கொரானா பரவல் காரணமாக சென்னையில் தற்போதைக்கு சலூனுக்கு செல்லவேண்டாம்.
விருகம்பாக்கத்தில் சலூனில் முடி வெட்டிய 3 பேருக்கும் கொரானா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு
கொரோனாவைப் பரப்பியவர்கள் நடத்திய சலூன் உரிமையாளர் 26-ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முடிதிருத்தம் செய்த பலர் பாதிப்பு வருமோ என அச்சம் மக்கள் மத்தியில் நிலவ இவர்கள் கடை வாடிக்கையாளர்களைக் கண்டு தனிமையாக்குவது நடக்க வேண்டும் என்ற வினாவும் உண்டு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்