தமிழக அரசின் செய்திக் குறிப்பில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று 29 ஏப்ரல் 2020 புதன்கிழமை இரவு வரை அமலிலிருக்கும் முழு ஊரடங்கு முடிவடைந்து, நாளை முதல் 26 ஏப்ரல் 2020 க்கு முன்பிருந்த படி ஊரடங்கு தொடரும். எனினும், 30 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள் பழங்கள், மளிகைப் பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருள்களின் விற்பனைக் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்