முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழகங்கிய வழிகாட்டுதல் உத்தரவு

தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டிய இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள்,ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வளாகங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும்.


மேலும் தெருநாய்கள் உள்ளே நுழையாதவாறு இந்த இடங்களைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட வேண்டுமன உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட இடங்களில் கைப்பற்றப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது எனவும்,

தற்போது நடைமுறையிலுள்ள விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு (ஏபிசி) விதிகளின்படி கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்காகப் பிடிக்கப்படும் நாய்களைப் பிடித்த இடத்திலே மீண்டும் விடவேண்டும்.



"நாங்கள் காரணமாகத்தான் தெருநாய்களைப் பிடித்த இடத்தில் விடக்கூடாது எனத் தெரிவித்துள்ளோம். ஏனென்றால் அதை அனுமதிப்பது இந்த வளாகங்களில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்கிற நோக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையே நீர்த்துப் போகச் செய்துவிடும்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியூள்ளது.


இந்திய விலங்குகள் நல வாரியம், கல்வி நிலையங்கள் மற்றும் வளாகங்களில் தெருநாய்கள் மேலாண்மை மற்றும் தெருநாய்க் கடி தடுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் எனவும், இந்த நெறிமுறைகள் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல நாடு முழுவதும் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் எட்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளாக ரேபிஸ் எனும் வெறிநாய் கடித் தொற்று மரணங்கள் அதிகரிக்கின்றன. 2024ஆம் ஆண்டு  தமிழ் நாட்டில் அதிக ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளதாக  நாடாளுமன்றத்தில் அளித்த பதில் கூறுகிறது.  அடுத்த நிலையில் கர்நாடகா (42) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (39) என்ற நிலையில் உள்ளன.

தேசிய அளவில் ரேபிஸ் மரணங்கள் (ஆண்டு வாரியாக)

2022 - ஆம் ஆண்டு 22

2023 -ஆம் ஆண்டு 121

2024 - ஆம் ஆண்டு 180 அதில் (தமிழ்நாட்டில் மட்டும் - 43) தமிழ்நாடு முழுவதும் புதிதாக 78 விலங்குகள் காப்பகங்கள் மற்றும் 138 ஏபிசி மையங்கள் அமைக்க அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"வளாகங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்தினால் அந்த இடத்தில் புதிய தெருநாய்கள் வந்துவிடும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் வேலிகள் அமைத்து முடிக்க நீண்ட காலமாகும். நாய்களை ஒரே நேரத்தில் பிடிப்பதற்கான மனித வளம் இருந்தாலும் ஊழல் தான் மிஞ்சும் 

"நாய்களைப் பிடிப்பதை விடவும் அவற்றை அடைத்து வைப்பது தான் பெரிய சிக்கலாகும் "உச்ச நீதிமன்றம் முன்னர் ரேபிஸ் பாதிப்பு உள்ள நாய்களை அடைத்து வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. தற்போது அனைத்து நாய்களையும் அடைக்குமாறு கூறியுள்ளது.

இதற்கு மேலும் அதிகப்படியான காப்பகங்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஆதாரமும் தற்போது அரசு செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் இதைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது. நீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசம் கேட்பதற்கான முடிவில் தான் பீட்டா உள்ளிட்ட நம் கலசாரத்திற்கு ஒத்துவராத அயல்நாட்டு ஊதா சிலுவைச் சங்கமான பீடடா உள்ளிட்ட அமைப்புகள் உள்ளது. தெரு நாய்களுக்கு சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகள் ராபி மற்றும் பல vaccination, கருத்தடை உட்பட, போட்டு வருகிறது என்கிறார்கள். அதில் ஊழல் உண்டு கழுத்துப் பட்டையும் கட்டி இருக்குது. Track பண்ண குறியீடு இருக்கும். ஒரு நாய்க்கு சராசரியாக நமது வரிப் பணத்தில் 5000 ரூபாய் வயை செலவு செய்து இப்போதைக்கு 20,000 நாய்களுக்கு மேல் இந்த ஊசி, பட்டை போடப்பட்ட தகவலும் வருகிறது.  அதில் 10 நாய்கள் நிச்சயம் பலன் பெற்றிருக்கும் மீதம் உண்மையா என்பது பின்னர் தெரியும். இன்னும் 80,000 நாய்கள் இருக்கலாம். 

சரி கடித்து விட்டது பட்டை போட்ட நாய் ஒன்று. மருத்துவரிடம் சென்று anti rabbie ஊசி தேவையா என்று கேட்டால், "எதற்கும் safety போட்டு விடுங்கள்" என்று எல்லா ஆங்கில மருத்துவர்களும் கூறுகிறார்கள். அது 4000 ரூபாய் ஆகும். 

இதற்கெதற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு பெரிய செலவு. அப்புறம் சொத்து வரி, தண்ணீர் வரி,மின்சார வரி, நூலக வரி ஏற்றாமல் இதில் என்ன செய்ய முடியும்!! அறிவியல் முறைபடி culling and population maintain பண்ணுவது தான் சிறந்த முறை. முட்டாள்களை புறம் தள்ளவும். நாய்களுக்கு சோறு வைக்கும் யாரும் அதே நாய்க்கு ஊசி போட முன் வருவானா எனபது எழுவினா அல்லது பணம் கொடுப்பானா பாதிக்கப்பட்டுக் கடிபட்டவருக்கு? என்பதே. நாய்களுக்கு சேவை செய்வதாகக் கூறி அரசு பணத்தை மோசடி செய்யும் உயர் அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இங்கு அதிகம், மேலும் பத்து சதவீதம் உள்ள நபர்கள் தான் உண்மையாக வாங்கிய பணத்தை முறையாகப் பயன்படுத்தி சேவையைத்  தொடர்கிறார்கள்.தெருநாய்கள் விவகாரத்தில் யூனியன் பிரதேச  தலைமைச் செயலாளர்கள் எட்டு பேரும், மாநிலச் செயலாளர்கள் 26 பேரும், நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு.

"பிரமாணப் பத்திரம் ஏன் தாக்கல் செய்ய வில்லை?" என்பது முதல் கேள்வி.

தெருநாய்கள் அதிகம் இருக்கிற டெல்லி மீதுதான் கடுங்கோபம் காட்டியுள்ளனர் நீதியரசர்கள். இந்த நிலையில் எம்.எம். காலனியில் ஒரு வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார்கள். அவைகள் கடித்து எதிர் வீட்டில் வசிக்கும் தாய்-மகள், காயத்தோடு மருத்துவ மனையில் சேர்ந்த நிலையில் முனிசிபாலிட்டி வலையில் இரண்டு மட்டுமே சிக்க, எஞ்சியவை வீட்டிலயே ஒளிந்து கொண்டனவாம். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து சென்னை எம்.எம். காலனி காவலநிலையத்தில் விசாரணை. வளர்த்த நபர் மீது நடவடிக்கை வரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...