முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராஜஸ்தான் முதல்வர் அசோக் ஹேலட் காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு காரணமாக விலகினார் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் உட்கட்சியின் தேர்தலில் போட்டியிட வேண்டாமென்ற முடிவை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எடுத்த முடிவு


வயோதிகம், உடல்நிலை பாதிப்பு காரணமாகவும், ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பின் காரணமாகவும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்ற முடிவை  எடுத்துவிட்டார்.       ராகுல் காந்தியும் தேர்தல் தோல்விகள் மற்றும் ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவராகப் போவது யார் என்ற வினா எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடையே இது தொடர்பான குழப்பமும் இருந்ததற்கிடையில் தான் சோனியா காந்தி நேற்று முன்தினம் இராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் ஹெலாட்டைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் படி கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.

71 வயதான மூத்த தலைவரான அசோக்ஹெலாட், சோனியா காந்தி ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வாரென்று எதிர்பார்க்கப்படும் நிலையில். .அசோக் ஹெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கால காங்கிரஸ் தலைவர், முதல்வர் அசோக் ஹெலாட். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான, மூத்த தலைவராவார். மத்திய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் ஹெலாட்  தான்.  குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க அசோக் ஹெலட் தான் பிரதானியாக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்து சென்ற 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது. பன்டித ஜவகர்லால் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின.

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் . நாளை ஞாயிற்றுக்கிழமை இதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம்.

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் எப்போது நடக்குமென அறிவிப்பு வெளியிடப்படும்.

சில காலம் முன்பு வரை ராகுலை இந்தியாவே 'பப்பு' என்று கிண்டல் செய்தது. அதற்கு அவரது குழந்தைத் தனமான ஒரு சில நடவடிக்கைகளால்  ஆனால் அதன்பின் ராகுல்காந்தி அரசியல் ரீதியாக நிறைய முதிர்ச்சியடைந்தார். அவரது பேச்சுக்கள், பேட்டிகள் அதிகம் கவனிக்கப்பட்டன. அதற்கு பின்னாலிருந்தது அசோக்ஹெலாட் 


தான். அவர் தான் ராகுல்காந்தி என்ன பேசவேண்டும், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியவர். குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் சிறப்பாக செயல்படவும் அசோக் கெலாட்தான் முக்கியமான காரணமாக இருந்தார்.சோனியாவிற்கு நெருக்கம், ராகுலுடன் நட்பு.. நேரு குடும்பத்தின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் என்ற பல காரணங்களால் அசோக் கெலாட்டை தலைவராகும்படி சோனியா காந்தி கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இவர் மூத்த தலைவர், மற்ற தலைவர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்கள், பலரும் அனுசரித்துச் செல்வார்கள், வடஇந்திய மாநிலங்களில் பிரபலம், தேர்தல் அரசியல் தெரிந்தவர், தொண்டர்களை வழிநடத்த தெரிந்தவர், கள அரசியல் தெரிந்தவர் என்பதால் இவரை சோனியா அணுகியதாக தெரிகிறது. அதன் முடிவு நாளை தெரியும்.தேசிய அளவில் பாஜகவிடமும், மாநில அளவில் பிராந்தியக் கட்சிகளிடமும் காங்கிரஸ் பின்னடைவில் இருக்கிறது.இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறிய குலாம் நபி ஆசாத் இச் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.      ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சித் தலைமை மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்தார். தலைமை மாற்றம் தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் இதையடுத்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அல்லது தனிக் கட்சி துவங்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு 5 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் சுமார் 50 ஆண்டுகால உறவை கொண்டிருந்தேன். தற்போது கனத்த இதயத்துடனும், வருத்தத்துடன் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் கேலிக்கூத்தாக இருக்கின்றன. நாட்டின் எந்தவொரு மூலையிலும் அமைப்பு ரீதியாக கட்சியின் எந்தவொரு மட்டத்திலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

தலைவர்கள் தங்களுக்கு ஆதரவாக ஒரு நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து, அதை 24 அக்பர் சாலையில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியை நடத்தும் குழுவினரிடம் அளித்து கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். தற்போது அசோக் ஹேலட் தலைவராகப் போகும் சூழ்நிலையில் தனிக் கட்சியைத் துவங்குவது குறித்து அரசியல் ரீதியாக நடவடிக்கைகள் அகில இந்திய அளவில் கூர் நோக்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த