கோவிட்-19 எனும்
கொரானா வைரஸ் ஒழிப்பில் பங்கு கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் 60,27,80,00,000.00 /-lNR இதன் அமெரிக்க நாணய மதிப்பு 800 மில்லியன் டாலர்களாகும் அதை வழங்கி நிதியுதவி செய்யும் கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சை அவர்கள்.COVID-19 எனும் கொரானா வைரஸ் உலகைக் கடுமையாகப் பாதித்த நிலையில், உலகெங்கிலும் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் இந்தக் கடினமான காலகட்டங்களில் மக்களுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்து வருகின்றனர். அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் அம்பானி குடும்பம்,அதானி குழுமம் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலும். அவர்களை விட ஒரு சரியான முடிவு கிட்ட தடுப்பு ஆய்வுக்காக தற்போது திரு சுந்தர் பிச்சை அவர்கள் தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை COVID-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்காது என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார். இது உலக அளவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.கோவிட்-19 எனும்
கொரோனா வைரஸ் ஒழிக்க இந்திய ரூபாயின் மதிப்பில் 60,27,80,00,000.00 /-lNR இதன் அமெரிக்க நாணய மதிப்பு 800 மில்லியன் டாலர்களாகும் வழங்கி நிதியுதவி செய்யும் கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சை அவர்கள் COVID-19 வைரஸ் உலகை கடுமையாக பாதித்த நிலையில், உலகெங்கிலும் உள்ள கோடீஸ் வரர்கள் இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு பலவிதமான உதவிகள் செய்து வருகின்றனர். அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்து கொண்டிருப் பதைப் பார்த்தாலும். தற்போது திரு சுந்தர் பிச்சை அவர்கள் தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை COVID-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்காது என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார். இது உலக அளவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்