முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்தியபட்ஜெட்-2024 -25 ஓர் ஆய்வு

மத்தியபட்ஜெட்-2024 -25 தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி வழங்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அது ஒரு கவலைக்குரிய விஷயம் தான் 


இருப்பினும் ஜூலை மாதம்  27ஆம் தேதி டெல்லியில் நடக்கும்  நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது அரசியல் நோக்கத்தில் சரியான  முடிவில்லை.




 நிதி ஆயோக் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணிக்காமல் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு நம்  எதிர் வாதங்களை நியாயங்களை முன்வைத்து வலியுறுத்த வேண்டியது அவசியம். அப்போது அது மறுக்கப்பட்டால் அதை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து  கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்யலாம்.


புறக்கணிக்கிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் சொல்வது ராஜதந்திரமாகாது.

பட்ஜெட் 2024-25: ல் 

பின்தங்கிய மாநிலமான பீகாரில் சாலை கட்டமைப்பு வசதிகளுக்காக 26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.




சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திரப்பிரதேசம்- தெலுங்கானா மாநிலங்களின் ஒருங்கிணைந்த தலைநகரமாக இருந்த ஹைதராபாத் பிரிக்கப்பட்ட தெலுங்கானாவிற்குள் ஹைதராபாத் வந்து விடுவதால் ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி நகர் நிர்மாணக் கட்டமைப்பு வசதிக்காக 15,000 கோடி ஒதுக்கீடு. 

பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி ஒதுக்கீடு.            India Post Payment Bank வடகிழக்கு மாநிலங்களில் 100 கிளைகளுடன் செயல்படும்.     2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட  Polavaram Irrigation Project இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆறு கோதாவரியில் முழுமை பெறுவதன் மூலம் நாட்டின் உணவு உற்பத்தி தன்நிறைவு பெறும். : 




20 லட்சம் இளைஞர்கள் பயனடையும் வண்ணம் தொழில்துறையில் வேலைவாய்ப்பை (EPFO) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் உருவாக்கப்படும். 

MSME Term Loans மூலம் கடன் உத்திரவாத திட்டத்தின்படி நபர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் வரை அறிமுகம். 




21,400 கோடி ருபாய் முதலீட்டில் 2400 மெகாவாட் புதிய மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம். 

முத்ரா கடன் உச்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.                    நகர்ப்புற வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு ரூபாய் 2,66,000 செலவில் விரிவாக்கம்.  

விவசாயம் & விவசாயம் சார்ந்த துறைக்கான ஒதுக்கீடு 1.52 லட்சம் கோடி .

ஏழை , நடுத்தட்டு மக்களுக்கென மலிவு விலை வீடுகள் அமைக்க 3 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். 

9 வகையான தொழில்களுக்கு முன்னுரிமை ...விவசாயம் & சார்ந்த துறைகளுக்கு முன்னுரிமை .. வேலைவாய்ப்பு & திறண் மேம்படுத்துதல்... மனிதவளம் & சமூகநீதி ..உற்பத்தி சார்ந்த தொழில்கள்....நகற்புற மேம்பாடு ...எரிசக்தி மேம்பாடு ... அடிப்படைக் கட்டமைப்பு.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை ...‌ 

வருங்காலத் தலைமுறை முன்னேற்றம்.

பட்ஜெட் 2024 நேரடி வரிவிதிப்பு சிறப்பு அம்சங்கள். 

standard deduction increased to Rs 75,000 from Rs 50,000

புதிய வருமானவரி வரம்புகள்.

0-3 lakh - இல்லை,   3-7 lakh - 5 சதவீதம் , 7-10 lakh - 10 சதவீதம், 10-12 lakh - 15 சதவீதம்,  12-15 lakh - 20 சதவீதம்,  15 lakh and above - 30 சதவீதம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...