வீட்டுப் பிரியாணியை சாப்பிட அனுமதிக்காததால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையை சேதப்படுத்தி அட்டகாசம் கோயமுத்தூர் இ எஸ் ஐ மருத்துவமனையில் போத்தனூர் 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இவரைச் சந்திக்க வந்த அவரது மனைவி பிரியாணி கொண்டு வந்துள்ளார், வெளி உணவைச் சாப்பிட அனுமதிக்க முடியாதென்று மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால்
ஆத்திரமடைந்த இளைஞர் மருத்துவமனைக் கண்ணாடியை உடைத்து ரகளை செய்துள்ளார். அந்த இளைஞர் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்து தலாகிய இரு பிரிவுகளின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்