போலி வாகன அனுமதிச் சீட்டு தயாரித்தவருக்கு ஒய்வு எஸ் ஐ உதவி.மாவட்ட ஆட்சியர் கையெழுத்து போலியாகப் போட்டு வாகனத்திற்கு பாஸ் வழங்கிய வரைக் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல் துறை.இச்சம்பவம் இராமநாதபுரத் தில் கொரோனா ,ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவசர, அத்தியாவசியத் தேவைகளான மருத்துவம், துக்கம்,திருமணம் நிகழ்வுக்கு வெளியூர் செல்ல கட்டுபாடு களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெளி மாவட்டங்கள் செல்வோர் தாங்கள் செல்லும் காரணத்தை கூறி வாகன அனுமதிசீட்டு பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
வெளியூர் செல்ல பாஸ் வாங்கு வதற்கு முடியாதவர்களை போலி ஏஜென்ட்கள் போலி பாஸ்களை பணத்திற்கு விற்பனை செய்யத் துவங்கி விட்டார்கள். அப்படி இராமநாதபுரத்தில் ஒரு போலி பாஸ் கும்பல் பிடிபட்டது
கீழக்கரை சேர்ந்த ‘நைய்னா முகம்மது’ என்பவர் கீழக்கரையில் ஸ்டுடியோ நடத்தி வரும் சங்கர் என்பவரிடம் சென்னை செல்ல வாகன அனுமதி அட்டை வாங்கி தரவேண்டும் என கூற சங்கர் சென்னை சென்று வர ஒரு அனுமதி அட்டைக்கு 4500 வீதம் 20க்கும் மேற்பட்ட கார்களுக்கு போலியாக வாகன அனுமதி சீட்டு தயாரித்து ஆட்சியரின் போலி கையெழுத்துடன் வழங்கியுள்ளார். வாங்கிய அப்பாவி பொதுமக்கள் உண்மையென நம்பி சென்னை சென்று திரும்பி வரும் போது மாவட்ட எல்லையான பார்த்தி பனூர் செக்போஸ்ட் அருகே சிக்கினர். பரமக்குடி தாசில்தார் செந்தில்வேல்முருகன் புகாரில் ப போலியாக அனுமதி சீட்டினை தயாரித்ததன் மூலம் சென்னைக்கு பயணம் செய்து, திரும்ப கீழக்கரை வந்த முகமது அப்துல் கான், முகமது தில்லாகான், அசதுபாத்திமா மற்றும் சமீர் ஆகியோருடன், சென்னை மைலாப்பூரை சேர்ந்த சல்மா ராணி, முகமது ஆபிதா பேகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட, இவர்களோடு நைனா முகமது, முகமது மதார் நிசார், முகமது ஆசிப், மிஸ்பஹ் உள் அமீன், அகமது அப்துல் காசிம் மற்றும் நைனா முகமது ஷாஜகான் ஆகியோரும் கீழக்கரை வள்ளல் சீதக்காதித் தெருவில் ஸ்டுடியோ நடத்திய சங்கர் என்பவருக்கும், கீழக்கரைப்பகுதியில் காவல்துறை யில் ஓசிஐயூ -வின் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி கடந்த ஒன்றாம் தேதியில் பணி நிறைவுப் பெற்ற பற்குணம் என்பவருக்கும் நீண்ட நாள் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் சென்னைக்குச் சென்று தன்னுடைய உறவினர்களை அழைத்துவர ஆட்சியரின்அனுமதி சீட்டு வாங்க வேண்டி நைனா முகம்மது என்பவர் அணுகியதில் அவரும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலா ரூ.2 ஆயிரம் தரவெண்டுமென TN67-L- 9799 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா வாகனத்திற்கு 21-04-2020 முதல் 24-04- 2020 தேதி வரை ஆட்சியர் வீரராகவ் கையெழுத்து டன் அனுமதிச்சீட்டினை வழங்கி யிருக்கின்றார். அனுமதி சீட்டினை வாங்கிக்கொண்டு சென்னை சென்று திரும்பிய அந்த வாகனம் மாவட்ட எல்லையான பார்த்திப னூர் மருச்சுக்கட்டியில் சோதனை யிடப்பட அது போலியான அனுமதிச் சீட்டு என தெரியவநது போலியாக அனுமதிச்சீட்டு வழங்கிய சங்கரை விசாரிக்கை யில், இதுபோல் 20- க்கும் மேல் அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ.பற்குணத்தை யும் விசாரித்து வருகிறது காவல்துறை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்க்குத் தகவலை தெரிவிக்க இதனால் அதிர்ச்சி யான ஆட்சியர் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்யவும், போலி பாஸ் தயாரித்தவர்கள் யாரென கண்டுபிடிக்கவும் உத்தரவிட்டார்.தொடர்ந்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண்குமார் தீவிரமாக விசாரிக்கிறார் இந்த மோசடிக்கு உடந்தை சங்கருக்கு ஒரு காவல்துறை ஓய்வு எஸ் ஐ பர்குணம் என தெரிகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்