முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3 தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக

மூன்று தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக.




2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைந்து. ஒரு தொகுதியை தவெக பெற்ற நிலையில், பண்ருட்டி தொகுதியில் பாமகவின் பழைய மாணவர் பிரிவுச் செயளாளரான வேல்முருகன் போட்டியிட்டார். அதில் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளர் அதிமுகவின் ராஜேந்திரனை வீழ்த்தி வென்றார் அதேபோல் தற்போது வேல்முருகன் நடத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தரப்புடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக சார்ந்த தே ஜ கூட்டணியில் இணைந்தால் 3 தொகுதிகள் கொடுக்க எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆனால் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தணை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

இதனால் வேல்முருகன் அதிமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. பாஜக, பாமக உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின், வேல்முருகன் தரப்பை எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து தொகுதிப் பங்கீடு செய்வாரென்றும். கூறுகின்றனர்.




திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் இந்த முடிவு!

பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு காரைக்குடி உள்ளிட்ட 12, பாஜக+ 40. என்ற நிலையில் மீதம் தொகுதிகளில் அதிமுக போட்டி இதில் 

பாஜக தொகுதிப் பங்கீடு மீட்டிங் முடிவு

30 தொகுதிகளின் பட்டியலில் அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதிகளைக் கேட்கும் பாஜக. இதுவே எடப்பாடி கே.பழனிசாமி டெல்லி சென்றதன் பின்னணியாகும்.கூட்டணிகளின் தலைமை தங்களுடைய பிரபலமான சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டுமென்று கூறுவது சரியா ? அவ்வாறு போட்டியிடுவது தான் வெற்றிக்கான பாதை என்றால் அது மாதிரியான கட்சிகள் கூட்டணி தலைமைக் கட்சியுடன் இணைத்து விட வேண்டியது தானே ? மற்ற பிரபல சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டணி தலைமைக் கட்சியின் கொறாடா உத்தரவிற்குத் தானே கட்டுப்படுப்பட வேண்டும் ! தனித் தன்மை, கொள்கை எங்கே போகும். மேலும் வேறு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் பதவியை துறந்து சின்னமளிக்கும் கட்சியின் உறுப்பினராக வேண்டும். பிறகு இவர்கள் தங்கள் கட்சி எது என்று அடையாளம் காட்டுவார்கள். இது இரட்டை உறுப்பினர் முறையல்லவா ? எந்தக் கட்சி விதிமுறையிலும் இதற்கு அனுமதியில்லையே ! இந்தப் பித்தலாட்டம் முடிவிற்கு கொண்டு வர சின்னங்கள் இல்லாத தேர்தல் முறையே வேண்டுமென திருவாரூர் தங்கத்தமிழனிடம் பெயரை இரவல் வாங்கி



பின் படுகொலையான சாட்டை சுப.முத்துக்குமார் உறுவாக்கி பின் சீமான் குடிபுகுந்த நாம் தமிழர் கட்சி இதற்காக ஏற்கனவே குரல் கொடுத்துள்ளார்.         
 


             ஒரு பக்கத்துல பெரியப்பா தி.வேல்முருகன் கட்சியில் அம்மா முத்து லெட்சுமி சித்தப்பா எனக் கூறும் சீமான் கட்சியில் மகள் வழக்கறிஞர் விதயா ராணி சந்தனக்காட்டு மக்கள் வாக்களிககுமா மறந்திருக்குமா?

 
நூறு வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கம் உடையார்பாளையம் ஏரியாவில் முந்திரிச்செடிகளை அறிமுகப்படுத்தி கறட்டு செம்மண் பூமியில் முந்திரி கிளைத்து வளர்ந்து விளைச்சல் கொடுத்தது. வரகிலும் தினையிலும் கிடைத்ததை விட வருமானம் இதிலதிகம். இது இந்தப் பகுதி மக்களை ஈர்க்க உடையார்பாளையத்திலிருந்து கவரப்பாளையம் வரை முந்திரிக்காடு பரந்து விரிந்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தப் பகுதியில் ஜெயங்கொண்டத்திலிருந்து சேத்தியாதோப்பு வரை பூமிக்கடியில் லிக்னைட் எனும் பழுப்பு நிலக்கரியும்  கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் அரியலூரிலிருந்து செந்துரை வரை சிமெண்ட் தயாரிக்க உதவும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பதும் தெரிந்தது. தனியார் துறையில் ஒரு பெரிய நிலக்கரிச் சுரங்கமும், அனல்மின் நிலையமும் ரெடியாகிறது. ஐந்து சிமெண்ட் ஃபாக்டரிகளும் வந்து விட்டன.
வளமான எதிர்காலம் கனவினில் விரிய, இந்த ஃபாக்டரிகளுக்காக பலர் தங்களது நிலங்களை விற்றார்கள். இருநூறு கிராமங்கள் இப்படி ஒட்டுமொத்தமாய் இந்த நிறுவனங்கள் வசமாயின.
நிலம் கொடுத்தால் நிரந்தரமாக வேலை  என எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் தினக்கூலி வேலை தான். எங்கெங்கோ இருந்து வந்து வேலையில் சேர்ந்த நிறுவன அலுவலர்கள் இவர்களை மிரட்டி வேலை வாங்கினார்கள். மூலதனமான நிலததையும் இழந்து, அந்த நிலத்தின் மேலேயே நின்றுகொண்டு தொழிற்சாலை அடிமைகளாக கூலி வேலை செய்யவேண்டிய நிலைமை பழைய தென்னாற்காடு கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட எல்லைப் பகுதிகளையும் இணைக்கிற இடத்துல முந்திரிக்காடு பரந்து விரிந்தது. அதுலதான் நாங்க இருக்கோம். தமிழ் நாட்டுல முப்பது வருஷத்துக்கு முன்னால் 1987 - ஆம் வருஷம் அரிபலூர் பாலத்துக்கு வெடிகுண்டு வைத்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்த்தது 'தமிழ்நாடு விடுதலைப்படை என இயங்கிய அமைப்பின் தலைவராக இருந்தவர் தமிழரசனுக்கு வழிகாட்டி புலவர் கலியபெருமாள். மற்றும் அவரது சிஷ்யர்கள் இவரது வாழ்வைத் தழுவிய சமீபத்தில் வந்த திரைப்படம் 'விடுதலை விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார் அந்த முந்திரிக்காட்டு மிஞ்சிய பலரது வாரிசுளும் பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே,

 வழக்கறிஞர் எழிலரசு இளங்கீரன் முக்கிய முகம்  தி.வேல்முருகன் பின்னால் முந்திரிக்காட்டு மக்கள் வாக்களிக்குமா மறந்திருக்குமா?
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் பின் அவனைபின படடுக்கூடு ஆபரேஷன் பெயரில் சுட்டுக் கொன்று இரட்டை பணி உயர்வு பெறறனர் அதில் வீரப்பன் மனைவி இப்போது வேல்முருகன் கட்சி நிர்வாகி அதேபோல முந்திரிக்காட்டு நபர்கள் மற்றும் சந்தனக்காடடு நபர்களும் தான் தவாக வில் சில நிர்வாகிகள் இப்போதும் வீரப்பன் மகளுக்கு சீமான் மேட்டூர் தொகுதி வேட்பாளர் இதில் தான் அரசியல் நடக்கும் நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...