பா ம க வின் முன்னால் பொதுச் செயலாளரும் முன்னால் மத்திய சுகாதார இணையமைசருமான தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்.1989 ல் பா ம க வில் துவக்ககாலப் பொதுச் செயலாளராகவும், அதன் பின் அ தி மு க வில் இணைந்திருந்த
தலித் எழில்மலை ராணுவத்தில் பணிபுரிந்தவர். (வயது 74) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். பா ம கவிலிருந்தபோதும் மாறிய பின்பும் சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். 1970 ஆம் ஆண்டுகளில் ராணுவத்தில் பணிபுரிந்தவர் இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றார். பின்னர் 1990களில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் .1998-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். பாமகவில் கருத்து மோதலால் விலகி அதிமுகவி லிணைந்தார். திருச்சி லோக்சபா தொகுதியில் 2001ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யானார்.
கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலிலிருந்து, ஒதுங்கி யிருந்தார் இவரது மகள் எழில் கரோலின் ஆவார். இவர் திருமாவளவனுடன் கட்சியிலி ருக்கிறார். அவர் சார்ந்த சமுதாய மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட வர்களில் தலித் எழில் மலை ஒருவராவார்.ஆனாலும் அவருக்கு அடையாளம் தந்த இயக்கம் பா ம க தான்.நம்மோடு 1990 -2000 வரை தொடர்பிலிருந்தார். ராஜ சிங்க மங்கலம் ஏரியில் துவங்கிய நம் நட்பு அது அவர் ஆன்மா அமைதி பெறட்டும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்