முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிஜாமுதின் தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்கள் தனிமைக்கான மருத்துவமனைக்குப் பயணம்

டில்லி நிஜாமுதினில் தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் இரண்டாயிரம் பேர் கூடி இருந்ததும்,அதில் சோதனை செய்த பலருக்கு கொரோனா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆறு அடுக்குகள் கொண்ட கட்டிடமாக அதில் 5000 பேர் கூட தங்கும் வசதி உள்ளது என சொல்லப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை யிடுவதற்கும், தனிமைப் படுத்துவதற்கும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் காட்சியே இந்த புகைப்படங்கள். ஆனால் தமிழக ஊடகங்கள் அனைத்திலும் 'கோப்பு காட்சி' வேறு ஏதோ படத்தோடு உலாவருகிறது. இது "ANI' நிறுவனத்தின் புகைப்படம். ஒரு வேளை, கொரோனா விவகாரத் தில் வேலை பளு அதிகமாக இருந்ததால் இந்த புகைப்படங்கள் கிடைக்காமல் வேறு புகைப்படங் களை செய்திகளை உடனுக்குடன் வெளியிட வேண்டுமே என்ற கடமை உணர்வோடு மற்ற புகைப்படங்களை வெளியிட்டி ருக்கலாம். அவர்கள் இந்த புகைப்படங்களை இந்த பதிவிலிருந்து எடுத்து அந்த செய்தியோடு வெளியிட்டு தங்களின் நடுநிலையை, உண்மைத்தன்மையை, கடமை உணர்வை வெளிப்படுத்து வே நல்லது டெல்லி நிஜாமுதீன்  இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு நபர்களின் எண்ணிக்கை:இந்தோனேஷியாவிலிருந்து 72 நபர்களும்
தாய்லாந்திலிருந்து 71 நபர்களும் 
நேபாலிலிருந்து 19 நபர்களும்
மலேசியாவிலிரயந்து 20 நபர் களும், மியான்மரிலிருந்து 33 நபர்களும்,கிர்கிஸ்தானிலிருந்து 28 நபர்களும்,இலங்கையிலிருந்து 34 நபர்களும், வங்கதேசத்தி லிருந்து19 நபர்களும் இங்கிலாந்தி லிருந்து 3 நபர்களும், பிஜிநாட்டி லிருந்து 4 நபர்களும் ஆப்கானிஸ் தானிலிருந்து ஒரு நபரும்,
அல்ஜீரியாவிலிருந்து ஒரு நபரும்
டிஜிபவுட்டியிலிருந்து ஒருநபரும்
சிங்கப்பூரிலிருந்து ஒரு நபரும் பிரான்ஸிலிருந்து ஒரு நபரும்
குவைதிலிருந்து இரண்டு நபரும் உலகத்தின் மிகப்பெரிய மதமாற்றம் செய்யும் குழுக்களில் ஒன்று இஸ்லாமிய தப்லிகி ஜமாத் அமைப்பாகும்..இந்த மாதத்தில் லாகூருக்கு வெளியே 1,50,000 க்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி கூட்டம் கூட்ட ஏற்பாடுகளை செய்துவிட்டார்கள்.கடைசியில் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் இந்த நிகழ்வு ஒரு வழியாக நிறுத்தப்பட்டது.ஆனால் அதில் பங்கேற்பாளர்கள் ஏற்கனவே பெருமளவு ஒன்று கூடியிருந் தார்கள்.அவர்கள் ஒன்றாகத்தான் தூங்கினார்கள்,நெருங்கி அமர்ந்து உண்டார்கள்..மலேசியாவில் தப்லிகி ஜமாத்தின் கூட்டம் 620 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர் களை ஒன்று கூட்டியதில் அங்கேயே அவர்கள் வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அரை டஜன் நாடுகளுக்கு திரும்பிருக்கின்றனர்.டெல்லி இஸ்லாமிய சம்மேளனமும் அதற்கு சென்று வந்தவர்களால் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று பாதிப்பும் குறித்து விவாதம் சாமானியர்கள் மத்தியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது . உடனே இந்த துருப்பிடித்த நியாயத்தராசுகள் மற்றும் முற்போக்கு முகமூடிகள் இஸ்லாமியர்களை மட்டும் என்றெல்லாம் கிளம்ப வேண்டிய அவசியமே இல்லை . யாரும் இங்கே இஸ்லாமியர்களை எதிரிகளாக பார்க்கவில்லை . ஆனால் அவர்கள் மத்தியில் ஒரு பிரச்னை இருக்கிறது , என்றால் அது குறித்து சுயபசோதனை செய்துகொள்ள இதுவும் ஒரு வாய்ப்பு என்று அவர்கள் பார்ப்பது தான் ஆக்கபூர்வமானது  , மூடி மறைப்பது தீர்வை நோக்கி நம்மை அழைத்துச் செல்லாது . இது அவர்களது நாடும் தான் , இந்த நாட்டின் பாதுகாப்பில் அவர்களுக்கும் பங்குமுண்டு பொறுப்பும் உண்டு .எல்லாவற் றையும் மதநல்லிணக்கம் , போலி மதசார்பின்மை மற்றும் கண் மூடித்தனமான மோடி எதிர்ப்பில் மறைத்துவிட முடியாது டெல்லி தப்லீ ஜமாஅத் தொழிலாளர்கள், வெளிநாட்டவர் கள் மற்றும் இந்தியர்கள் இருவரும் ஈடுபடு கிறார்கள் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும்  நடவடிக்கைகள்  இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய இடங்களி லிருந்து வருகின்றனர். இது போன்ற வெளிநாட்டினர் அனைவரும் தப்லீக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன
புதுடெல்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் உள்ள பங்களேவாலி  மசூதியிலிருந்து  அவர்கள் பல்வேறு பகுதிகளில் பரவியதால். மார்ச் 21 நிலவரப்படி, ஹஸ்ரத்தில் சுமார் 1746 பேர் தங்கியிருந்தனர் நிஜாமுதீனில். இவர்களில் 216 பேர் வெளிநாட்டினர், 1530 பேர்
இந்தியர்கள். கூடுதலாக, மார்ச் 21 ஆம் தேதி வரை சுமார் 824 வெளிநாட்டினர் இருந்தனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியவர்களில் ஏராளமான இந்திய தப்லீ ஜமாஅத் தொழிலாளர்களும் இருந்தனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈடுபட்டுள்ளது.8 இந்த 824 வெளிநாட்டினரின் விவரங்கள் அறியப்பட்டது மார்ச் 21 அன்று பகிரப்பட்டன அவர்களை அடையாளம் காணவும், மருத்துவ ரீதியாக திரையிடவும் மாநிலக் காவல்துறை அவர்களை தனிமைப்படுத்துதல்.செய்ய நடவடிக்கை ஏடுத்துள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...