செய்தியாளர் கீரவாணி அழகு இளையராஜா புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதி மளிகைக் கடைகளில் அரசின் அறிவிப்பை மீறி விற்பனை செய்த எலி பேஸ்டை பறிமுதல் செய்தது காவல்துறை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணா சாலை, காந்தி சிலை உள்ளிட்ட பேரூர் வீதிகளிலுள்ள மளிகைக் கடைகளில் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்த அரசின் அறிவுறுத்தலை மீறி விற்ற கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து விற்பனைக்கு வைத்திருந்த எலி பேஸ்டை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்