முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனிப்படைக் காவல் துறை நடத்திய மரண வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்!

திருப்புவனம் தனிப்படை காவல் துறை நடத்திய மரண வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்!  தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்!  இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக்கூடாது!" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடக் காரணம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கிடுக்கிப்பிடி நீதி விசாரணை உத்தரவு தான் ஆனால் சிபிஐ க்கு வழக்கை மாற்றம் செய்து அரசு உத்தரவு யாரைக் காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு சரமாரிக் கேள்வி கேட்டு மதுரை மாவட்டத்தின் நீதிபதி விசாரணை நடத்த நியமனம் செய்த நிலையில்  நகை காணாமல் போனதாக புகார் இல்லை என்ற வழக்கில் ஏன் FIR பதியவில்லை? யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாமா? மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்தை அவசர அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்?: உயர் அலுவலர்களைக் காப்பாற்ற வேண்டும் என உண்மையை மறைக்கக் கூடாது சமூக வலைதளங்களில் வந்த தகவலைப் பார்த்து 2 மணி நேரத்தில் த...