சென்னை பெருநகர் மாநகராட்சி யில் சிறப்பு நோடல் அதிகாரி டாக்டர் ஜே.ராதாகிருஷ் ணன் ரிப்பன் கட்டிடங்களில் டெலி மெடிசின் பயன்பாட்டை அறிமுகப் படுத்தினார். அப்போது
ஆலோசனையும் வழங்கினார்
, எந்த நோயாளியும் கோவிட்-19 இன் அறிகுறிகளை அனுபவித் தால், மருத்துவர் கட்டுப்பாட்டு அறைக்கு அதையே தொடர்பு கொள்வதோடு, சம்பந்தப்பட்ட மண்டலம் நோயாளியின் விவரங்களைப் பெறும், அவருக்கு சோதனை தேவைப்படுகிறது.
மூத்தவர்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறாமல் அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சேவைகளையும் பெற இந்த பயன்பாடு உதவுகிறதென டாக்டர்
ராதாகிருஷ்ணன் சிறப்பு குழுக்க ளுடன் இன்று ஒரு சந்திப்பை நடத்தினார், அவை நிறைவேற்றுவதைக் கண்காணிக்க மண்டல வாரியாக அலுவலர் நியமிக்கப்பட்டனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்