முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத் தலைவர் இருமுடி தாங்கி ஸ்ரீ சுவாமி ஐயப்பன் தரிசனம்

சபரிமலை ஸ்ரீ சுவாமி ஐயப்பன் கோவிலுக்குச் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு


சென்ற உலங்கு வானூர்தி இன்று (அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி காலை பத்தனம்திட்டா அருகே உள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள தளத்தில் தரையிறங்கும் போது புதிய கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக் கொண்ட பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது.


பத்தனம்திட்டா அருகே உள்ள பிரதமம் பகுதியில் புதிதாக தயாரிக்கப்பட்ட இறங்குதளத்தில் குடியரசுத் தலைவர்  வந்த உலங்கு வானூர்தி காலை 9.05 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆனால் இறங்கிய சிறிது நேரத்திலேயே அதன் டயர்கள் புதிதாக போடப்பட்ட கான்க்ரீட்டில் சிக்கிக் கொண்டன. இருப்பினும், குடியரசுத் தலைவர் எந்த தாமதமும் இல்லாமல் சாலை வழியாக பம்பைக்கு பயணத்தைத் தொடர்ந்தார்.அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, உலங்கு வானூர்தி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பிரமதம் பகுதியில் உள்ள இறங்குதளத்தில் பணிகள் நிறைவடைந்திருந்தன. இதனால் உலங்கு வானூர்தியின் டயர்கள் காயாத காங்கிரீட்டில் சிக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர், சிக்கிய ஹெலிகாப்டரை  அங்கிருந்த காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.தொடர்ந்து, சாலை மார்க்கமாக பம்பை சென்ற குடியரசுத் தலைவர்  சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பிறகு, தேவசம் போர்டின் மலையேறும் வாகனம் மூலம் அவர் கோவிலைச் சென்றடைந்தார்.இருமுடி தாங்கி சபரிமலையில் 18 படிகளேறி ஸ்ரீ சுவாமி ஐயப்பனைத்  தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது




மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி வைத்தார். பின் சந்தன பிரசாதத்தை  வழங்கினார். தொடர்ந்து மாளிகைப் புரத்தம்மன் கோவிலை வழிபட்ட பின்னர் ஜீப் மூலம் பம்பை வந்து நிலக்கல்லில் இருந்து மீண்டும் உலங்கு வானூர்தி மூலம்




திருவனந்தபுரம்  சென்ற.குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு இன்று பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தரிசனம் முடித்துச் சென்ற பின் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாதாந்திர வழிபாடுகள் முடிவடைந்ததால் இன்று இரவு நடை சாத்தப்பட்டு மண்டல பூஜை வழிபாட்டுக்காக நவம்பர் மாதம்.16-ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அலுவலர்கள் தெரிவித்தனர்.     
சபரிமலை புனிதமான 18 ஆம் படி மற்றும் ஸ்ரீ சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் பெண்கள் புறக்கணிப்பு  என திராவிடர் கழகம்,கம்யூனிஸ்டுகள்  மற்றும் நாத்தீக கடவுள் மறுப்பு இன்டியக் கூட்டணிக் கட்சியினர் செய்யும் அரசியல் வெறுப்பு மற்றும் அவதூறுப் பிரச்சாரம் இதன் மூலம் முறியடித்தனர் 
சபரி மலையின் புனிதம் காக்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஸ்ரீ சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்தார்.கேரளா  திருவனந்தபுரம் சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோர் வரவேற்றனர்.
தரிசிக்க வரும்  பாரதத் திரு நாட்டின் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மக்கள் கடசி வரவேற்றபதாக தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...