அனைத்துத் தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவு. செய்திதாள்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பதற்றம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடை செய்யக் கூடாது. செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களின் சேவையை செய்வதற்கும், மளிகை பொருட்கள் மற்றும் சோப்புகள் , கிருமி நாசினிகள் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.மேலும் பால் விநியோகம் மற்றும் செய்தித் தாள் விநியோகம் உள்ளிட்டவைகளை அனுமதிக்க வேண்டும். புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்ளுக்கு தேவையான மறுவாழ்வு முகாம், உணவு, மருத்துவ வசதி போன்றவை கிடைக்க வழிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்