முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழிலதிபரைக் கொல்ல முயன்ற ஏழு பேர் கைது, கும்பல் தலைவன் ஜான் பாண்டியனுக்கு. தனிப்படை காவல்துறை வலைவீச்சு

தொழிலதிபரைக் கொல்ல முயன்ற ஏழு பேர் கைது,  கும்பல் தலைவன் ஜான் பாண்டியனுக்கு. தனிப்படை காவல்துறை வலைவீச்சு .


கோயமுத்தூர்: தொழிலதிபரைக் கொல்ல முயன்ற வழக்கில் விசாரணை நடத்த, தமிழக முன்னேற்ற கட்சியின் ஜான் பாண்டியனை விசாரிக்க தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

கோயமுத்தார் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் வசித்து வரும் தீபக் அரோரா.(வயது39) . அவரது மனைவி பிரியா..

துருவ் என்டர்பிரைசஸ் எனும் இருசக்கர வாகன ங்களுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மற்றும் ஹெல்மெட் விற்பனை செய்யும் தீபக் அரோரா நடத்தும் 



பிரியா அரோரா  2018 ஆம் ஆண்டு மணியக்காரம்பாளையம் பகுதியில் நாலரை சென்ட் மனையிடத்தை வாங்கி தனது விற்பனைக் கடை நடத்தி வருகிற நிலையில் அவரது மனைவி பிரியா அரோராவிற்கு  வேறு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக அறிந்த தீபக் அரோரா அவரை கண்டித்ததனால், பிரியா பிரிந்து சென்றார்.


அதன்பிறகு தீபக் அரோரா, பிரியா பெயரில் வாங்கிய சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சித்தார்..அதனால் பிரியா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார்.அதனால் தீபக் சொத்துக்களைக் குறித்து நீதிமன்றத்தில் பிரியா மீது சிவில் வழக்கு ம் தொடர்ந்தார். இச் சூழலில், தீபகை மிரட்டுவதற்காக, பிரியா சிலரை அணுகியுள்ளார்...


அப்போது பிரியாவின் சொத்துள்ள இடத்தில் தீபக்கின் குடோன் உள்ளதால் அதைக் காலி செய்யச் சொல்லி பிரியா அனுப்பிய சிலர் தீபக்கை வற்புறுத்தியுள்ளனர்.. கடந்த சில மாதங்களாகவே  அவர்கள் தீபக்கை மிரட்டி இடத்தைக் காலி செய்யும்படி சொல்லி வந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு தீபக் மறுத்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சிலர் தீபக்கை தாக்கியுள்ளனர்.. படுகாயமடைந்த தீபக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தீபக்கை தாக்கியவர்களை  சரவணம்பட்டி காவல்நிலையத்தினர் தமிழக முன்னேற்ற கட்சியைச் சோ்ந்த ஜெயராஜ், சந்தேஷ், ஜெகன், தீபன், மதன், கதிரவன், கருப்புசாமி உள்ளிட்டோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா். அவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறை  நடத்திய விசாரணையில் ஜான் பாண்டியன் சொல்லித்தான் அவரது தூண்டுதல் காரணமாக அவர்கள்  தீபக்கை தாக்கியதாகத் தெரியவந்ததையடுத்து தமுக கட்சி நடத்தும் ஜான் பாண்டியனை விசாரிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர். அவரிடம் நடத்தும் விசாரணையில் தகவல் உண்மை எனத் தெரியவந்தால் அவர் கைது செய்யப்படுவார்


இந்தக் கொலை முயற்சிக்கும் ஜான் பாண்டியனுக்கும் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரித்து வருவதனிடையே, தீபக் அரோரா கோயமுத்தூர் மாநகர காவல்துறை ஆணையரைச் சந்தித்து தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டு மனு அளித்துள்ளார்.. ஜான் பாண்டியன் மனைவி பிரசில்லா வழக்கறிஞர் மட்டுமல்லாமல் பார் கவுன்சில் பதவி வகித்த நிலையில் இதுபோன்ற செயல்களில் ஜான்பாண்டியன் பழைய நிலையில் தொடர்ந்து செய்வது  பலரின் பார்வையில் விமர்சனம் செய்யும் நிலை.வருகிறது மேலும் இவரது தேர்தலுக்கு பரப்புரை செய்ய பிரதமர் வந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது. இவர் அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் விலகுவதாக அறிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த