை ஆய்வாளராக அமர்த்தப்பட்டு இருந்தவர்களை ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு,தமிழ்நாடு தென்மண்டல காவல்பணியில் நிர்வாக நலன் கருதி 94 காவல் ஆய்வாளர்கள் உடனடிடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு. உடனடியாக பணியிடமாற்றம் அமலுக்கு வந்துள்ளது. திருநெல்வேலி சரக பணி மாற்றங்கள் இதனுடன் சேர்த்து நிர்வாக நலன் கருதி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு 38 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி தேஷ்முக் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.தொடர்ச்சியாக காவல்துறை அலுவலர்களின் பணி இடமாற்றம்





கருத்துகள்