முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்தியபட்ஜெட்-2024 -25 ஓர் ஆய்வு

மத்தியபட்ஜெட்-2024 -25 தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி வழங்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அது ஒரு கவலைக்குரிய விஷயம் தான் 


இருப்பினும் ஜூலை மாதம்  27ஆம் தேதி டெல்லியில் நடக்கும்  நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது அரசியல் நோக்கத்தில் சரியான  முடிவில்லை.




 நிதி ஆயோக் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணிக்காமல் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு நம்  எதிர் வாதங்களை நியாயங்களை முன்வைத்து வலியுறுத்த வேண்டியது அவசியம். அப்போது அது மறுக்கப்பட்டால் அதை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து  கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்யலாம்.


புறக்கணிக்கிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் சொல்வது ராஜதந்திரமாகாது.

பட்ஜெட் 2024-25: ல் 

பின்தங்கிய மாநிலமான பீகாரில் சாலை கட்டமைப்பு வசதிகளுக்காக 26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.




சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திரப்பிரதேசம்- தெலுங்கானா மாநிலங்களின் ஒருங்கிணைந்த தலைநகரமாக இருந்த ஹைதராபாத் பிரிக்கப்பட்ட தெலுங்கானாவிற்குள் ஹைதராபாத் வந்து விடுவதால் ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி நகர் நிர்மாணக் கட்டமைப்பு வசதிக்காக 15,000 கோடி ஒதுக்கீடு. 

பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி ஒதுக்கீடு.            India Post Payment Bank வடகிழக்கு மாநிலங்களில் 100 கிளைகளுடன் செயல்படும்.     2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட  Polavaram Irrigation Project இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆறு கோதாவரியில் முழுமை பெறுவதன் மூலம் நாட்டின் உணவு உற்பத்தி தன்நிறைவு பெறும். : 




20 லட்சம் இளைஞர்கள் பயனடையும் வண்ணம் தொழில்துறையில் வேலைவாய்ப்பை (EPFO) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் உருவாக்கப்படும். 

MSME Term Loans மூலம் கடன் உத்திரவாத திட்டத்தின்படி நபர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் வரை அறிமுகம். 




21,400 கோடி ருபாய் முதலீட்டில் 2400 மெகாவாட் புதிய மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம். 

முத்ரா கடன் உச்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.                    நகர்ப்புற வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு ரூபாய் 2,66,000 செலவில் விரிவாக்கம்.  

விவசாயம் & விவசாயம் சார்ந்த துறைக்கான ஒதுக்கீடு 1.52 லட்சம் கோடி .

ஏழை , நடுத்தட்டு மக்களுக்கென மலிவு விலை வீடுகள் அமைக்க 3 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். 

9 வகையான தொழில்களுக்கு முன்னுரிமை ...விவசாயம் & சார்ந்த துறைகளுக்கு முன்னுரிமை .. வேலைவாய்ப்பு & திறண் மேம்படுத்துதல்... மனிதவளம் & சமூகநீதி ..உற்பத்தி சார்ந்த தொழில்கள்....நகற்புற மேம்பாடு ...எரிசக்தி மேம்பாடு ... அடிப்படைக் கட்டமைப்பு.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை ...‌ 

வருங்காலத் தலைமுறை முன்னேற்றம்.

பட்ஜெட் 2024 நேரடி வரிவிதிப்பு சிறப்பு அம்சங்கள். 

standard deduction increased to Rs 75,000 from Rs 50,000

புதிய வருமானவரி வரம்புகள்.

0-3 lakh - இல்லை,   3-7 lakh - 5 சதவீதம் , 7-10 lakh - 10 சதவீதம், 10-12 lakh - 15 சதவீதம்,  12-15 lakh - 20 சதவீதம்,  15 lakh and above - 30 சதவீதம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...