தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்து. வீடியோ கான்பரன்ஸில் நடைபெற்ற விசாரணையில் அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். நீதிமன்றம் தலையிட முடியாது என அரசு வழக்கறிஞர் கருத்தை ஏற்று நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து தற்போது தமிழக அரசு மே 7ஆம் தேதி மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது
ஊரடங்கால் மாநிலத்தின் பொருளாதாரம் மொத்தமாக சரிந்துள்ள நிலையில் அரசின் நிதி வருவாய் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மதுக்கடையை நம்பியே தமிழக அரசின் வருவாயை இழப்பில் தமிழக அரசின் நிதி தேவைக்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி இருந்த நிலையில் தற்போது மதுக்கடைகளையும் திறக்க உத்தரவிட்டுள்ளது. மே 7ஆம் தேதி பல கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாமெனவும் மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாதெனவும், ஒருவருக்கும் மற்றொருவருக்கு 6 அடி தூரம் இடைவெளியில் இருக்கவும் ,கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபட செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் கட்டுப்பாடுள்ள பகுதிகளில் திறக்க கூடாது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். பார்கள் திறக்க அனுமதியில்லை.
எனவும்.
ஊரடங்கு துவக்கத்திலி ருந்து தற்போது வரை 40 நாட்களாக யாரும் வேலைக்குச் செல்ல இல்லாத நிலை இருப்பதால் மக்கள் பாதிப்பிலும் இந்த சூழ்நிலையில் அரசின் இந்த உத்தரவு அபாயகரமானது என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
தற்போது அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கருத்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்