மொடக்குறிச்சி தொகுதி பாரதிய ஜனதா கட்சியின், சட்ட மன்ற உறுப்பினர் சரஸ்வதி டாக்டர் சின்னுசாமியின் மகள் கருணாம்பிகா, வயது 54.
இவரது கணவர் 'ஆற்றல்' அசோக்குமார், பல நாடுகளிலும் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், பல உறுப்புகள் செயல் இழந்ததோடு, 36 மணி நேரத்துக்குள் தொற்று வேகமாக ப் பரவியது, நேற்று உயிரிழந்தார்.
04.06.2025 ஆம் தேதி நண்பகல் 2 மணி அளவில் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார் . அவரது இறுதிச் சடங்கு ஈரோடு, பாசூர், சோளங்காபாளையம் இல்லத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதிக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்
ஒருவர் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றொருவர் அதிமுக கட்சி சார்ந்தவர் எப்படியோ அரசியல் பதவி அதன் செல்வாக்கு மற்றும் கல்வி நிறுவனங்கள் அதில் ஏறாளமான கொள்ளைகள் ஆனால் இறப்பை இந்த பூமியில் யார் வெல்லுவர். காலம் தான் முடிவு செய்யும்.
கருத்துகள்