முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிஜாமுதின் தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்கள் தனிமைக்கான மருத்துவமனைக்குப் பயணம்

டில்லி நிஜாமுதினில் தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் இரண்டாயிரம் பேர் கூடி இருந்ததும்,அதில் சோதனை செய்த பலருக்கு கொரோனா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆறு அடுக்குகள் கொண்ட கட்டிடமாக அதில் 5000 பேர் கூட தங்கும் வசதி உள்ளது என சொல்லப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை யிடுவதற்கும், தனிமைப் படுத்துவதற்கும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் காட்சியே இந்த புகைப்படங்கள். ஆனால் தமிழக ஊடகங்கள் அனைத்திலும் 'கோப்பு காட்சி' வேறு ஏதோ படத்தோடு உலாவருகிறது. இது "ANI' நிறுவனத்தின் புகைப்படம். ஒரு வேளை, கொரோனா விவகாரத் தில் வேலை பளு அதிகமாக இருந்ததால் இந்த புகைப்படங்கள் கிடைக்காமல் வேறு புகைப்படங் களை செய்திகளை உடனுக்குடன் வெளியிட வேண்டுமே என்ற கடமை உணர்வோடு மற்ற புகைப்படங்களை வெளியிட்டி ருக்கலாம். அவர்கள் இந்த புகைப்படங்களை இந்த பதிவிலிருந்து எடுத்து அந்த செய்தியோடு வெளியிட்டு தங்களின் நடுநிலையை, உண்மைத்தன்மையை, கடமை உணர்வை வெளிப்படுத்து வே நல்லது டெல்லி நிஜாமுதீன்  இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு நபர்களின் எண்ணிக்கை:இந்தோனேஷியாவிலிருந்து 72 நபர்களும்
தாய்லாந்திலிருந்து 71 நபர்களும் 
நேபாலிலிருந்து 19 நபர்களும்
மலேசியாவிலிரயந்து 20 நபர் களும், மியான்மரிலிருந்து 33 நபர்களும்,கிர்கிஸ்தானிலிருந்து 28 நபர்களும்,இலங்கையிலிருந்து 34 நபர்களும், வங்கதேசத்தி லிருந்து19 நபர்களும் இங்கிலாந்தி லிருந்து 3 நபர்களும், பிஜிநாட்டி லிருந்து 4 நபர்களும் ஆப்கானிஸ் தானிலிருந்து ஒரு நபரும்,
அல்ஜீரியாவிலிருந்து ஒரு நபரும்
டிஜிபவுட்டியிலிருந்து ஒருநபரும்
சிங்கப்பூரிலிருந்து ஒரு நபரும் பிரான்ஸிலிருந்து ஒரு நபரும்
குவைதிலிருந்து இரண்டு நபரும் உலகத்தின் மிகப்பெரிய மதமாற்றம் செய்யும் குழுக்களில் ஒன்று இஸ்லாமிய தப்லிகி ஜமாத் அமைப்பாகும்..இந்த மாதத்தில் லாகூருக்கு வெளியே 1,50,000 க்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி கூட்டம் கூட்ட ஏற்பாடுகளை செய்துவிட்டார்கள்.கடைசியில் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் இந்த நிகழ்வு ஒரு வழியாக நிறுத்தப்பட்டது.ஆனால் அதில் பங்கேற்பாளர்கள் ஏற்கனவே பெருமளவு ஒன்று கூடியிருந் தார்கள்.அவர்கள் ஒன்றாகத்தான் தூங்கினார்கள்,நெருங்கி அமர்ந்து உண்டார்கள்..மலேசியாவில் தப்லிகி ஜமாத்தின் கூட்டம் 620 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர் களை ஒன்று கூட்டியதில் அங்கேயே அவர்கள் வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அரை டஜன் நாடுகளுக்கு திரும்பிருக்கின்றனர்.டெல்லி இஸ்லாமிய சம்மேளனமும் அதற்கு சென்று வந்தவர்களால் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று பாதிப்பும் குறித்து விவாதம் சாமானியர்கள் மத்தியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது . உடனே இந்த துருப்பிடித்த நியாயத்தராசுகள் மற்றும் முற்போக்கு முகமூடிகள் இஸ்லாமியர்களை மட்டும் என்றெல்லாம் கிளம்ப வேண்டிய அவசியமே இல்லை . யாரும் இங்கே இஸ்லாமியர்களை எதிரிகளாக பார்க்கவில்லை . ஆனால் அவர்கள் மத்தியில் ஒரு பிரச்னை இருக்கிறது , என்றால் அது குறித்து சுயபசோதனை செய்துகொள்ள இதுவும் ஒரு வாய்ப்பு என்று அவர்கள் பார்ப்பது தான் ஆக்கபூர்வமானது  , மூடி மறைப்பது தீர்வை நோக்கி நம்மை அழைத்துச் செல்லாது . இது அவர்களது நாடும் தான் , இந்த நாட்டின் பாதுகாப்பில் அவர்களுக்கும் பங்குமுண்டு பொறுப்பும் உண்டு .எல்லாவற் றையும் மதநல்லிணக்கம் , போலி மதசார்பின்மை மற்றும் கண் மூடித்தனமான மோடி எதிர்ப்பில் மறைத்துவிட முடியாது டெல்லி தப்லீ ஜமாஅத் தொழிலாளர்கள், வெளிநாட்டவர் கள் மற்றும் இந்தியர்கள் இருவரும் ஈடுபடு கிறார்கள் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும்  நடவடிக்கைகள்  இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய இடங்களி லிருந்து வருகின்றனர். இது போன்ற வெளிநாட்டினர் அனைவரும் தப்லீக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன
புதுடெல்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் உள்ள பங்களேவாலி  மசூதியிலிருந்து  அவர்கள் பல்வேறு பகுதிகளில் பரவியதால். மார்ச் 21 நிலவரப்படி, ஹஸ்ரத்தில் சுமார் 1746 பேர் தங்கியிருந்தனர் நிஜாமுதீனில். இவர்களில் 216 பேர் வெளிநாட்டினர், 1530 பேர்
இந்தியர்கள். கூடுதலாக, மார்ச் 21 ஆம் தேதி வரை சுமார் 824 வெளிநாட்டினர் இருந்தனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியவர்களில் ஏராளமான இந்திய தப்லீ ஜமாஅத் தொழிலாளர்களும் இருந்தனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈடுபட்டுள்ளது.8 இந்த 824 வெளிநாட்டினரின் விவரங்கள் அறியப்பட்டது மார்ச் 21 அன்று பகிரப்பட்டன அவர்களை அடையாளம் காணவும், மருத்துவ ரீதியாக திரையிடவும் மாநிலக் காவல்துறை அவர்களை தனிமைப்படுத்துதல்.செய்ய நடவடிக்கை ஏடுத்துள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த