முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா டில்லி பாஜகவின் முதல்வராவாரா ? சரியான எதிரிகள் இல்லாத களம் ஈரோடு திமுக வெற்றி

பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா (வயது 47) பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த ஒரு முக்கிய அரசியல் தலைவரான. 


மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் சாஹிப் சிங் வர்மா மகனாவார்  மேற்கு டெல்லி தொகுதியிலிருந்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். அவர் நவம்பர் 7, 1977 ஆம் ஆண்டு அன்று டெல்லியில் பிறந்தார்,  டெல்லியில் கல்வி பயின்றார், வணிக நிர்வாகத்தில் (MBA) முதுகலைப் பட்டம் பெற்றவர்.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என இன்று பிற்பகலில் தெரிந்துவிடும் என்ற நிலை இல்லை.  பாஜகவினர் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது புதுடெல்லி




தொகுதியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் களம் கண்டார். இத்தொகுதியில் பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்‌ஷித் போட்டியிட்டனர். கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷிக்கு எதிராக அல்காலம்பா (காங்கிரஸ்), ரமேஷ் பிதுரி (பாஜக) போட்டியிட்டார். ஜாங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தி தொகுதியில் சத்யேந்தர் ஜெயின் போட்டியிட்டார்.காங்கிரஸ் பத்து சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி தோல்விக்கு இதுதான் காரணம்..




கோவா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் காங்கிரசை ஆம் ஆத்மி கட்சி குளோஸ் செய்தது இப்போது அதற்கு பதிலாக டெல்லியில் ஆம் ஆத்மி காங்கிரஸை க்ளோஸ் செய்து விட்டது. டில்லி சாந்தினி சௌக் தொகுதியில் பிரவீன் கண்டேல்வால் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் எதிர்தரப்பில் ஜெய் பிரகாஷ் அகர்வால் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வி 89325 வாக்குகள்  முடிவு அறிவிக்கப்பட்டது







கிழக்கு டெல்லி ஹர்ஷ் மல்ஹோத்ரா பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் குல்தீப் குமார் (மோனு) ஆம் ஆத்மி கட்சி தோல்வி 93666 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது

புது டில்லி பன்சூரி ஸ்வராஜ் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் சோம்நாத் பாரதி ஆம் ஆத்மி கட்சி தோல்வி 78370 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது

வடகிழக்கு டெல்லி மனோஜ் திவாரி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் 


கன்ஹையா குமார் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வி 138778 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது


வடமேற்கு டெல்லி யோஜெண்டர் சந்தோலியா பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார்.                             உதித் ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வி அடைந்தார் 290849 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது


தெற்கு டெல்லி ராம்வீர் சிங் பிதுரி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் 

சாஹி ராம் ஆம் ஆத்மி கட்சி தோல்வி 124333 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது

மேற்கு டெல்லி கமல்ஜீத் செஹ்ராவத் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் மஹாபல் மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சி தோல்வி 199013 வாக்குகள் .     


இந்த நிலையில் டில்லி பொது நிர்வாகத் துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்..

ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்த பின் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதாவது அவசர அறிக்கை..




டெல்லி மாநில தலைமைச் செயலகத்திலிருந்து எந்த ஒரு கோப்பும் மற்றும் கம்ப்யூட்டர் பாகங்கள் - ஹார்ட் டிஸ்க் பென்டிரைவ் போன்றவற்றை எவரும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை..


காரணம் தோல்வி அடைந்த பிறகு திருட வாய்ப்பு உள்ளதால் அரசாங்கத்தின் கோப்புகளை அழிக்கக் கூடும் என்பதற்காக முதன்முறையாக இந்திய அரசியலில் 10 ஆண்டுகள் கொள்ளையடித்து சிறை சென்றவர் குவித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை மறைப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுக்க நடந்த சிறப்பான நிகழ்வு.                         ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி பயில்வானுக்கும் பாஜகவின் அசைன்மென்ட் மூலம் பரிட்சை எழுதிய சப்பாணி நாம் தமிழர் கட்சிக்கும் நடந்தது


பலப்பரீட்சை அல்ல அது ஈ.வே.ராமசாமி என்ற பெரியார் வாக்கு வங்கி காரணமாக மற்ற கட்சிகள் போட்டியில்லாமல் செய்து சீமான் மட்டுமே போட்டியிட வைத்து பரிசோதனை பாஜகவால் நடத்தப்பட்டது. அதில் சீமான் தோல்வி அடைந்தார் இனி பாஜகவின் அரசியல் களம் துரிதமாக மாற்றம் அடையும் எல்லாம் ஜெ.ஜெயலலிதா விட்ட இடத்தில் பாஜக காலூன்ற நடத்தும் முயற்சி பாகம் 5 இது




ஈரோட்டில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கிறார் சீமான்.இருபது பவுன்சர்களுடன் தான் வெளியே வருகிறார். பெரியார் திராவிடர் கழகம் கொளத்தூர் மணி ஈரோட்டுக்கு வந்த போது பவுன்சர்கள் எண்ணிக்கை அதிகமானதாம்! அவ்வளவு பயம்!பெரியார் 96 வயது வரை கடுமையான எதிர்ப்பலைக்கு நடுவே பவுன்சர்களுடன். சுற்றவில்லை! ஈவெராவை தொட்டால் உதை என்று திராவிடர் அமைப்பு செயல்பட்ட தே அதற்கு காரணம். 1 பவுன்சருக்கு தினமும் சம்பளம் சாப்பாடு 3000 ரூபாய் 20 x 3000 = 60,000 எனில் 1 மாதத்திற்கு 18,00,000 

18 லட்சம் செலவு செய்யும் அளவிற்கு சீமானுக்கு பணம் எங்கிருந்து வந்தது பொன்னமராவதி உள்ளிட்ட பல ஊர்களில் புதிய சொத்துக்கள் குவிப்பு 

தேர்தல் ஆணையம் இதை செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளுமா தெரியவில்லை. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும்,



உள்ளூர் காவல் துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு திமுக வேட்பாளர் சந்திரகுமார் 115709 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 24151 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியதுடன் ஜாமீன் தொகை இழந்தார். இந்தத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்ளில் திமுக, நாதக தவிர மற்றவர்கள் சுயேச்சைகள், சிறிய கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும் நோட்டா 6,109 வாக்குகளைப் பெற்று நோட்டா மூன்றாமிடத்தை பிடித்தது.ஈரோடு தேர்தலில் போட்டியிட்ட தோழர் தமிழா தமிழா பாண்டியன் 150 ஓட்டுகள் மட்டுமே வாங்கியுள்ளார். ஆயிரகணக்கான ஓட்டுகள் சீமானுக்கு போவதையும் தடுத்துள்ளார். அவரது x ray பார்வையில் பாஜகவின் 12ஆயிரம் ஓட்டுகளை சீமான் வாங்கியுள்ளார்.அதில் எட்டாயிரம் வாக்குகள் பெரியாரை வெறுக்கும் ஈரோட்டின் பிராமணர்கள் ஓட்டு"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...