தமிழ்நாட்டில் இந்திய காவல்பணி அதிகாரிகள் ஐ.ஜியாக பதவி உயர்வு அளித்துள்ளதில்
ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகியோர் ஐ.ஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
மேலும் டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்