கோத்தகிரி வரை வந்த நடிகர் ராதாரவி.. ஊட்டிக்கு வந்து ஆட்சியரைச் சந்தித்ததால் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு. கோத்தகிரி பங்களாவுக்கு ராதாரவியின் குடும்ப உறுப்பினர் கள் மொத்தம் 8 பேருடன் சேர்த்து அவரது சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தி விட்டனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். தற்போது பாஜகவைச் சேர்ந்தவர் நடிகர் ராதாரவி. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் எம்.கைகாட்டி யில் மார்வளா சாலையில் சொகுசு பங்களா இருக்கிறது. மே 10 ஆம் தேதி சென்னையிலிருந்து குடும்பத்துடன் இங்கு ஓய்வுக்காக வந்தவர்கள். சென்னையில் தொற்று அதிகம் என்பதால் யாரும், எங்கும் செல்ல தடையுள்ளது. பக்கத்து மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிற நேரத்தில் ராதாரவி அங்கிருந்து கோத்தகிரிக்கு இரண்டு நாளைக்கு முன்பு ஊட்டி மாவட்ட ஆட்சியரையும் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றுள்ளார். ஆட்சிய இன்னசென்ட் திவ்யாவைச் சந்தித்து, சிறப்பான முறையில். கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்கிறீர்கள், என்னுடைய பாராட்டுக்கள் என்று சொல்லிச் சென்றுள்ளார். ஊட்டி வந்துபோன பிறகு விஷயம் சுகாதாரத்துறையினருக்கு தெரிந்துள்ளது. உடனடியாக ராதாரவியின் கோத்தகிரி வீட்டிற்கு சென்று விசாரித்து அப்போதுதான் அவர் இ-பாஸ் பெற்று வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்த பங்களா முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் கொரானோ மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். இதேபோல் தான் தேனி மாவட்டம், அல்லிநகரம் சொந்த ஊர் என்பதால் வந்து சென்ற இயக்குநர் பாரதிரா
ஜாவின் இல்லத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டது. வந்தவர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்காமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது . இப்போது நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்