உலக நாடுகளில் கொரானோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,24,344.
கொரானோவால் உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,58,013.
உலக நாடுகளில் கொரானோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 12,39,900.
அமெரிக்காவில் மேலும் 2,335 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 72,256.
இத்தாலி, இங்கிலாந்தில் கொரானோவால் மரணங்கள் 30 ஆயிரத்தை எட்டுகிறது.
பிரான்ஸ், ஸ்பெயினில் கொரானோ உயிரிழப்புகள் 25 ஆயிரத்தை தாண்டியது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்