முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கீழக்கரையில் போலி வாகன அனுமதிச் சீட்டு தயாரித்தவருக்கு  ஒய்வு எஸ் ஐ உதவி

போலி வாகன அனுமதிச் சீட்டு தயாரித்தவருக்கு  ஒய்வு எஸ் ஐ உதவி.மாவட்ட ஆட்சியர் கையெழுத்து போலியாகப் போட்டு வாகனத்திற்கு பாஸ் வழங்கிய வரைக் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல் துறை.இச்சம்பவம் இராமநாதபுரத் தில் கொரோனா ,ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவசர, அத்தியாவசியத் தேவைகளான மருத்துவம், துக்கம்,திருமணம் நிகழ்வுக்கு வெளியூர் செல்ல கட்டுபாடு களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெளி மாவட்டங்கள் செல்வோர் தாங்கள் செல்லும் காரணத்தை கூறி வாகன அனுமதிசீட்டு பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
வெளியூர் செல்ல பாஸ் வாங்கு வதற்கு முடியாதவர்களை போலி ஏஜென்ட்கள் போலி பாஸ்களை பணத்திற்கு  விற்பனை செய்யத் துவங்கி  விட்டார்கள். அப்படி இராமநாதபுரத்தில் ஒரு போலி பாஸ் கும்பல்  பிடிபட்டது 
கீழக்கரை சேர்ந்த ‘நைய்னா முகம்மது’ என்பவர் கீழக்கரையில் ஸ்டுடியோ நடத்தி வரும் சங்கர் என்பவரிடம் சென்னை செல்ல வாகன அனுமதி அட்டை வாங்கி தரவேண்டும் என கூற சங்கர் சென்னை சென்று வர ஒரு அனுமதி அட்டைக்கு 4500 வீதம் 20க்கும் மேற்பட்ட கார்களுக்கு போலியாக வாகன அனுமதி சீட்டு தயாரித்து ஆட்சியரின் போலி கையெழுத்துடன் வழங்கியுள்ளார். வாங்கிய அப்பாவி பொதுமக்கள் உண்மையென நம்பி சென்னை சென்று திரும்பி வரும் போது மாவட்ட எல்லையான பார்த்தி பனூர்  செக்போஸ்ட்  அருகே   சிக்கினர்.  பரமக்குடி தாசில்தார் செந்தில்வேல்முருகன் புகாரில் ப போலியாக அனுமதி சீட்டினை தயாரித்ததன் மூலம் சென்னைக்கு பயணம் செய்து, திரும்ப கீழக்கரை வந்த முகமது அப்துல் கான், முகமது தில்லாகான், அசதுபாத்திமா மற்றும் சமீர் ஆகியோருடன், சென்னை மைலாப்பூரை சேர்ந்த சல்மா ராணி, முகமது ஆபிதா பேகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட, இவர்களோடு நைனா முகமது, முகமது மதார் நிசார், முகமது ஆசிப், மிஸ்பஹ் உள் அமீன், அகமது அப்துல் காசிம் மற்றும் நைனா முகமது ஷாஜகான் ஆகியோரும் கீழக்கரை வள்ளல் சீதக்காதித் தெருவில் ஸ்டுடியோ நடத்திய சங்கர் என்பவருக்கும், கீழக்கரைப்பகுதியில் காவல்துறை யில் ஓசிஐயூ -வின் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி கடந்த ஒன்றாம் தேதியில் பணி நிறைவுப் பெற்ற பற்குணம் என்பவருக்கும் நீண்ட நாள் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால்  சென்னைக்குச் சென்று தன்னுடைய உறவினர்களை அழைத்துவர ஆட்சியரின்அனுமதி சீட்டு வாங்க வேண்டி நைனா முகம்மது என்பவர் அணுகியதில் அவரும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலா ரூ.2 ஆயிரம் தரவெண்டுமென TN67-L- 9799 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா வாகனத்திற்கு 21-04-2020 முதல் 24-04- 2020 தேதி வரை ஆட்சியர் வீரராகவ் கையெழுத்து டன் அனுமதிச்சீட்டினை வழங்கி யிருக்கின்றார். அனுமதி சீட்டினை வாங்கிக்கொண்டு சென்னை சென்று திரும்பிய அந்த வாகனம் மாவட்ட எல்லையான பார்த்திப னூர்  மருச்சுக்கட்டியில்  சோதனை யிடப்பட அது போலியான அனுமதிச் சீட்டு என தெரியவநது போலியாக அனுமதிச்சீட்டு வழங்கிய சங்கரை  விசாரிக்கை யில், இதுபோல் 20- க்கும் மேல் அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ.பற்குணத்தை யும் விசாரித்து வருகிறது காவல்துறை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்க்குத் தகவலை தெரிவிக்க இதனால் அதிர்ச்சி யான ஆட்சியர் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்யவும், போலி பாஸ் தயாரித்தவர்கள் யாரென கண்டுபிடிக்கவும் உத்தரவிட்டார்.தொடர்ந்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண்குமார் தீவிரமாக விசாரிக்கிறார் இந்த மோசடிக்கு உடந்தை சங்கருக்கு ஒரு காவல்துறை ஓய்வு எஸ் ஐ பர்குணம் என தெரிகிறது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...